;
Athirady Tamil News
Browsing

Video

யாழ் புனித மரியன்னை தேவாலயத்தில் இடம்பெற்ற நத்தார் திருப்பலி! (வீடியோ)

யேசு பாலகனின் பிறப்பான நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களில் உள்ள தேவாலயங்களில் விசேட நத்தார் நள்ளிரவு திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. யாழ் மறை மாவட்டத்திற்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ் புனித மரியன்னை…

கனடா அமரர் திருமதி கலையரசி நினைவாக, தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு..…

கனடா அமரர் திருமதி கலையரசி நினைவாக, தாயக உறவுகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.. (படங்கள், வீடியோ) ###################################### யாழ். புங்குடுதீவு ஆறாம் வட்டாரம் இறுப்பிட்டியைச் சேர்ந்தவரும், கனடாவில் அமரத்துவம்…

விலையேற்றத்தை கண்டித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டம்!! (படங்கள் வீடியோ)

நாட்டில் அதிகரித்துள்ள பொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் தீ பந்த போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இன்று இரவு மல்லாகம் பழம் பிள்ளையார் ஆலயத்தில் ஆரம்பித்த தீ பந்த போராட்டம் காங்கேசன்துறை வீதியின் ஊடாக…

அழிவு வேலைகளுக்கு துணைபோன கடற்றொழில் அமைச்சர் – கஜேந்திரன்!! (படங்கள் வீடியோ)

அழிவு வேலைகளுக்கு துணைபோன கடற்றொழில் அமைச்சர் மக்களின் இக்கட்டான நிலையை சாதகமாக பயன்படுத்தி தானே வந்து பிரச்சனையை தீர்ப்பது போல சித்தரிப்பதை ஏற்க முடியாதென அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்…

சஜித் பிறேமதாசவின் கல்வி அறிவு தொடர்பில் தெரியுமா? எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி!! (வீடியோ)

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் கல்வி அறிவைப் பற்றி கதைக்கும் சரத் பொன்சேகாவிற்கு தனது கட்சி தலைவர் சஜித் பிறேமதாசவின் கல்வி அறிவு தொடர்பில் தெரியுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கேள்வி…

விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது!!

காங்கேசன்துறை பொலிஸ் பிராத்தியத்தில் அண்மைய நாள்களில் இந்து ஆலயங்களில் 5 விக்கிரகங்கள் திருடப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். திருடப்பட்ட 5 விக்கிரகங்களும் கைமாற்றப்பட்டுள்ளதாக ஆரம்ப விசாரணையில்…

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் ஏற்பாட்டில் முற்றுகை போராட்டம்!! (படங்கள் வீடியோ)

இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.…

சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.தாயகத்து மாணவர்களுக்கு முழுமையான கற்றல் உபகரணங்கள்…

சுவிஸ்வாழ் செல்வி சதீனா அவர்கள்.தாயகத்து மாணவர்களுக்கு முழுமையான கற்றல் உபகரணங்கள் வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடினார்.. ################################################################### யாழ்.அச்சுவேலியைச் சேர்ந்தவரும் சுவிஸ்…

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்!! (வீடியோ)

தற்போதைய நிலைமையில் நாம் பெறவேண்டியவற்றை பேசுவதற்கான ஒரு தளம் தேவை. அதற்கு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வடமாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை…

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து போராட்டத்திற்கு அழைப்பு!! (வீடியோ)

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினால் நாளைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் யாழ்…

கடலில் விழுந்த ஹெலிகாப்டர்… 12 மணி நேரம் நீந்தி கரையேறிய மடகாஸ்கர் மந்திரி…!!

ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் சுமார் 130 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. கடலோர காவல் படையினர் உதவியுடன் மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்த…

சுவிஸ் சதீனா அவர்களது பிறந்தநாள், வவுனியா எல்லைக் கிராமத்தில் விசேட அசைவ உணவுடன்…

சுவிஸ் சதீனா அவர்களது பிறந்தநாள், வவுனியா எல்லைக் கிராமத்தில் விசேட அசைவ உணவுடன் கொண்டாடப்பட்டது.. (படங்கள், வீடியோ) ############### சுவிஸ்வாழ் செல்வி சதீனா சுபாஷ்கரன் அவர்களது இருபத்தி நான்காவது பிறந்த நாள் நிகழ்வு தாயக கிராமங்களில்…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கு தமிழக மீனவர்கள் கண்டனம்.!! (படங்கள் வீடியோ)

தமிழக மீனவர்கள் கைதை கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் உண்ணாவிரதப்போராட்டம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்துக்கு தமிழக மீனவர்கள் கண்டனம். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 68…

யாழ் மாவட்ட செயலகத்தில் கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல்!! (படங்கள்…

கிராமிய அபிவிருத்தித் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கிராமிய அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளில் ஓர் அங்கமாக, யாழ்…

மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதல்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு, முள்ளியானில் நேற்றையதினம் மீன்பிடிக்க சென்று வீட்டிற்கு வந்த மீனவர் மீது சிவில் உடையில் வந்தவர்கள் கொடூர தாக்குதலை நடாத்தியுள்ளனர். குறித்த தாக்குதலை 5 பேர் கொண்ட கும்பல் மேற்கொண்டதாக…

மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது !! (படங்கள் வீடியோ)

யாழ்ப்பாணம் - எழுவைதீவு அருகே இன்று மீன்பிடித்துக் கொண்டிருந்த 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் 2 படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களையும் படகுடன் கைது செய்து காங்கேசன்துறை…

ஒமிக்ரோன்ல இருந்து பாதுகாக்க பூஸ்டரை பெற்றுக்கொள்ளுங்கள் – சி.யமுனாநந்தா!! (வீடியோ)

பூஸ்டர் தடுப்பூசியினை பெற்றுக் கொள்வதன் மூலம் ஒமிக்ரோன் வைரஸில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம்…

யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் 2022 ம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது…

யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது. காரைநகர் பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் சபை…

சுகாதார அமைச்சின் செயற்பாடுகளால் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை – அரச மருத்துவ அதிகாரிகள்…

தான்தோன்றித்தனமான சுகாதார அமைச்சின் செயற்பாடுகளால் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உருவாகுமென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று(20) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே…

பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி…

யாழ்ப்பாணம் - வடமராட்சி - பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. முனைப்பகுதி மீனவர்களின் 4 வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மீனவரது…

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு “கிளச்சர்” வழங்கினார், லண்டன் வாழ் சின்னமுகுந்தன்..…

மாற்றுத்திறனாளி மாணவனுக்கு "கிளச்சர்" வழங்கினார், லண்டன் வாழ் சின்னமுகுந்தன்.. (படங்கள் வீடியோ) ################################### வவுனியா   நெளுக்குளம் சூப்பி கடையடியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான பாடசாலை மாணவருக்கு, மக்கள்…

யாழ் – நல்லூர் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.!! (படங்கள்,…

இன்று காலை முடமாவடி சந்தியில் உயிரிழந்த நிலையில் சடலம் காணப்பட்டதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கந்தர்மடம், பழம் வீதியில் வசிக்கும் 67 வயதுடைய 2 பிள்ளைகளின் தந்தையான வைத்தியலிங்கம் செல்வரெத்தினம் என அடையாளம்…

யாழ்ப்பாணம் – நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நல்லூர் சிவன் கோவில் தேர்த்திருவிழா இன்று (20.12.2021) காலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன் https://www.facebook.com/watch/live/?ref=watch_permalink&v=1012337089330338

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று 19.12.2021 காலை 9.30 மணிக்கு யாழ்ழ்.மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட…

வேந்தரிடம் பட்டப் பத்திரங்களை வாங்காத மாணவர்கள் (வீடியோ)

வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரரை வேந்தராக நியமித்தமைக்கு கொழும்பு பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பட்டமளிப்பு விழாவில் பட்டப் பத்திரங்களை பெற்றுக் கொள்ளாமல் அவரை கடந்து சென்று தமது அதிருப்தியை வெளிப்படுத்தினர். கொழும்பு…

மீன் பிடிக்க சென்ற சிறுவன் கிணற்றில் வீழ்ந்து பலி!! (படங்கள், வீடியோ)

தோட்டக்காணி கிணற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்த 8 வயது சிறுவன் கிணற்றுக்குள் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பருத்தித்துறை திக்கம் நாச்சிமார் கோவிலடியில் இன்று பிற்பகல் இடம்பெற்றது. சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த…

கடலட்டை பண்ணை அமைப்பதில் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் –…

கடலட்டை பண்ணை அமைப்பதில் பிரதேச சபைகளின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என தான் கூறிய கருத்தை மறைத்து ஒரு பகுதியை மாத்திரம் வெளியிட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார். கடலட்டைப்…

எல்லை தாண்டி மீன் பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் படகுடன் கைது! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் - நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் 43 மீனவர்களை கைது செய்துள்ள அதே வேளை 6…