;
Athirady Tamil News
Browsing

Gallery

இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில்…

இலங்கை வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நாவற்குழியில் போராட்டமொன்று இடம்பெற்றது. நாவற்குழி சந்தியில் இன்றைய தினம் வியாழக்கிழமை ஒன்றுகூடிய போராட்டகாரர்கள் கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். ஐக்கிய இலங்கைக்குள்…

சூழகம் அமைப்பினால் புங்குடுதீவில் வாழை வழங்கல்!! ( படங்கள் இணைப்பு )

அமரர். சுப்ரமணியம் கருணாகரன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரின் நிதியுதவியில் 30 - 12 - 2022 அன்று 150 வாழைமரங்கள் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கலட்டி வரசித்தி விநாயகர் ஆலயத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.…

மானிய விலையில் நடமாடும் அரிசி விநியோகம் காரைநகரில் ஆரம்பம்! (PHOTOS)

காரைநகர் கூட்டுறவு சங்கம் ஊடாக நடமாடும் அரிசி விநியோக சேவை நேற்றைய தினம் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உணவுப் பாதுகாப்பு மற்றும் போசாக்கினை உறுதி செய்யும் நோக்கில் வடக்கு…

உலக மண் தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டி!! (PHOTOS)

உலக மண் தினத்தை முன்னிட்டு கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்தியாசாலை பாடசாலை மாணவர்கள் மத்தியில் எதிர்காலத்தை நோக்கி சுற்றுசூழல் கழகமும் பாடசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து பல்வேறு போட்டி நிகழ்வுகளை நடத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான…

கிங்கோரா வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கேமா அறக்கட்டளையினால் கற்றல் உபகரணம்!!…

புதுவருட தினத்தை சிறப்பிக்கும் முகமாக ஹற்றன், கிங்கோரா வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட தோட்ட அறநெறிப்பாடசாலையில் கல்விகற்கும் 52 மாணவர்களுக்கு காங்கேசன்றை ,கேமா அறக்கட்டளையினால் நேற்றையதினம் (01) கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. இது…

புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஒளிவிழா!! (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு றோமன் கத்தோலிக்க பாடசாலையில் அண்மையில் ஒளிவிழா சிறப்பாக நடைபெற்றிருந்தது. பாடசாலையின் அதிபர் திரு. ந . மயூரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தீவக கல்வி வலய இணைப்பாளர் திரு.க. ரவீந்திரராஜா, வேலணை பிரதேச சபை உறுப்பினர்…

புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களுக்கு வவுனியாவில் சிலை?!! (படங்கள்)

புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப் தலைவர்களுக்கு வவுனியாவில் சிலை?!! (படங்கள்) மக்கள் யுத்தத்தின் மகத்தான தளபதியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபருமான தோழர்.உமாமகேஸ்வரன், ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் செயலாளர்நாயகம் "தோழர் நாபா"…

கோண்டாவில் ராஜேஸ்வரி அறக்கட்டளை நிலையத்தினரால் மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டது!!…

கோண்டாவில் ராஜேஸ்வரி அறக்கட்டளை நிலையத்தினரால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்து பொருட்கள் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாண நீரழிவு கழகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க கோண்டாவில் ராஜேஸ்வரி அறக்கட்டளை நிலையத்தினரால் இன்றைய தினம்…

யாழ் மாவட்ட செயலகத்தில் 2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு!! (PHOTOS)

2023 ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. தொடர்ந்து…

யாழ் போதனாவைத்தியசாலை 2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு !! (PHOTOS)

2023ம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் தேசியக் கொடி ஏற்றப்பட்டு , தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய கீதமும்…

முன்னாள் அமைச்சர் தி. மகேஸ்வரனின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல்!!! (படங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரனின் 15வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. அதன் போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு…

கிணறு வெட்டிய ரசீது! எடப்பாடிக்கு பெரிய அதிர்ச்சியை தந்த தேர்தல் ஆணையம்! டெல்லியில்…

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அளித்துள்ள பதில் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் பொதுக்குழு வழக்கில் இந்த பதில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தும் என்று…

நண்பனுடன் சேர்ந்து துரோகம்.. “ப்ளே கேர்ள்” மனைவி.. ‘ஸ்கெட்ச்’…

தனது நண்பனுடன் முறையற்ற உறவில் மனைவி இருந்ததால் ஆத்திரமடைந்த கணவன், அவர்கள் இருவரையும் வெட்டிக் கொன்ற பயங்கர சம்பவம் டெல்லியில் நடந்துள்ளது. இளைஞர் பல முறை மனைவியைும், நண்பனையும் எச்சரித்தும் அவர்கள் அதை பொருட்படுத்தாததால், இந்த கொலை…

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி.. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஒரே…

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரிமோட் ஓட்டுப்பதிவு தொடர்பான ஆலோசனைக்கு தமிழக தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுகவுக்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பெயரில் கடிதம் அனுப்பப்பட்டது. அதிமுகவில் ஓ பன்னீர் செல்வம் கட்சியில் இருந்து…

மாதகலில் இருந்து நந்தி கொடியுடன் பாத யாத்திரை! (PHOTOS)

அகில இலங்கை சைவ மகா சபையினரால் வருடா வருடம் திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் பாதயாத்திரை மாதகல் சம்பில்துறை சம்புநாதஈஸ்வரத்திலிருந்து காரைநகர் ஈழத்து சிதம்பரத்தை நோக்கி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை 7மணியளவில்…

புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் ஆலய தேரடியில் தீபங்கள் ஏற்றப்பட்டது.!! (PHOTOS)

2023ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்கும் முகமாக நல்லூர் கந்தசுவாமி ஆலய தேரடியில் நள்ளிரவு 12.00 மணிக்கு தீபங்கள் ஏற்றப்பட்டது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

வலி.வடக்கு புனர்வாழ்வு சங்க தலைவர் காலமானார்! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வுச் சங்கத் தலைவர் அருணாசலம் குணபாலசிங்கம் (வயது 77) இன்றைய தினம் சனிக்கிழமை காலமானார். மயிலிட்டியை சேர்ந்த அ. குணபாலசிங்கம் , ஒரு சிறந்த புகைப்பட கலைஞனும் ஆவார்.…

கைதடியில் ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா!! (PHOTOS)

யாழ்.கைதடி கிழக்கு சன சமூக நிலைய இந்து வாலிபர் சங்கம் நடாத்திய ஆறுமுகநாவலர் ஆண்டுவிழா, கைதடி கிழக்கு சன சமூக நிலையத்தில் நேற்று(30) இடம் பெற்றது. இதன்போது நாவலரின் உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த…

யாழ் மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி கணபதிப்பிள்ளை மகேசனின்பிரிவுபசார விழா!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றி விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக பதவி உயர்வு பெற்றுச் செல்லும் கணபதிப்பிள்ளை மகேசனின் பிரிவுபசார விழா இன்று வெள்ளிக்கிழமை(30) இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர்…

நாவலனின் அயராத முயற்சியால் புங்குடுதீவுக்கு மீளக்கிடைக்கபெற்ற நன்னீர் சுத்திகரிப்பு…

ங்குடுதீவு பகுதியில் நன்னீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்காக ஐம்பது லட்ச ரூபாயினை மத்திய அரசு 2019 ல் ஒதுக்கீடு செய்திருந்தது. ஏற்கனவே 2018 ல் புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கண்ணகை அம்மன் கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட நன்னீர்…

தீவகத்தில் மாவீரர் குடும்பங்களுக்கு நிதியுதவி!! ( படங்கள் இணைப்பு )

சாட்டி மாவீர துயிலுமில்லம் தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினரின் ஏற்பாட்டில் 26 - 12 - 2022 அன்று பிற்பகல் 2 : 30 மணிக்கு தீவகத்தில் வாழ்கின்ற அறுபது மாவீரர் பெற்றோருக்கான உதவித்தொகை கொடுப்பனவு வழங்கும் வேலணை உச்சிப்பிள்ளையார்…

கடலட்டை பண்ணையில் அரசியல் இல்லையாம்!! (PHOTOS)

கடலட்டைப் பண்ணை வேண்டுமென கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி, யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் ஊடாக ஈழ மக்கள் ஜனநாயக…

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதே நல்லிணக்கத்தின் ஆரம்ப சமிக்ஞை!! (PHOTOS)

அரசாங்கத்துடன் பேரம் பேசத் தயாராகும் மக்கள் பிரதிநிதிகளும் புலம்பெயர் வாழ் தமிழரும் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் அதிக கரிசனை காட்ட வேண்டும் மொத்த கைதிகளின் விடுதலை எதிர்வரும் சுதந்திர தினத்திற்குள் சாத்தியமாக்க வேண்டும்…

மத மாற்ற கொள்கையுடையவரை யாழ்.மாவட்ட செயலராக நியமிக்க வேண்டாம்! (PHOTOS)

யாழ்ப்பாணத்திற்கு மதமாற்ற கொள்கை உடையவரே மாவட்ட செயலராக நியமிக்கப்படவுள்ளதாக தெரிவித்து , சிவசேனை அமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டது. யாழ்.மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை குறித்த போராட்டம் இடம்பெற்றது. இலங்கை…

யாழ்ப்பாணத்தில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை திறந்துவைப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நாவந்துறை பகுதியில் கடலட்டை பதனிடும் தொழிற்சாலை இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை(29) காலை “சுகந் இன்ரநஷ்னல்” நிறுவனத்தின் கடலட்டை பதனிடும் தொழிற்சாலையை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும்…

இடமாற்றலாகிச் செல்லும் கல்முனை மாநகர உத்தியோகத்தர்களுக்கு பிரியாவிடை!! (PHOTOS)

கிழக்கு மாகாண சபையின் வருடாந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையில் இருந்து இமாற்றம் பெற்றுச் செல்லும் உத்தியோகத்தர்கள் புதன்கிழமை(28) மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப்பை சந்தித்து பிரியாவிடை பெற்றுக் கொண்டனர்.…

கரையோதுங்கிய தமிழக மீனவர்கள்!! (PHOTOS)

தமிழக மீனவர்கள் படகின் இயந்திர கோளாறு காரணமாக இன்றைய தினம் வியாழக்கிழமை வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி பகுதியில் உள்ள கடற்கரையில் கரையோதுங்கியுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் பெருமாள் பேட்டையை சேர்ந்த 4 மீனவர்களே பைபர் படகில்…

புங்குடுதீவு மத்திய கல்லூரி தேசிய ரீதியில் சாதனை!! (படங்கள் இணைப்பு )

அகில இலங்கை ரீதியிலான நடனப்போட்டியில் ( செம்பு நடனம் குழு ) புங்குடுதீவு மத்திய கல்லூரி மாணவிகள் இரண்டாவது இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலையில் மொழிபெயர்ப்பு தின கொண்டாட்டமும் வருடாந்த இதழ் வெளியீடும் –…

யாழ்ப்பாண பல்கலையில் மொழிபெயர்ப்பு தின கொண்டாட்டமும் வருடாந்த இதழ் வெளியீடும் - 2022 2017 ஆம் ஆண்டில் ஐ.நா சபையானது உலக நாடுகளை இணைக்கவும் நாட்டின் அமைதி மற்றும் சமாதானத்தைப் பேணுவதற்கு உதவிபுரிபவர்களாகவும் விளங்கும் மொழிபெயர்ப்பாளர்களை…

யாழ் பல்கலையில் மார்கழிப் பெருவிழா!! (படங்கள்)

யாழ் இந்தியத் துணைத் தூதரகம் நல்லூர் சைவ தமிழ் பண்பாட்டுக் கழகம் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகம் இணைந்து நடத்தும் மார்கழிப் பெருவிழா இன்றையதினம் செவ்வாய்க்கிழமை (27) மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. மாலை…

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக ஐயப்பன் சுவாமி யானை மீது ஊர்வலம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்திற்கு முன்பாக ஐயப்பன் சுவாமி யானை மீது ஊர்வலமாக கோண்டாவில் ஈழத்து சபரிமலை ஐயப்பன் ஆலயத்திற்கு பக்தர்கள் சூழ சென்றார். ஹரிஹரசுத சிவாச்சாரியார் தலைமையில் இடம்பெற்ற இவ் ஊர்வலத்தில் பெருந்திரளான ஐயப்பன் பக்த…

யாழ் மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம்!! (PHOTOS)

மாவட்ட மட்ட சுகாதார மேம்பாட்டுக் குழு கூட்டம் யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (27) 1.30 மணியளவில் நடைபெற்றது. இதன்போது தற்போது சடுதியாக அதிகரித்துவரும் டெங்கு…

38 வருட கால பொலிஸ் சேவையில் இருந்து ஓய்வு பெற்றார் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்!!!…

யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண பொலிஸ் நிலைய வளாகத்தில் இடம்பெற்றது யாழ்ப்பாணம் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வந்த விஜித குணரட்ண, தனது 38 வருட கால பொலிஸ்…