;
Athirady Tamil News
Browsing

Gallery

விபத்தில் உயிரிழந்த மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோரை கௌரவித்த யாழ்.போதனா…

விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதீதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால் அவதியுறும்…

சீமான் கைது செய்யப்பட வேண்டும்.. வன்கொடுமை சட்டம் பாய வேண்டும்.. எஸ்பியிடம் தலித்…

ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை தூய்மை பணிக்கு விஜயநகர பேரரசு ஆந்திராவிலிருந்து அழைத்து வந்ததாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவாகரத்தில் சீமானை…

தெலுங்கு வந்தேறிகள் என சீமான் பேச்சு- ஈரோடு கிழக்கு நாம் தமிழர் வேட்பாளரை விரட்டியடித்த…

ஈரோடு:அருந்ததியர் சமூகத்தினரை தெலுங்கு வந்தேறிகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, வாக்கு சேகரிக்க…

72 பேரை பலி கொண்ட நேபாள விமான விபத்து: பைலட் பண்ண தப்புதான் காரணமா?..வெளியான திடுக்கிடும்…

நேபாளத்தில் கடந்த மாதம் 15-ஆம் தேதி 72 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 72 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பைலட் செய்த தவறினால் தான் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள்…

ஷாக்.. கண் கருவிழியையே தின்ற பயங்கர கிருமி.. லென்ஸுடன் தூங்கியதால் வந்த வினை.. ‛‛உஷார்’’…

லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கிய இளைஞர் ஒருவரின் கண்ணின் கருவிழியே காணாமல் போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த இளைஞரின் கரு விழியை மிக அரிதான பயங்கர கிருமி ஒன்று சாப்பிட்டு விட்டதாக மருத்துவர்கள்…

திமுக-நாம் தமிழர் இடையே கடும் மோதல்.. ஈரோடு கிழக்கில் நாதக நிர்வாகி மண்டை உடைப்பு.. ஒரே…

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் இன்று ஈரோடு ராஜாஜி புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருகட்சியினரும் ஒருவரையொருவர்…

கர்நாடக இசை பயிலரங்கம்!! (PHOTOS)

யாழ் இந்திய துணைத் தூதரகம் மற்றும் இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் இணைந்து ஏற்பாடு செய்த கர்நாடக இசை பயிலரங்கம் யாழ் மத்திய கலாசார நிலையத்தில் இடம்பெற்றது. இந்தியாவின் புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் கலாநிதி அருந்ததி குழுவினருடன்…

வெடுக்குநாறி மலைக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் – மக்களின் உணர்வுகள் மதிக்கப்படும் எனவும்…

வெடுக்குநாறி மலை ஆதி லிங்கேஸ்வர் ஆலயத்தில் தொடர்ச்சியாக பூஜை வழிபாடுகளை மேற்கொள்வது உறுதிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில் உள்ள தொல்லியல் சின்னங்கள் மற்றும் இயற்கை வளங்களின் பாதுகாப்பினையும்…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக…

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாஸ்ரீ ஜெயசேகர, கட்சியின் சர்வதேச…

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்கான கூட்டம்!! (PHOTOS)

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட வேட்பாளர்களுக்கான கூட்டம் இன்றையதினம் இடம்பெற்றது. நேற்று காலை நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கைத் தமிழரசுக்…

யாழில் நடைபெற்ற முத்திரைக் கண்காட்சி!! (PHOTOS)

இன்றையதினம் முத்திரை மற்றும் நாணயக் கண்காட்சி இளவாலை சென் ஜேம்ஸ் தேவாலயத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. அருண்பணிச்சபை மற்றும் புனித ஞானப்பிரகாசியார் மன்றம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த முத்திரை கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தை…

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக சினேகபூர்வ துடுப்பாட்ட போட்டி !!…

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக யாழ்ப்பாணம் மற்றும் தம்புள்ளை மாவட்ட இளையோர் அணிகளுக்கிடையிலான சினேகபூர்வ துடுப்பாட்ட போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இன்று காலை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில்…

வடக்கு கிழக்கு இளையோர்களுக்குக்கான தலைமைத்துவ கற்கை நெறி ஆரம்பம்!! (படங்கள்)

வவுனியா பல்கலைக்கழக வியாபாரக்கற்கைகள் பீடத்தின் தொழில் சமூகத்தொடர்பு மையத்தின் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட வடக்கு - கிழக்கு இளையோர்களுக்கான தலைமைத்துவப்பயிற்சி நெறியானது நேற்று (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிறுவனம்…

தீவகத்தில் 15 இலட்ச ரூபாய் பெறுமதிமிக்க 500 பொங்கல் பொதிகள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மத வேறுபாடுகளின்றி தமிழர் எனும் ஒற்றுமை எண்ணத்தோடு கொண்டாடும் வகையில் சுவிட்சர்லாந்து மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அறப்பணிமையத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்களின் ஒருங்கிணைப்பில்…

யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேர் பிணை!! (PHOTOS)

சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு எதிராக யாழ் நகரில் போராட்டம் நடத்திய நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளிட்ட 18 பேரையும் தலா மூன்று இலட்சம் பெறுமதியான இரண்டு ஆள்பிணையில் விடுவித்து யாழ்ப்பாண பதில் நீதவான் உத்தரவிட்டார். சனிக்கிழமை (11) இரவு…

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்!! (படங்கள்)

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டைக் கட்டியெழுப்ப சகோதரத்துவத்துடன் கைகோர்ப்போம்.- ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். நல்லிணக்கம், அபிவிருத்தி மற்றும் கலாசாரம் என்பனவே அரசாங்கத்தின் கொள்கை என்றும் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும்…

யாழில் காணிகள் விடுவிப்பு!! (படங்கள்)

வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் மீள்குடியேற்ற கொடுப்பனவுகள் ஜனாதிபதியின் தலைமையில் வழங்கப்பட்டன. வடக்கில் மீள்குடியேற்றப்படும் 197 குடும்பங்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும்…

புத்தளம் கற்பிட்டி கண்டகுழி பகுதியில் 12 திமிங்கலங்கள் உயிருடன் கரையொதிங்கியுள்ளன.!!…

புத்தளம் கற்பிட்டி கண்டகுழி பகுதியில் இன்று (11) அதிகாலை திடீரென சுமார் 12 திமிங்கலங்கள் உயிருடன் கரையொதிங்கியுள்ளன. இந்நிலையில் மூன்று திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதிங்கிய…

யாழ்ப்பாண கலாச்சார மண்டபம் திறந்து வைப்பு!! (படங்கள்)

கலாச்சார, பாரம்பரியங்களின் மேம்பாட்டுக்காக, இந்திய அரசாங்கத்தின் நிதி நன்கொடையின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட யாழ்ப்பாண கலாசார நிலையம் இன்றைய தினம் சனிக்கிழமை உத்தியோக பூர்வமாக ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.…

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தீர்வையற்ற கடை திறந்துவைப்பு!! (படங்கள்)

பலாலியில் உள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் தீர்வையற்ற கடை(Dutyfree) திறந்து வைக்கப்பட்டது. தீர்வையற்ற கடையினை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சந்திர சிறீ பயணி ஒருவருடன் இணைந்து நாடா வெட்டி…

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா !! (படங்கள்)

அகில இலங்கை கம்பன் கழகம் நடாத்தும் யாழ். கம்பன் விழா நேற்று வெள்ளிக்கிழமை(11) பிற்பகல் 4.30 மணியவில் நல்லூர் ஸ்ரீதுர்க்காதேவி மணிமண்டபத்தில் கோலாகலமாக ஆரம்பமாகியது. இந்நிகழ்வில் தமிழக பா.ஜ.க. தலைவர் கு.அண்ணாமலை, நல்லை ஆதீன முதல்வர்…

புங்குடுதீவு துரைச்சுவாமி பாடசாலையில் சிரமதானம்!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு துரைச்சுவாமி பாடசாலையில் சிரமதானம் ( படங்கள் இணைப்பு ) புங்குடுதீவு சேர் துரைச்சுவாமி ஆரம்ப பாடசாலையின் மைதானம் , சுற்றுப்புற வீதி , பாடசாலையின் உள்ளக காணி என்பன பாடசாலை நிர்வாகத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க…

மக்களின் சுமைகளை குறைப்பதற்கு இந்தியா உதவிசெய்யும் – இந்திய அமைச்சர்!! (PHOTOS)

இலங்கை மக்களின் பிரச்சினைகள், சுமைகளை குறைப்பதில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்தார். யாழ் பொது நூலகத்தில்…

தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாக வ. கா.ஆ. உ. ச. தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவிப்பு!!…

முல்லைத்தீவு பொலிஸ் பொறுப்பதிகாரி தன்னை திட்டமிட்டு பழிவாங்குவதாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி தெரிவித்துள்ளார். தனது இயலாத மகனை திட்டமிட்டு கைது செய்து தன்னை பழிவாங்க முற்படுவதோடு தன்னை…

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீடு இதோ!! (படங்கள்)

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான QR குறியீட்டை அறிமுகப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள்…

இந்திய அரசின்உயர்மட்ட குழு பலாலி சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்!! (PHOTOS)

இந்தியாவின் மீன்வள இணை அமைச்சர் அடங்கிய குழு பலாலி சர்வதேச விமானத்தை இன்றைய தினம் வியாழக்கிழமை வந்தடைந்தனர். இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை…

யாழ்ப்பாணத்தில் வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக வங்கி ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் இன்று புதன்கிழமை(08) பிற்பகல் 12.30 மணியுடன் வங்கி ஊழியர்கள் அரை நாள் வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் விசேட உரை!! (PHOTOS)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் இடம்பெற்றுவரும் புதன் காலை ஒன்று கூடல் விசேட உரை நிகழ்வில் (08.02.2023 புதன்) காலை யாழ். போதனா வைத்தியசாலையின் சமுதாய மருத்துவத்துறையின் வைத்தியப் பதிவாளர் டாக்டர்; கே. ஏன். பரமேஸ்வரன் நேருள மனப்பாங்கு என்ற…

அமெரிக்கத் தூதுவர் நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் !! (PHOTOS)

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று (7) செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்த போது…

நாவலனின் நிதியுதவியில் உதைபந்தாட்ட காலணிகள் வழங்கல்!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு சென்சேவியர் மைதானத்தில் நடைபெற்றுவந்த 16 வயதுக்குட்பட்வர்களுக்கான உதைபந்தாட்ட பயிற்சிமுகாமில் பங்குபற்றியவர்களுக்கு வேலணை பிரதேச சபை உறுப்பினரும் , இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளருமான கருணாகரன்…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி…

யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் இன்று மாலை மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம்…

யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையில் பொலிசாரால் இரத்த தானம்!! (படங்கள்)

போயா தினமாகிய இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையில் பொலிசாரால் இரத்த தானம் வழங்கப்பட்டது. ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையின் விகாரதிபதி சிறீ விமல தேரர் அவர்களின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில்…

தமிழ்த் தேசிய மக்கள்முன்னணியின் எதிர்ப்பு பேரணி!! (PHOTOS)

75து சுதந்திர தினத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இன்றைய தினம் சனிக்கிழமை யாழில் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு கரிநாள் எனத் தெரிவித்து யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் முன்பாக ஆரம்பித்த பேரணி,…

யாழ்.சிறையில் இருந்து எட்டு பேர் விடுதலை!! (படங்கள்)

சுதந்திர தினத்தினை முன்னிட்டு , யாழ்ப்பாண சிறைச்சாலையில் இருந்து 08 கைதிகள் பொது மன்னிப்பு அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த 7 ஆண் கைதிகளுக்கும் ஒரு பெண் கைதியுமாக 08 கைதிகள்…