;
Athirady Tamil News

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் காயம்

0

கிளிநொச்சியில் யானை தாக்குதலுக்குள்ளாகி நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (07.03.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இதனையடுத்து பலத்த காயங்களுக்குள்ளான நபர் நோயாளர் காவு வண்டி மூலம் உடனடியாக முழங்காவில் பிரதேச வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலதிக சிகிச்சைக்காக முழங்காவில் வைத்தியசாலையிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.