;
Athirady Tamil News

இவரை கண்டால் உடன் அறிவிக்கவும் : பொதுமக்களிடம் உதவி கோரும் உறவினர்கள்

0

கொழும்பு – தெஹிவளையில் வயோதிப பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குமாரவேல் நகுலேஸ்வரி என்ற வயோதிப பெண் காணமல்போயுள்ளதாகவும் இவரை கண்டுபிடிக்க உதவுமாறும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவர் நேற்றையதினம் (12.04.2024) தெஹிவளையில் உள்ள ஒரு ஆடையகத்திலிருந்து பிற்பகல் 12.15 மணியளவில் வெளியே வந்ந நிலையில் காணமல்போயுள்ளதாக உறவினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த வயோதிப பெண்ணை அடையாளம் கண்டால் 0777444031 என்ற தொலைப்பேசி இலக்கத்திற்கு உடன் அழைக்குமாறும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.