;
Athirady Tamil News

யாழில். ஹெரோயினுடன் காரில் பயணித்த இளைஞன் கைது

0

யாழில். ஹெரோயின் போதைப்பொருளுடன் காரில் பயணித்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் வீதியில் பயணித்த காரை வழிமறித்து சோதனையிட்ட போது , காரில் இருந்து 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.

அதனை அடுத்து காரை ஓட்டி வந்த இளைஞனை கைது செய்த பொலிஸார் காரினையும் கைப்பற்றி பொலிஸ் நிலையம் கொண்டு சென்று தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.