;
Athirady Tamil News
Browsing

Gallery

நல்லூர் அரசடி பகுதியில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு!!…

நல்லூர் அரசடி பகுதியில் பொலிஸாருக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அப்பகுதியில் கலகம் அடக்கும் போலீசார் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு மாணவர்கள் வருவதை இடைநிறுத்துகின்ற செயற்பாடு…

யாழில். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத தலைவர்களை சந்தித்தார்.!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும் தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்ள யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத தலைவர்களை சந்தித்தார். பலாலி விமான நிலையத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை…

யாழில் களைகட்டிய பொங்கல் கொண்டாட்டம்!! (படங்கள்)

யாழ்.குடாநாட்டில் இன்று(15.01.2023) தைப்பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. யாழிலுள்ள ஆலயங்களில் அதிகாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றது. வீடுகளிலும்,சமய சமூகப் பொது நிறுவனங்களிலும் இடம்பெற்ற பொங்கல் கொண்டாட்டங்களில் மக்கள்…

சுவிஸ் ராசமாணிக்கம் ரவீந்திரன் நிதியுதவியில் நெடுந்தீவில் பொங்கல்பொதிகள் வழங்கல்!! (…

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி, சமூக நலம் , பண்பாடு, அறப்பணிமையத்தின் ஒருங்கிணைப்பாளர் சக்தி சுவிஸ் சுரேஷ் அவர்களின் ஊடாக சூழகம் அமைப்பின் செயலாளர் திரு . கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மண்ணின்…

நல்லூர் முருகன் சனசமூக நிலையத்தின் உணவு வங்கி மூலம் பொங்கல் பொதிகள் வழங்கல்!! (PHOTOS)

ஜனாதிபதி செயலகத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக, உணவு பரிமாற்றச் சங்கங்கள் பிரதேச செயலக ரீதியாக அமைக்கப்பட்டு வருகின்றன. உணவு வங்கி அல்லது உணவுப் பரிமாற்றம் என்பதன் குறிக்கோள்களில் ஒன்றாக உணவுப் பற்றாக்குறையான குடும்பங்களுக்கு அதாவது நலிந்த…

சூடு பிடிக்கும் தைப்பொங்கல் வியாபாரம்!! (PHOTOS)

தைப்பொங்கல் பண்டிகை இந்துக்களால் நாளை (15) கொண்டாடப்படவுள்ள நிலையில் யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தையில் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. பொதுமக்கள் தைப்பொங்கலுக்கு தேவையான பானை, அகப்பை, கரும்பு, பட்டாசு, பழவகை என்பவற்றை வாங்குவதில் ஆர்வம்…

யாழில். ஈ.பி.டி.பி கட்டுப்பணம் செலுத்தியது! (PHOTOS)

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வெள்ளிக்கிழமை செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் வடக்குமாணசபை முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா…

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வீதி நாடகம் !! (PHOTOS)

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினருடன் குரலற்றவர்களின் குரல் அமைப்பினர் இணைந்து வீதி நாடகமொன்றினை யாழ் பல்கலைக்கழகத்தினுள் முன்னெடுத்தனர். இன்று காலை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய கேட்போர் கூட…

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில்…

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர்.…

சூழகம் அமைப்பினரால் பொங்கல் பொதிகள் வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

12 - 01 - 2023 அன்று சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) இணைப்பாளர் கருணாகரன் குணாளன் அவர்களின் ஏற்பாட்டில் புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம் சங்கத்தார்கேணியை சேர்ந்த முன்னாள் யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை உறுப்பினர் உயர்திரு.…

சிறுப்பிட்டியில் இ.போ.ச பேருந்து விபத்து!! (PHOTOS)

யாழ்ப்பாணத்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. யாழ்ப்பாணம் - பருத்தித்துறை 750 ஆம் இலக்க வழித்தட…

தமிழக கடற்தொழிலாளர்களுக்கு எதிராக யாழில் போராட்டம்!! (PHOTOS)

இந்திய கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்தும், அத்தகைய அத்துமீறல்களை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 2022/2023 கல்வியாண்டுக்கு ஆசிரிய மாணவர்களுக்கான வரவேற்பு…

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் 2022/2023 கல்வியாண்டுக்கு புதிதாக அனுமதி பெற்ற ஆசிரிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா 12.01.2023 அன்று இரண்டாம் வருட ஆசிரிய மாணவர்களது ஏற்பாட்டில் இடம்பெற்றது. கலாசாலை அதிபர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம…

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கும் Business board…

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள தொழில்முயற்சியாளர்களுக்கும் Business board நிறுவனத்திற்கும்இடையிலான சந்திப்பு நேற்றையதினம் (12)முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது உள்ளூர் வணிகங்களை இணையமாக்குவதன் மூலம் எவ்வாறு…

“மலையக தியாகிகள்” நினைவேந்தல் யாழ்.பல்கலையில்!! (படங்கள்)

மலையகத் தமிழர்களுக்கான தொழிற்சார் மற்றும் இதர உரிமைகளை வென்றெடுப்பதற்கான உரிமை போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றன. யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியம் மற்றும்…

வடக்கு இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை மேம்படுத்தல்!! (படங்கள்)

வடமாகாண இளைஞர்களுக்கான ஒருங்கிணைந்த அணுகுமுறையை ஏற்படுத்தும் மாகாண மட்ட கலந்துரையாடல் இளைஞர்கள் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்றது. வடமாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம்…

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது!! (PHOTOS)

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றையதினம் வியாழக்கிழமை செலுத்தியது. யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்…

யாழ் மாவட்டத்தில் பிறப்பு பதிவு செய்யும் விசேட சேவை!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவுசெய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையவர்கள் உட்பட 31 நபர்களிற்கு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் செய்யும் விஷேட நிகழ்வு மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம்…

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் இலங்கை வருகை!! (படங்கள்)

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் (Stephen Twigg) நேற்று செவ்வாய்க்கிழமை (10) இரவு நாட்டை வந்தடைந்தார். செயலாளர் நாயகம் உள்ளிட்ட குழுவினரை பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் இராமநாதன் மற்றும்…

யாழில் உலக இந்தி தின நிகழ்வுகள்!! (படங்கள்)

உலக இந்தி தின நிகழ்வுகள் யாழ் இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. இதன்போது இந்தியா கோர்ணரில் இந்தி மொழி கற்கும் மாணவர்களின் கலை நிகழ்வுகள்…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை…

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு!! (PHOTOS)

வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரி அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு!! வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியில் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (10-01-2023) பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. கோவில்குளம்…

புதிய வெளிச்சம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுத் தோட்ட போட்டி சான்றிதழ்…

பாடசாலை மாணவர்களுக்கு மத்தியில் விவசாய ஆர்வத்தினை தூண்டும் வகையில் புதிய வெளிச்சம் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வீட்டுத் தோட்ட போட்டியில் வடமராட்சி பிரதேசத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதழ்களும், பரிசுத்தொகை வழங்கும்…

சி. வி யை ரெலோவும் சந்தித்தது!! (படங்கள்)

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது.…

பண்டிதரின் நினைவு தினம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறைப் பகுதியில், தமிழீழ விடுதலை புலிகளின் மூத்த உறுப்பினரான கப்டன் பண்டிதரின் 38ஆம் ஆண்டு நினைவு தினம் அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. பண்டிதரின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து…

யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் பொற்பதி வீதியில் தனியார் காணி ஒன்றில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட இடத்தினை அகழ்வதற்கு நீதிமன்ற அனுமதி பெறப்பட்டு குறித்த பகுதியினை அகழ்வு செய்யும் பணி இன்றைய தினம்…

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண பொறுப்பேற்றார்.!! (PHOTOS)

வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக மஹிந்த குணரட்ண தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். இன்றைய தினம் திங்கட்கிழமை(09) காலை 11.21 மணியளவில் சுபநேரத்தில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் திறப்பு!! (PHOTOS)

காங்கேசன்துறையில் இலங்கை வங்கியின் காரியாலயம் இன்றைய தினம் சுமார் 32 வருடங்களின் பின்னர் மீண்டும் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. உள்நாட்டு யுத்தம் காரணமாக இலங்கை வங்கியின் காங்கேசன் துறை காரியாலயம் அப்பகுதி மக்களுடன் அவ்விடத்தில்…

மானிப்பாய் பிரதேச சபையினால் உரம் வழங்கி வைக்கப்பட்டது.!! (படங்கள்)

மானிப்பாய் பிரதேச சபையினால், மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட 400 பயனாளிகளுக்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இயற்கை உரம் வழங்கி வைக்கப்பட்டது. இதன்போது தெரிவு செய்யப்பட்ட 15 பயனாளிகளுக்கு ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான…

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான அலுவலகம் திறந்துவைப்பு!! (PHOTOS)

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தொகுதிக்கான பிரதான அலுவலகம் இன்றைய தினம் நல்லூரில் திறந்து வைக்கப்பட்டது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம், நல்லூர் செட்டித்தெரு பகுதியில் குறித்த அலுவலகம் ஐக்கிய மக்கள் சக்தியின்…

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்!! (PHOTOS)

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் இன்று(07) காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் ஆரம்பமானது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்…

அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றி!! (PHOTOS)

அபிவிருத்தி லொத்தர் சபையின் கடந்த இரண்டு மாதங்களில் வடமாகாணத்தில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா தலைமையில், வடகிழக்கு பிராந்திய முகாமையாளர் திரு.குமாரசிறி, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்ட விற்பனை…

ஜனாதிபதி சட்டத்தரணி தவராசாவின் நிதியுதவியில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்!! (படங்கள் இணைப்பு)

யாழ்ப்பாணம் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தின் முக்கியஸ்தர் திருமதி. சுஜிதா ரவிராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அந்நிலையத்தின் பயனாளிகளின் பிள்ளைகளுக்கும் பணிபுரிகின்ற ஊழியர்களின் பிள்ளைகளுக்கும் சூழலியல் மேம்பாட்டு…

புங்குடுதீவில் முன்னெடுக்கப்பட்ட வாசிப்பு மாத நிகழ்வுகள்!! (படங்கள் இணைப்பு )

வேலணை பிரதேச சபையின் புங்குடுதீவு உப அலுவலகத்தினால் தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா மற்றும் புங்கை விருட்சம் நூல் வெளியீட்டு நிகழ்வு 04 - 01- 2023 அன்று புங்குடுதீவு…