;
Athirady Tamil News

நெடுந்தீவுக்கான வடதாரகையை விரைந்த இயக்குவதற்கு நடவடிக்கை

0
நெடுந்தீவுக்கான படகுகள் சேவைகள் இன்றி , பயணிகள் பெரும் இடர்களை சந்தித்து வரும் நிலையில் , வடதாரகையை இயக்குவதற்கு  விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கடற்படை வடபிராந்திய கட்டளை தளபதி நெடுந்தீவு பிரதேச செயலரிடம் உறுதி அளித்துள்ளார். 
You might also like

Leave A Reply

Your email address will not be published.