;
Athirady Tamil News

அரசுக்கு வருமான இழப்பு : சிறிலங்கா இராணுவத்தினர் இருவர் அதிரடியாக கைது

0

அரசாங்கத்திற்கு வரி வருமான இழப்பை ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோதமாக பதின்மூவாயிரத்து ஐநூறு சிகரெட்டுகளை எடுத்துச் சென்ற சிறிலங்கா இராணுவ வீரர்கள் இருவர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் கொழும்பில் இருந்து அம்பாறைக்கு இந்த சிகரெட் கையிருப்பை கொண்டு சென்றதுடன் அம்பாறை பேருந்து நிலையத்தில் வைத்து இன்று (09) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை காவல்துறையிடம்
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக அம்பாறை காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.