;
Athirady Tamil News
Browsing

Gallery

சாவகச்சேரி பிரதான வீதியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்து.!! (PHOTOS)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பிரதான வீதியில் அரசடிச் சந்தியில் கப்ரக வாகனமும் டிப்பர் கனரக வாகனமும் மோதி விபத்து. யாழ்ப்பாணத்தில் இருந்து கொடிகாமம் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளிளோடு மோதுவதை…

சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி : மருதானையில் பட்டாசு கொளுத்திய ஐ.தே.க. ஆதரவாளர்கள்!!…

இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்ததைத்தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் இன்று (21) செவ்வாய்கிழமை மருதானையில் பட்டாசு கொளுத்தி, தமது மகிழ்ச்சியை…

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை – கலாநிதி ஆறுதிருமுருகன்!!…

உலக அதிசயமாக கிழக்கிலங்கையில் சிவபூமி திருமந்திர அரண்மனை திறந்துவைக்கப்படவுள்ளது என செஞ்சோற்செல்வர் கலாநிதி ஆறுதிருமுருகன் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், கிழக்கிலங்கை வரலாற்றில் சிவபூமி திருமந்திர அரண்மனை மார்ச்…

ஊர்காவற்றுறை இறங்கு துறை இடிந்து விழுந்தது!! (PHOTOS)

காரைநகர் - ஊர்காவற்றுறை இடையே பயணிகள் கடல் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் படகுகள் கரையொதுங்கும் ஊர்காவற்றுறை இறங்குதுறை இடிந்து வீழ்ந்துள்ளது. இத்துறைமுகம் நீண்ட காலமாக சேதமடைந்திருந்த நிலையில் தம்மிடம் நிதி இல்லையெனக் கூறிய வீதி…

புங்குடுதீவு பெருங்காட்டில் கரப்பந்தாட்ட போட்டித்தொடர்!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு பெருங்காடு சண்ஸ்ரார் விளையாட்டு கழகத்தினரால் கடந்த சனியன்று ஆண் , பெண் இருபாலாருக்குமான கரப்பந்தாட்ட போட்டிகள் சண்ஸ்ரார் கழக மைதானத்தில் நடாத்தப்பட்டன . ஆண்களுக்கான இறுதிப்போட்டியில் புங்குடுதீவு சென்சேவியர்…

ராஜஸ்தான் செல்லும் வியாஸ்காந்த்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தை சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள IPL போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலை பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் புறப்படவுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்…

தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 1ம் பங்குனித் திங்கள் பொங்கல்…

வரலாற்றுச் சிறப்புமிக்க தென்மராட்சி மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகி அம்மன் ஆலய 1ம் பங்குனித் திங்கள் பொங்கல் விழா இன்று(20.03.2023) சிறப்புற இடம்பெற்றது.

அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட ஆலோசனை !! (PHOTOS)

அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட ஆலோசனை இந்து மகாசபையின் ஏற்பாட்டில் இலங்கை சட்டக்கல்லூரியின் சட்ட மாணவர்களால் அரச காணிகள் தொடர்பான இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம்(18) கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட பயிற்சி…

யாழ் இந்துக்கல்லூரியில் Jaffna Edu Expo 2023!! (PHOTOS)

Jaffna Edu expo 2023 உயர்கல்வியை தொடர்வதற்கான கல்விக்கண்காட்சியானது யாழ் இந்துக் கல்லூரியில் இன்றையதினம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. காலை 8:30 மணிக்கு பிரதம விருந்தினர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட கண்காட்சியில் பாடசாலை மாணவர்கள்…

பசுமை அமைதி விருதுகள் விழா!! (PHOTOS)

தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அமைதி விருதுகள் விழா நேற்று சனிக்கிழமை (18.03.2023) கோலாகலமாக இடம்பெற்றுள்ளது. பொதுமக்களிடையே சூழற் கல்வியினூடாகச் சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களைச் சூழல்பாதுகாப்புச் செயற்பாடுகளில்…

கலாசாலை நூற்றாண்டு மெய்வல்லுனர் போட்டி!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டையொட்டிய மெய்வல்லுனர் போட்டிகள் அண்மையில் (16.03.2023 வியாழன் பிற்பகல் 2 மணிக்கு) கலாசாலை மைதானத்தில் நடைபெற்றன. கலாசாலை அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர்…

மானிப்பாய் பொலிசாரால் மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேக நபர்கள் கைது!! (PHOTOS)

மூன்று வாள்களுடன் ஐந்து சந்தேகநபர்களை மானிப்பாய் பொலிசார் இன்றையதினம் சனிக்கிழமை கைது செய்தனர். மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் ஒன்றில் தொடர்புபட்ட வட்டுக்கோட்டை பகுதியினை சேர்ந்த வயதான இருவரை…

யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இளைஞன் உயிரிழப்பு!! (PHOTOS)

யாழ். ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்…

சர்வதேச அழகி போட்டிக்கான முதல் கட்ட தேர்வு யாழில்! (PHOTOS)

இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள " Miss Globe 2023 " சர்வதேச அழகி போட்டிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது. தேர்வில் யாழ்ப்பாணம் ,…

அரசாங்கத்துக்கு எதிராக புத்தூரில் தீப்பந்தப் போராட்டம்!! (PHOTOS)

ரணில் அரசாங்கத்தின் ஆட்சி சர்வாதிகார ஆட்சி என கண்டித்து தீப்பந்த போராட்டம் புத்தூரில் இடம்பெற்றது. அரசாங்கம் பொருட்களின் விலையினை அதிகரித்து சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்து கைகளில் தீப்பந்தங்களை தாங்கியவாறு…

வாள் வெட்டுக்கு இலக்கான பிரதேச சபை உறுப்பினரை, பார்வையிட்ட புளொட் சித்தார்த்தன்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர்களை புளொட் தலைவரும்…

குடிச்சிட்டு வந்து மாமியாரிடம் அத்துமீறிய மருமகன்.. வெந்நீரை ஊற்றி கொடூரமாக கொன்ற மனைவி!!…

குடித்துவிட்டு வந்து அடிக்கடி மாமியாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை வெந்நீர் ஊற்றி கொன்ற மனைவி கைது செய்யப்ட்டார். இந்த விவகாரத்தில் அந்த இளைஞரின் மாமியாரையும் போலீசார் கைது செய்தனர். திருச்சி திருவெறும்பூரில் வசித்து வரும் 27 வயது…

பாோினால் தாய் தந்தையரை இழந்த வடக்கை சேர்ந்த எழுபது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவி!! (PHOTOS)

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் அருட் சகோதரிகளால் நடாத்தப்படும் லங்காமாதா மடத்திலுள்ள மருவில் விடுதியில் அருட்சகோதரிகளால் பராமரிக்கப்பட்டு வழி நடாத்தப்படும்,பாோினால் தாய் தந்தையரை இழந்த வடக்கை சேர்ந்த எழுபது பிள்ளைகளுக்கு வாழ்வாதார உதவியாக ரூபா…

மரணித்த பெண்ணுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய நாய்!! (PHOTOS)

ரணமடைந்த பெண்ணை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து மயானம் வரை நாய் ஒன்று கண்ணீருடன் சென்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை…

யாழ் கலாசார மண்டபத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள்!! (PHOTOS)

யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்குமாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண கலாசார மண்டபத்தில் இன்று காலை 9 மணியளவில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின. பால்நிலை…

பலாலி வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பில் கள விஜயம் மேற்கொண்ட றகாமா நிறுவனம்!!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - பலாலி பகுதியில் கடந்த 3ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்ற வசதிகளை மேற்கொள்வதற்காக விடுவிக்கப்பட்ட நிலையில், தற்காலிக முகாம்களில் வசித்துவரும் குடும்பங்களின் மீள் குடியேற்றத்துக்கு திட்ட முன்னெடுப்புக்களை யாழ். மாவட்ட…

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக மகளிர் தின பட்டிமன்றம்!! (PHOTOS)

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு எற்பாட்டு செய்யப்பட்ட சிறப்பு மகளிர் தின பட்டிமன்றம் நேற்று 14.03.2023 மாலை யாழ். இந்திய மத்திய கலாச்சார நிலையத்தில், யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்…

தமிழகத்தின் பிரபல பேச்சாளர் கவிதா ஜவகர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் சிறப்புரை ஆற்றினார்.!!…

தமிழகத்தின் பிரபல பேச்சாளர் திருமதி கவிதா ஜவகர் நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியம் என்ற பொருளில் 15.03.2023 காலை சிறப்புரை ஆற்றினார். இதன் போது கலாசாலை சமூகத்தினர் அவரை பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும்…

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சம்பள அதிகரிப்பை வழங்க கோரியும், வரி அறவீட்டினை நிறுத்த கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் பெற்றோல் குண்டு வீச்சு!! (PHOTOS)

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு என்பன எரிந்துள்ளன. அதிகாலை 12.30…

யாழ்.நாகர் கோவிலில் துப்பாக்கி சூடு – ஆலய சப்பர கொட்டகைக்கும் தீ வைப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு , அப்பகுதிகளில் துப்பாக்கி சன்னங்களின் வெற்றுக்கோதுகள்…

புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக யாழில் நடை பவனி!! (PHOTOS)

புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவைக் காட்டவும் யாழ்ப்பாணத்தில் நடைபவனி இடம்பெற்றது யாழ் போதனா வைத்தியசாலையின் புற்றுநோய்ப் பிரிவின் ஏற்பாட்டிலும்…

யாழ். முத்தமிழ் கிராமத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட டெங்கு சிரமதானம்.!! (படங்கள்)

மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை காலை முத்தமிழ் கிராமத்தில் டெங்கு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பொதுமக்களுடன் இணைந்து பொலிசார், இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் என…

யாழில் இருந்து மாடுகளை கடத்திய கொழும்பு வாசிகள் உள்ளிட்ட மூவர் கைது – மாடொன்று…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்ற கொழும்பு வாசிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மேலும் நான்கு மாடுகள் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளன. பலாலி பொலிஸ்…

திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடு!! (PHOTOS)

ஆறு திருமுருகன் எழுதிய திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடும், அகில இலங்கை இந்துமாமன்ற முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டன் நினைவுப் பேருரையும் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள அகில இலங்கை…

ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தியானமண்டபம்!!! (PHOTOS)

இலண்டன் ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தியானமண்டபம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கட்டிட இணை ஒருங்கிணைப்பாளரும், ஆலய இணை ஸ்தாபகருமாகிய கலாநிதி அப்பையா தேவசகாயத்தினால் குறித்த கட்டிடம்…

புங்குடுதீவு மத்திய கல்லூரியில் சிரமதான செயற்பாடு!! (படங்கள் இணைப்பு)

இன்று சனிக்கிழமை ( 11 - 03 - 2023 ) காலை புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் விநோதன் அவர்களின் தலைமையில் அறுபதுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் புங்குடுதீவு உலகமையத்தின் செயலாளர் திரு . கருணாகரன்…

’’வடக்கின் போர்’’ யாழ். மத்திய கல்லூரி வெற்றி!! (PHOTOS)

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (11) நிறைவடைந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 116ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி 9 விக்கெட்களால்…

சிறையில் இருந்து வந்த கணவன்.. மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞர்.. நண்பர்களுடன் சேர்ந்து…

சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நீலாங்கரை, சிவன் கோவில் தெருவை…