இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி இன்று பிற்பகல் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.
குறித்த இறுதிப்போட்டியில் தெற்கு மாகாண அணியை…
இளவாலை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து பொலிசாரால் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படும் வலி தென்மேற்கு பிரதேசசபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதேசசபை உறுப்பினர் ஜோன் ஜிப்ரிகோவும், அவரது சகோதரியும் நோயாளர் காவு வண்டியின் மூலம் வைத்தியசாலைக்கு…
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், இத்திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும்…
யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.…
உரிய அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 30க்கும் அதிகமான வளர்ப்பு ஆடுகளை கல்முனை பொலிசாஸார் மீட்டுள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை காவலரணில்…
புங்குடுதீவு, லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)
########################
லண்டனில் வசிக்கும் ரோகிணி என அழைக்கப்படும் திருமதி.விஜயகுமாரி பரமாகுமரன் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக…
நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தார்.
"அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"
வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளருக்கும் இடையில் இன்று இடம்பெற்ற சந்திப்பில் எந்தவித ஆக்கபூர்வமான முடிவும் எட்டப்படவில்லை என முன்பள்ளி ஆசிரியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இன்று காலை யாழ்ப்பாணத்தில்…
எனக்கும் எனது பிள்ளைக்கும் பக்கச் சார்பின்றிய நிலையில் நீதி வேண்டும். என் பிள்ளையை மீண்டும் என்னிடம் ஒப்படைக்க வேண்டும். என் உண்மையான நிலைப்பாட்டை எனது கதையை நீதிமன்றமோ பொலிசாரோ ஏன் என்று கேட்கவில்லை. எனத் தெரிவித்துள்ளார் இளவாலையைச்…
மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று இரவு 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் செம்மணி சந்தியில் இந்த போராட்டம்…
புங்குடுதீவு, கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)
#########################
கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக…
எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக்கொண்ட இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்புான மனநிலையை இந்த உலகில்…
எல்லை மீறி செல்லும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகளை கண்டித்து அனைத்து பிரதேச சபையினதும் ஒத்துழைப்புடன் போராட்டம் நடத்த நடவடிக்கை – வலி தெற்கு பிரதேச சபை தவிசாளர் தெரிவிப்பு!
பிரதேச அபிவிருத்திகளின் போது யாழ். மாவட்ட…
கிளிநொச்சி மாவட்டத்தில் தனியார் சேவை முழுமையாக இடம்பெற 4000 லீட்டர் எரிபொருள் தேவையுள்ள நிலையில் பொருத்தமான நேரத்தில் கொள்வனவு செய்ய ஏற்பாடு செய்து தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட தனியார் பேரு்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணரூபன்…
பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ)
#############################
தாயக யாழ்.குரும்பசிட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் தூண் பிரதேசத்தில் வசிப்பவருமாகிய "பிரபா ஐயா"…
சுவிஸ் பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.. (வீடியோ படங்கள்)
##################################
தாயக குரும்பசிட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் தூண் பிரதேசத்தில் வசிப்பவருமாகிய "பிரபா ஐயா" என…
இலங்கைக்கான ஜேர்மனியின் கலாசார நிறுவன பணிப்பாளர் ஸ்டீபன் விங்லர் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார்.
இன்று மதியம் 2.30 மணியளவில் யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், யாழ்ப்பாணத்தில் ஜேர்மன்…
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் 11, 12 திகதிகளில் இடம்பெறவுள்ள…
லண்டன் மதுரா, கனடா வசந்தா ஆகியோரின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள்.. (படங்கள் வீடியோ)
கனடா திருமதி வசந்தா மற்றும் லண்டன் செல்வி மதுரா இருவரது பிறந்தநாள் தாயக கிராமத்தில் கொண்டாடப்பட்டது.
########\##################
கனடாவில் வசிக்கும்…
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் பொதுச் சந்தைக்கு முன்பாக இன்று காலை இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த…
யாழ்ப்பாண சிறைச்சாலையில் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துவந்த அரசியல் கைதிகள் தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டுள்ளனர்.
குறித்த அரசியல் கைதிகளை இன்றையதினம் சிறைச்சாலைக்கு சென்று பார்வையிட்டதன் பின்னர் அரசியல் கைதிகளின் உறவினர்கள் இந்த…
"விளாடிமிர் புடின்" வாஷிங்டன் முதல் நம்ம ஊர் வாடிப்பட்டி வரை தற்போது உலகம் முழுவதும் உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு பெயர். ரஷ்யா எனும் சாம்ராஜ்யத்தை உருவாக்க புதின் என்னும் ஆளுமை உக்ரைன் எனும் சிறு குழந்தையை வைத்து ஆட்டம் ஆடிக்…
யாழ்ப்பாணம் - நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இன்று மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாண மரபுரிமையத்தின் தலைவர் பேராசியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதில்…
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
யாழ்ப்பாண சிறைச்சாலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக…
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - மானிப்பாய் மற்றும் சங்காணை பகுதிகளில் இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து…