யாழ். முத்தமிழ் கிராமத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட டெங்கு சிரமதானம்.!! (படங்கள்)
மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை காலை முத்தமிழ் கிராமத்தில் டெங்கு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பொதுமக்களுடன் இணைந்து பொலிசார், இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் என…