;
Athirady Tamil News

இஸ்ரேல் தாக்குதலில் பிரபல கால்பந்து வீரர் பலி

0

பாலஸ்தீனிய பீலே என ரசிகர்களால் அழைக்கப்படும் கால்பந்து வீரர் சுலைமான் அல் – ஓய்பெய்த் உயிரிழந்தார்.

காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உதவிக்காக சுலைமான் காத்திருந்த நிவாரண முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்ததாக பாலஸ்தீன கால்பந்த சங்கம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.