;
Athirady Tamil News

அர்ச்சுனா இராமநாதனின் உரையை எதிர்த்த ஆளும் கட்சி

0

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் விதிமுறைகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இன்று உரையாற்ற முயற்சித்த போதும், அதனை ஆளும் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் விதிமுறைகளுக்கு மாறாக அவரின் முயற்சி அமைந்ததாகக் கூறியே, அதனை சபாநாயகரும், சபை முதல்வரும் நிறுத்தினர்.

சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, இது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை வழங்கினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.