;
Athirady Tamil News
Browsing

Gallery

அச்சுவேலியில் குருதிச் சோகையை நிவர்த்தி செய்தல் இன்னும் தொணிப் பொருளிலான கண்காட்சி!!…

குருதிச் சோகையை நிவர்த்தி செய்தல் இன்னும் தொணிப் பொருளிலான கண்காட்சி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது. குறைந்த செலவில் எமது பிரதேசத்தில் கிடைக்கக்கூடிய இலைவகை மற்றும் காய்கறிகளுடன் போசாக்கினை அதிகரிப்பது…

மன்னாரின் மறுமலர்ச்சியும் எரிக் சொல்ஹெய்ம் இன் வடக்கு நோக்கிய சமாதானமும்!! (கட்டுரை)

துஷ்யந்தன்.உ எரிக் சொல்ஹெய்ம் என்ற பெயரினை இலங்கையர்கள் மறக்கமுடியாதவகையில் கடந்தகாலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான முன்னாள் நோர்வே சமாதானப் பேச்சுவார்த்தையாளராக செயற்பட்டவராவார். ஜனாதிபதி ரணில்…

அலை மொழி – 06 நூல் வெளியீட்டு விழா!! (PHOTOS)

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் தீவகம் வடக்கு ஊர்காவற்றுறை பிரதேச செயலகமும் தீவகம் வடக்கு கலாசாரப் பேரவையும் இணைந்து நடத்திய அலை மொழி – 06 நூல் வெளியீட்டு விழா நேற்று (31) வெள்ளிக்கிழமை முற்பகல் அனலைதீவு ஐயனார் ஆலய…

வட கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்து போராட்டம்!!…

வட கிழக்கில் தமிழர்களின் இருப்பை அழிக்கும் திட்டமிட்ட செயற்பாடுகளைக் கண்டித்தும் அதைத் தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் மாபெரும் கண்டனப் போராட்டமொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன்…

தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்த தின நிகழ்வு!! (PHOTOS)

செல்வநாயகம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்த தின நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(31) பிற்பகல் 3.30 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கத்தில் நடைபெற்றது. பேராசிரியர்.சி.பத்மநாதன் எழுதிய ‘தந்தை செல்வாவின் அரசியல்…

சைவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று…

இலங்கையில் சைவ சமயம் மற்றும் சைவ மக்கள் எதிர்நோக்கும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல் ஒன்று இன்று நல்லூரில் இடம்பெற்றிருந்தது. இதன்போது சைவ சமயத்தைக் பேணிப் பாதுகாப்பதற்கான பிரதான அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படுதல்,…

கொடிகாமம் கொலை – பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட மூவர் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில் கரம்பகம் பகுதியில் தமது தந்தையை வெட்டி படுகொலை செய்தனர் எனும் குற்றச்சாட்டில் , பாடசாலை மாணவர்களான , கொலையானவரின் இரு மகன்களும் அவர்களது நண்பர் ஒருவருமான மூவர் கைது…

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு!! (PHOTOS)

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று(31) கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்துக்கு முன்னால் இந்தப் போராட்டம் இன்று முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது.…

உலக மாற்றங்களை எதிர்கொள்வதற்கான புதிய பாடத் திட்டம் வெற்றியடைய ஆத்மார்த்தமாக உழைக்க…

உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்படாடுள்ள STEAM பாடத் திட்டத்தினை அர்த்தபூர்வமானதாக வெற்றியடைய செய்வதற்கு அனைவரும் ஆத்மார்த்தமாக உழைக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார். தேசிய…

தந்தை செல்வாவிற்கு சி.வி.கே அஞ்சலி!! (PHOTOS)

தந்தை செல்வாவின் 125வது ஜனன தினத்தை முன்னிட்டு யாழில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவரும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவருமான சி.வி.கே சிவஞானம், மூத்த பத்திரிகையாளர்…

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு!! (PHOTOS)

தந்தை செல்வாவின் 125 ஆவது பிறந்த தின நிகழ்வு தந்தை செல்வா அறங்காவலர் குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது. யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கிற்கு அருகாமையிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நிகழ்வு…

கூட்டத்தில் அமளி துமளி: களேபரத்தில் பெண் காயம்!! (PHOTOS)

ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட களேபரத்தில் பெண்ணொருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் இடம்பெறும் காணி…

ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக முன்னெடுக்கப்படும் செயல்…

அகில இலங்கை ரீதியாக ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக முன்னெடுக்கப்படும் செயல் திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க…

இலங்கையில் இந்தி : இந்தியாவில் சிங்களம்!!

இந்தியப் பல்கலைக்கழகங்களில் சிங்களத்தைக் கற்பிப்பதற்கும், இலங்கைப் பல்கலைக்கழகங்களில் இந்தியைக் கற்பிப்பதற்கும் வசதியாக இரு நாடுகளிலுமுள்ள பல்கலைக்கழகங்களில் அவ்வத் துறைகளை அமைப்பதற்கும், கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கும் இரு நாடுகளும்…

யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இலவச சீருடை துணி வழங்கும் வேலை திட்டம்!! (PHOTOS)

யாழ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு இலவச சீருடை துணி மற்றும் இலவச பாடப்புத்தகம் வழங்கும் வேலை திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பங்கேற்படுன் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. சீன அரசாங்கத்தின் நன்கொடையின் கீழ் இலங்கை பாடசாலை…

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று போராட்டத்தில்…

நெடுந்தீவு வெடியரசன் கோட்டை அருகில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று போராட்டத்தில் ஈடுபட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தையடுத்து அப்பகுதியில்…

யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயும் கூட்டம் ஆரம்பம்!வீடியோ எடுக்க…

யாழ் மாவட்டத்தில் போதை பொருள் பாவனையினை கட்டுப்படுத்தல் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்துதல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று யாழ் மாவட்ட செயலககேட்போர் கூடத்தில் ஆரம்பமாகிஇடம்பெற்று வருகின்றது. கடற்தொழில் அமைச்சரின் ஏற்பாட்டில்…

திருநெல்வேலி சைவ சிறுவர் இல்லத்தின் மீது தாக்குதலை கண்டித்து போராட்டம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – திருநெல்வேலியில் சைவச் சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதி, சேதமாக்கப்பட்டமையை கண்டித்து இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சைவ சிறுவர் இல்லத்தில் முகாமையாளராக கடமையாற்றிய நபர் சிறுவர்…

எழுவைதீவின் பனைவளத்தை பாதுகாக்க நடவடிக்கை – சிறீதரன் எம்.பி உறுதி!! (PHOTOS)

எழுவைதீவின் பெருவளமாக உள்ள பனைவளம் அழிக்கப்படுவதை தடுப்பதற்கும், கருவேலை மரங்களின் பரவலை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் எழுவைதீவு மக்களிடம் தெரிவித்துள்ளார். எழுவைதீவு மக்களும்,…

சென்ரல் வோய்ஸ் – 2010 கொண்டாட்டம்.!! (PHOTOS)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவர் அணியினரான சென்றல் வோய்ஸ் 2010ன் ஏற்பாட்டில் மத்திய கல்லூரியில் கற்பித்த ஆசிரியர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு கடந்த 25/03/2023 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் யாழ்ப்பாணம் ரில்கோ சிற்ரி விருந்தினர்…

நல்லூர் பிரதேச நீர் வளங்கள் சார் களப்பயணம்!! (PHOTOS)

நல்லூர் பிரதேச நீர் வளங்கள் சார் களப்பயணம் கடந்த 25.03.2023. அன்று பேராசிரியர் எஸ். சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்றது. களப்பயணத்தின் போது அரியாலை நீர்நொச்சித் தாழ்வுக் குளம் , பூம்புகார் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையின் மாணவர்கள்,…

சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூரில் போராட்டம்!! (PHOTOS)

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் அழிக்கப்பட்டமைக்கு சைவ மகா சபையின் ஏற்பாட்டில் நல்லூரில் போராட்டம் இடம்பெற்றது. இன்று செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் நல்லை ஆதீனம் முன்பாக சைவ அமைப்புகளின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம்…

சிறுவர்களின் உள நலத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் அனுபவப்பகிர்வு!! (PHOTOS)

இலங்கையிலுள்ள மூன்று மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர்களின் உள நலத்தை மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் அனுபவப்பகிர்வு குருநாகலில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் நுவரெலியா ஆகிய மூன்று மாவட்டங்களையும்…

ஜீவன் தியாகராஜாவே உனக்கு மனசாட்சி இல்லையா? கோஷங்களை எழுப்பியவாறு போராட்டம்!! (PHOTOS)

யாழ் மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட நாவலர் கலாசார மண்டபம் வடமாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. வடக்கு மாகாண ஆளுநர்…

நாவலர் கலாச்சார மண்டபம் வடக்கு மாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு…

யாழ் மாநகர சபையின் ஆளுகையில் இருந்த நாவலர் கலாச்சார மண்டபம் வடக்கு மாகாண ஆளுரினால் மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டமைக்கு எதிராக யாழ் மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்களின் கையெழுத்து அடங்கிய மகஜர் ஒன்று ஆளுநர் செயலகத்தில் இன்று…

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணம் தொழில்நுட்பவியல் கல்லூரியின் வைர விழாவினை முன்னிட்டு இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு கல்லூரி மைதானத்தில் மலர் வெளியீடு நடைபெற்றது. இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.சிறிசற்குணராஜா, சிறப்பு…

சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் அடித்து நொருக்கப்பட்டுள்ளது.!!…

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் சைவச்சிறுவர் இல்லம் இன்று திங்கட்கிழமை(27) மாலை அடித்து நொருக்கப்பட்டுள்ளது. சைவச்சிறுவர் இல்லத்தில் தங்கி உள்ளவர்களே உள்ளக முரண்பாடு காரணமாக சிறுவர் இல்ல அலுவலகம் மற்றும் விடுதியின் ஒரு…

ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு!!…

வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று நடைபெற்றது. இன்று திங்கட்கிழமை மதியம் ஒரு மணியளவில் குறித்த போராட்டம் நடைபெற்றது. குறித்த…

ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது வழங்கி வைப்பு!! (PHOTOS)

திருவள்ளுவர் குறள்களை கூறி அதற்கு விளக்கம் கொடுத்த ஐந்து வயது சிறுவனுக்கு ஈழத்து ஞானக்குழந்தை எனும் விருது வழங்கி வைக்கப்பட்டது. உருத்திரசேனையின் ஏற்பாட்டில் திருவள்ளுவரின் திருவுருவ பட வெளியீடு ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் இந்து…

கொடிகாமத்தில் வான் மரத்துடன் மோதியநிலையில் சாரதி உயிரிழப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் சென்ற வான் மரத்துடன் மோதியநிலையில் வான் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் உயிரிழந்தவர் பரந்தனை சேர்ந்த 27 வயதான குமாரசாமி கஜீபன் என தெரியவருகிறது. இந்த சம்பவம் இன்று…

ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து சைவ அமைப்பினர் யாழில் போராட்டம்!! (PHOTOS)

வவுனியா வெடுக்குநாறி மலையில் பி்ரதிஸ்டை செய்யப்பட்ட ஆதிலிங்கம் உடைக்கப்பட்டமையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் சைவ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டன. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்துக்கு அருகில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஒன்று…

உருத்திர சேனையினால் திருவள்ளுவரின் திருவுருவம் வெளியீட்டு வைப்பு!! (PHOTOS)

உருத்திர சேனையின் ஏற்பாட்டில் திருவள்ளுவர் திருவுருவ வெளியீட்டு விழா யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை(26) மாலை இடம்பெற்றது. இதன்போது திருவள்ளுவரின் திருவுருவப்படம்…

வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில்…

வறிய மக்களுக்கான இலவச அரிசிப் பொதி வழங்கும் மாவட்ட மட்ட நிகழ்வு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று காலை 10.30 மணிக்கு நல்லூர் பிரதேச செயலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. அரசாங்கத்தின் 2022/2023 பெரும்போக நெல் கொள்வனவு நெல்…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் திரிசாரணர்களுக்கான சின்னம் சூட்டல் நிகழ்வு!! (PHOTOS)

யாழ் இந்து திரிசாரணர் குழுவின் 6 சாரணர்களுக்கான திரிசாரணர் சத்தியப் பிரமாண நிகழ்வுடன் கூடிய சின்னம் தரித்தல் நிகழ்வு 26.03.2023 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ் இந்துக் கல்லூரி பிரார்த்தனை மண்டபத்தில் இடம்பெற்றது. திரிசாரணர் குழுவானது…