;
Athirady Tamil News
Browsing

Gallery

யாழ். முத்தமிழ் கிராமத்தில் மக்கள் மயப்படுத்தப்பட்ட டெங்கு சிரமதானம்.!! (படங்கள்)

மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் ஞாயிற்றுகிழமை காலை முத்தமிழ் கிராமத்தில் டெங்கு சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பொதுமக்களுடன் இணைந்து பொலிசார், இராணுவத்தினர் மற்றும் சுகாதார பிரிவினர் என…

யாழில் இருந்து மாடுகளை கடத்திய கொழும்பு வாசிகள் உள்ளிட்ட மூவர் கைது – மாடொன்று…

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு சட்டவிரோதமான முறையில் மாடுகளை கொண்டு சென்ற கொழும்பு வாசிகள் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , ஒரு மாடு உயிரிழந்த நிலையிலும் மேலும் நான்கு மாடுகள் உயிருடனும் மீட்கப்பட்டுள்ளன. பலாலி பொலிஸ்…

திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடு!! (PHOTOS)

ஆறு திருமுருகன் எழுதிய திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம் நூல் வெளியீடும், அகில இலங்கை இந்துமாமன்ற முன்னாள் தலைவர் அமரர் கந்தையா நீலகண்டன் நினைவுப் பேருரையும் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூர் கோவில் வீதியில் உள்ள அகில இலங்கை…

ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தியானமண்டபம்!!! (PHOTOS)

இலண்டன் ஈலிங் ஶ்ரீ கனகதுர்க்கை அம்பாள் ஆலயத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட தியானமண்டபம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கட்டிட இணை ஒருங்கிணைப்பாளரும், ஆலய இணை ஸ்தாபகருமாகிய கலாநிதி அப்பையா தேவசகாயத்தினால் குறித்த கட்டிடம்…

புங்குடுதீவு மத்திய கல்லூரியில் சிரமதான செயற்பாடு!! (படங்கள் இணைப்பு)

இன்று சனிக்கிழமை ( 11 - 03 - 2023 ) காலை புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பிரதி அதிபர் விநோதன் அவர்களின் தலைமையில் அறுபதுக்கு மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புடன் புங்குடுதீவு உலகமையத்தின் செயலாளர் திரு . கருணாகரன்…

’’வடக்கின் போர்’’ யாழ். மத்திய கல்லூரி வெற்றி!! (PHOTOS)

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (11) நிறைவடைந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 116ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி 9 விக்கெட்களால்…

சிறையில் இருந்து வந்த கணவன்.. மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞர்.. நண்பர்களுடன் சேர்ந்து…

சிறையில் இருந்து வெளியே வந்த கணவன், மனைவியுடன் தகாத உறவில் இருந்த இளைஞரை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நீலாங்கரை, சிவன் கோவில் தெருவை…

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் 64 கிலோ கஞ்சா மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் மற்றும் சுழிபுரம் பகுதிகளில் 64 கிலோ கஞ்சா நேற்றைய தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டிருக்கின்றது. கொடிகாமம் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்றைய தினம் மோட்டாா் சைக்கிளில் வந்த நபர் ஒருவரை மறித்து…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி…

யாழ்ப்பாணம் மாநகர சபையின் இடைக்கால முதல்வர் தெரிவுக் கூட்டம், கோரமின்மை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தெரிவுக்கான புதிய திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் கூட்டத்தை…

அனுமதியின்றி கடலட்டை பிடித்த ஆறு பேர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – குருநகர் கடற்பகுதியில் அனுமதியின்றி கடல் அட்டை பிடித்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக…

எல்டிடிஈ முன்னாள் போராளி: நான்கு வருடங்களாக காட்டில் குளிக்காமல் வாழ்ந்தவர் மீட்பு !!…

நான்கு வருடங்கள் காட்டு பகுதிக்குள் தனிமையில் வாழ்ந்து வந்த தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டி-ப்பளை பிரதேசத்திற்குட்பட்ட…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் கவனயீர்ப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினால் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வியாழக்கிழமை (09) ஒரு மணிநேர வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படுவதுடன் அடையாளமாக நண்பகல்…

வடக்கின் போர் ஆரம்பமாகியது!! (படங்கள்)

"வடக்கின் போர்" என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு கால கிரிக்கெட் போட்டி இன்று காலை ஆரம்பமாகியது. 116 ஆவது முறையாக இடம்பெறும் இப்போட்டி, இம்முறையும் யாழ்ப்பாணம்…

திருவள்ளுவர் நாள் மற்றும் மகளிர் நாள் என்பன கலாசாலையில் ஒருசேர அனுட்டிப்பு!! (PHOTOS)

திருவள்ளுவர் நாள் மற்றும் உலக மகளிர்நாள் என்பன கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 08.03.2023 காலை ஒருசேர அனுட்டிக்கப்பட்டன. கலாசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாசாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் திருவுருவச்சிலைக்கு மாசி உத்தர…

புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டுக்கழகத்தின் வருடாந்த விளையாட்டுவிழா!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு சென்சேவியர் சனசமூக நிலையமும் விளையாட்டு கழகமும் இணைந்து அண்மையில் புங்குடுதீவு ஈஸ்ரன் கழக மைதானத்தில் அக்கழகத்தினரின் முழுமையான ஒத்துழைப்போடு 15 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் சுற்றுப்போட்டியொன்றினை நடாத்தியிருந்தனர் .…

இருபது 20 (T 20) Rev. Fr Francis Joseph வெற்றிக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் சென்…

யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 20 பந்து பரிமாற்றங்களைக்கொண்ட ( T 20 ) Rev Fr Francis Joseph Chalange Trophy கிறிக்கெட் போட்டி இன்றுசெவ்வாய்கிழமை ( 07/03/2023) மதியம் 1:30 மணியளவில் வட்டுக்கோட்டை…

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீட்பு!! (PHOTOS)

யாழ்.கைதடியில் கடத்தப்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீசாலை வேம்பிராய் பொது மயானத்துக்கு அருகாமையில் இன்றைய தினம் திங்கட்கிழமை அநாதரவான நிலையில் மீட்க்கப்பட்டுள்ளது. யாழ்.கைதடி மேற்கில் விற்பனைக்காக விடப்பட்டிருந்த ஹயஸ் வாகனத்தை நேற்றைய தினம்…

மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம்!! (படங்கள்)

நல்லூரில் அமைந்துள்ள மந்திரிமனைக்குள் நுழையவேண்டாம் என்ற அறிவித்தல் தொல்பொருள் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனை நல்லூரில் சட்டநாதர் சிவன் ஆலயத்துக்கு அருகில்…

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர் அனுமதிக்கு எதிராகப் போராடத் தீர்மானம்!! (PHOTOS)

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு அனுமதித்தமைக்கு எதிராகப் பாரிய போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளதாக வடக்கு மாகாண மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் கூட்டாக அறிவித்துள்ளனர். வடக்கு மாகாண மீனவர் சார் பிரச்சினைகள் குறித்து வடக்கு…

வரலாற்று பிரசித்திபெற்ற கச்சதீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா இனிதே நிறைவுபெற்றது.!!…

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட கச்சதீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழா நேற்று பிற்பகல் 4 மணிக்கு கொடியேற்றத்தோடு ஆரம்பமானது. தொடர்ந்து நேற்று இரவு விசேட ஆராதனை இடம்பெற்று சுற்றுப்பிரகாரமும் இடம்பெற்றது.…

யாழ் போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்துகள் வழங்கி வைப்பு!!…

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நீரிழிவு சிகிச்சை நிலையத்திற்கு ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியான சிறுவர்களுக்கான இன்சுலின் ஊசி மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது. கனடா நாட்டைச் சேர்ந்த நேயம் பவுண்டேஷனின் நிதி உதவியில் மருந்து பொருட்கள் இன்று…

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் வளாகத்திற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்!! (படங்கள்)

திருகோணமலை எண்ணெய் தாங்கி கட்டமைப்பை மீண்டும் செயற்படுத்தி தேசிய பொருளாதாரத்துடன் இணைப்பதற்கான துரித வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க , பொறுப்பான அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். இன்று…

இலங்கை இந்திய மீனவர்கள் இடையே கச்சதீவில் பேச்சுவார்த்தை!! (படங்கள்)

இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தை இன்று மாலை மூன்று மணியளவில் கச்சதீவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது. இதன் பொழுது இந்தியாவிலிருந்து வருகை…

தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நாடகம்!! (படங்கள்)

தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் (CMEV) ஏற்பாட்டில் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வு நாடகம் இடம்பெற்றது. இன்று மாலை 3 மணியளவில் குறித்த விழிப்புணர்வு நாடகம் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் இடம் பெற்றது. தேர்தல்…

கச்சத்தீவு திருவிழா ஆரம்பம்!! (படங்கள்)

கச்சதீவு அந்தோனியார் ஆலய பெருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.நாளைய தினம் சனிக்கிழமை காலை திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும். 2023ம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண…

யாழ்.சர்வதேச வர்த்தக கண்காட்சி ஆரம்பம்!!! (படங்கள்)

வடக்கின் நுழைவாயில்..” சர்தேச வர்த்தக சந்தை 13வது தடவையாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமாகியது. யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகச் சந்தை 13 ஆவது தடவையாகவும் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தொடக்கம் நாளை மறுதினம்…

சிறப்புற இடம்பெற்ற கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கான வீதியோட்டம்!! (படங்கள்)

கோப்பாய் ஆசிரிய கலாசாலை ஆசிரிய மாணவர்களுக்கான வீதியோட்ட நிகழ்ச்சி 03.03.2023 வெள்ளி காலை நடைபெற்றது இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலாசாலையின் முன்னாள் அதிபர் வே.க. கணபதிப்பிள்ளையும் சிறப்பு விருந்தினர்களாக யாழ்ப்பாணம் தேசிய…

தேர்தலை நடத்த கோரி யாழில் போராட்டம்!! (படங்கள்)

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினரால் யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பேருந்து நிலையம் முன்பாக காலை 10. 30 மணியளவில் ஒன்று கூடி…

சட்டவிரோத கடற்தொழில் செயற்பாட்டை கட்டுப்படுத்த தொண்டர் அணி உருவாக்க தீர்மானம்! (PHOTOS)

சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் தொண்டர் அணி ஒன்றினை உருவாக்க உள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் முன்னாய்த்த கூட்டம் இன்றைய தினம்…

சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச கடற்புல்தின நிகழ்வு!! (படங்கள்)

மாணவர் மத்தியில் கடற்புல்லின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் வலிகாமம் கல்விவலயத்தில் தரம் 10,11 இல் நீருயிரின வளத் தொழிநுட்பவியல் பாடம் கற்கும் மாணவரிடையே கடற்புல் தொடர்பான அறிவுக் களஞ்சியப் போட்டி நடத்தப்பட்டு அதில்…

சுகாதாரத்திற்கு ஆபத்து : யாழ்ப்பாணத்தில் வளர்ந்துவரும் கழிவு நெருக்கடி!! (கட்டுரை)

தற்பொழுது கழிவுகளைக் கொட்டும் நிலமாகப் பயன்படுத்தப்படும் கீரிமலை, காங்கேசன்துறை கற்குவாரி தீபகற்பமான நாட்டின் வடக்கில் இயற்கை வளங்களையும் வரலாற்றுச் சிறப்புக்களையும் தன்னகத்தே கொண்டிருக்கும் யாழ்.மாவட்டம் முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.…

நாடு தழுவிய ரீதியில் வரி சீர்திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி போராட்டம்!! (PHOTOS)

நாடு தழுவிய ரீதியில் வரி சீர்திருத்தத்தை உடனடியாக நிறுத்த கோரி முன்னெடுக்கப்படும் வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்துக்கு முன்பாக குறித்த போராட்டம்…

புங்குடுதீவில் நடைபெற்ற இருபாலாருக்குமான உதைபந்தாட்ட சுற்றுத்தொடர்!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவில் உதைபந்தாட்டத்தின் வளர்ச்சியை மென்மேலும் ஊக்குவிக்கும் வகையில் புங்குடுதீவிலுள்ள பத்து விளையாட்டு கழகங்களுக்கிடையிலான ஆண் , பெண் இருபாலாருக்குமான…

ஸ்கந்தா – மகாஜனா மோதும் “வீரர்களின் போர்” மார்ச் 3 ஆரம்பம்!! (படங்கள்)

“வீரர்களின் போர்” என அழைக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி மார்ச் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 03,04 என இரண்டு தினங்கள் நடைபெறும் போட்டியானது இரு…