;
Athirady Tamil News

யாழ் வண்ணார் பண்ணை சிவா விளையாட்டு கழகத்தினரால் 8வது தடவையாக இன்றையதினம்(10) இடம்பெற்ற இரத்ததான நிகழ்வு

0

யாழ் வண்ணார் பண்ணை சிவா விளையாட்டு கழகத்தினரால் இரத்ததான நிகழ்வு 8வது தடவையாக இன்றையதினம்(10) இடம்பெற்றது.

குறித்த இரத்த தான செயற்பாடானது காலை 9 மணிமுதல் இரண்டு மணிவரை சிவா விளையாட்டுக்கழகத்தில் நடைபெற்றது. இதன்போது 3 பெண் குருதிக்கொடையாளிகள் உட்பட 30 குருதிக்கொடையாளர்கள் தமது குருதிகளை வழங்கினர் .

யாழ் போதனா வைத்தியசாலையில் அனைத்து வகையான இரத்தமும் தட்டுப்பாடு என்ற அறிவித்தலினை தொடர்ந்தே இந்த சமூக நல செயற்பாட்டினை சிவா விளையாட்டு கழகம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.