;
Athirady Tamil News

ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும்: த.வெள்ளையன் பேட்டி!!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர் தினத்தையொட்டி நேற்று செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் சில்லறை வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை…

பெரமுனவுக்குள் சலசலப்பு !!

மே தினக் கூட்டத்தில் பசில் ராஜபக்சவுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு அளிக்கப்பட்டதையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வுக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நீர்வேலி றோ.க.த.க. பாடசாலை முன்பாக உள்ள வீதியை செப்பனிட கோரிக்கை!! (PHOTOS)

யாழ்ப்பாணம் நீர்வேலி றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை முன்பாக உள்ள வீதி கடந்த மூன்று வருடங்களாக சாதரண மழை பெய்யும் நேரங்களில் கூட நடந்தும் போக்குவரத்து செய்யமுடியாதளவிற்கு மிக மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தற்போது மழையுடனான…

கதிர்காம பாத யாத்திரை ஆரம்பம்!! (PHOTOS)

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காம பாதயாத்திரை ஆரம்பமாகியது! இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்திற்கான பாத யாத்திரையினை வழமைபோல இம்முறையும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து பக்தர்கள் பாத…

6 இலங்கை தமிழர்கள் கைது!!

இலங்கையில் இருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியா செல்வதற்கு முயன்ற 6 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை வவுனியா பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவர் உட்பட 6 பேர் இந்தியா செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்களை நடுக்கடலில்…

ஆனையிறவில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!!

ரூ.12 லட்சம் மதிப்பிலான போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது ஆனையிறவில் வைத்து செய்யப்பட்டுள்ளனர். போலி நாணயத்தாள்களுடன் இருவர் யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணிப்பது தொடர்பில் இராணுவத்தினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலுக்கு…

ஊதிய உயர்வு கோரி ஹாலிவுட் திரையுலக எழுத்தாளர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தம்: தொலைக்காட்சி…

ஹாலிவுட் திரையுலக எழுத்தாளர்கள் ஊதிய உயர்வு கோரி 3வது நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் தொலைக்காட்சி தொடர், திரைப்பட பணிகள் முடங்கியுள்ளன. WRITERS GUILD ON AMERICA என்ற தொழிற்சங்கத்தில் 11,500க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள்…

கேட்பாரற்று நின்ற சொகுசு காரில் இருந்த 158 கிலோ கஞ்சா- தப்பிச்சென்ற கடத்தல்காரர்களுக்கு…

ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் பகுதியில் ஜே.ஜே.நகரில் உள்ள வாகனம் நிறுத்துமிடத்தில் கேட்பாரற்று மர்ம கார் ஒன்று சில நாட்களாக நின்றிருந்தது. இதுகுறித்து மத்திய புலனாய் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த காரை…

நேபாளத்தில் தரையிறங்கியபோது தனியார் ஹெலிகாப்டர் மரத்தில் மோதி விபத்து- ஒருவர் பலி!!

நேபாளத்தின் கிழக்குப் பகுதியில் ஹெலிகாப்டர் சேவை வழங்கும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் நேற்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், விமானி உட்பட 4 பேர் காயமடைந்தனர். விமானி உள்பட நான்கு பயணிகளுடன் சேர்ந்து நேபாள…

வணிகர்களுக்கு முழு ஆதரவு அளிக்கும் ‘திராவிட மாடல்’ ஆட்சி- மாநாட்டில்…

வணிகர் தினமான நேற்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 40-வது மாநாடு 'வணிகர் உரிமை முழக்க மாநாடு' என்ற பெயரில் ஈரோடு டெக்ஸ்வேலி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாநாட்டுக்கு பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.…

சூடான் வன்முறைக்கு மத்தியில் 10 லட்சத்திற்கும் அதிகமான போலியோ தடுப்பூசிகள் சேதம்- ஐ.நா!!

ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சூடான் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் உள்நாட்டிலேயே ராணுவத்துக்கும், துணை ராணுவத்திற்கும் இடையே நடந்து வரும் மோதலால் அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ராணுவத்தினருக்கு இடையேயான மோதலில் இதுவரை…

எரிபொருள் கொள்கலன் ஊர்தி விபத்து !!

ஹப்புத்தளை – பத்கொட பகுதியில், இன்று அதிகாலை எரிபொருள் கொள்கலன் ஊர்தி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று அதிகாலை 4 மணியளவில், இந்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பில் இருந்து, 33 ஆயிரம் லீற்றர் டீசலுடன்…

சேலத்தில் கல்லூரி பஸ்சை ஓட்டும் இளம்பெண்!!

நவீன இந்த உலகத்தில் தற்போது பெண்கள் ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். அடுப்படியில் கிடந்த நிலை மாறி, அத்துபடி என்ற நிலை உருவாகிவிட்டது. அதிலும் சிலர் தங்கள் விரும்பிய துறையில் அசாத்தியமாக சாதனைகளை படைத்து…

இங்கிலாந்து மன்னராக இன்று முடி சூட்டிக்கொள்ளும் 3ம் சார்லஸ்!!

இங்கிலாந்தில் நீண்ட ஆண்டுகள் வாழ்ந்த 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இதையடுத்து அந்நாட்டின் புதிய மன்னராக அறிவிக்கப்பட்ட அவரது மூத்த மகன் 3-ம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமீலாவின்…

இதோ இன்னொரு கேரளா ஸ்டோரி.. மசூதியில் நடந்த இந்து திருமணம்.. வீடியோவை பகிர்ந்த…

சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் டிரெய்லர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், கேரளாவைச் சேர்ந்த 32,000 இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள், இஸ்லாம் மதத்துக்கு கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ்…

உயிர் காக்கும் மருந்து பொருட்களின் ஆன்லைன் விற்பனையை தடை செய்திட வேண்டும்- உரிமை முழக்க…

ஈரோடு டெக்ஸ்வேலி மைதானத்தில் இன்று வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் உரிமை முழக்க மாநாடு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடந்தது. இந்த மாநாட்டில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. உள்ளாச்சி, நகராட்சி, மாநகராட்சி, அறநிலையத்துறை…

கொரோனாவுக்கு எண்ட் கார்டு போட்ட உலக சுகாதார அமைப்பு – ஆனாலும் ஒரு டுவிஸ்ட்.. என்ன…

கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கொடூர நோயின் தீவிரம்…

சென்னை விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு: டிக்கெட் கட்டணம் உயருகிறது!!

இந்தியாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு, அந்தந்த விமான நிலையங்களில் உள்ள அடிப்படை வசதிகளுக்கு தகுந்தபடி, ஒவ்வொரு விமான பயணிக்கும், உள்நாட்டு பயணிக்கும், அதே போல் சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிக்கும், விமான…

இறந்தவரின் உடலை ஃபிரீசரில் மறைத்த பிரித்தானியர் – வெளியான அதிர்ச்சி காரணம்!

பிரித்தானியாவை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்த ஒருவரின் உடலை 2 ஆண்டுகள் மறைத்து வைத்துள்ளார். உடல் உறைய வைக்கும் கருவியில் (ஃபிரீசர்) சடலத்தை மறைத்து வைத்தமையை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் காவல்துறையினர் அவரிடம் மேற்கொண்ட…

கேரள முன்னாள் முதல் மந்திரி மருத்துவமனையில் அனுமதி!!

கேரளாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் சார்பில் 2 முறை முதல் மந்திரியாக பதவி வகித்துள்ளார். இந்நிலையில், உம்மன் சாண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நிமோனியா காய்ச்சல் காரணமாக உம்மன் சாண்டி…

பிரித்தானிய மன்னரின் முடி சூட்டு விழாவில் பாரிய நடவடிக்கைக்கு ஆயிரக்கணக்கானோர் திட்டம்!

பிரித்தானிய மன்னர் சார்ளசின் முடிசூட்டு விழாவின் போது, மன்னராட்சிக்கும், மன்னராட்சி நீடிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்க மக்கள் திட்டமிட்டுள்ளதாக பிரித்தானிய ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமைய லண்டனில் உள்ள Trafalgar Square…

கர்நாடக சட்டசபை தேர்தலில் 87,501 பேர் வீட்டில் இருந்தபடியே வாக்களிப்பு !!

கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல் முறையாக 80 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வீட்டில் இருந்தபடியே வாக்களிக்க மாநிலம் முழுவதும் 99 ஆயிரத்து 529 பேர்…

அமெரிக்க பிராந்திய வங்கிகளில் வீழ்ச்சி – பதற்றத்தில் பைடன் அரசு..!

உலகின் வல்லரசு நாடுகளாக இருக்கும் அமெரிக்கா, சீனா ஆகியவை மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கி உள்ளது. குறிப்பாக அமெரிக்காவில் பல பிராந்திய வங்கிகள் பெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகித உயர்வை தொடர்ந்து பெரும் நெக்கடியில் மாட்டிக்கொண்டுள்ளது.…

பா.ஜ.க. தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்- புதிய கருத்துக்கணிப்பில் தகவல்!!

கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ.க.வும், ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் போராடி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் 5 நாட்கள் மட்டுமே உள்ளதால் தற்போது கடைசி கட்ட பிரசாரம்…

நைஜீரியாவில் 2 வாரத்தில் பயங்கரவாத குழுவை சேர்ந்த 40 பேர் கொலை!!

நைஜீரியா நாட்டில் அரசுக்கு எதிராக பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது. இந்த குழுவை கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 2 வாரங்களில் மட்டும் நைஜீரியா வடகிழக்கு மாகாண பகுதியில் பயங்கரவாத குழுக்களை சேர்ந்த 40 பேர்…

பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல் அளித்ததாக டிஆர்டிஓ விஞ்ஞானி கைது!!

புனேயில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) பணியாற்றி வரும் விஞ்ஞானி ஒருவர், பாகிஸ்தான் ஏஜெண்டுகளுக்கு முக்கிய தகவல்களை வழங்கிய குற்றச்சாட்டில் செய்யப்பட்டுள்ளார். அவர் பாகிஸ்தான் உளவுத்துறை ஏஜெண்டுடன்,…

தேசிய கொடியை பறித்த ரஷிய பிரதிநிதி – ஆக்ரோஷமாக தாக்கிய உக்ரைன் எம்பி –…

உக்ரைன் நாட்டு எம்பியிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறிக்க முயன்ற ரஷிய பிரதிநிதியால் சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கருங்கடல் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின்…

கர்நாடகா சட்டசபை தேர்தல்: பிரதமர் மோடி-சோனியா நாளை போட்டி பிரசாரம்!!

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் பிரசாரம் 8-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. பிரசாரத்துக்கு 3 நாட்களே இருப்பதால், தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலில் ஆளும்…

48 மணித்தியாலத்துக்கு மேல் காத்திருக்காதீர்கள்.!!

சீரற்ற காலநிலையுடன் டெங்கு நோய் அதிகரித்து வருகிறது. அதனால் 48 மணித்தியாலத்துக்கு அதிக நேரம் காய்ச்சல் இருந்தால் மருத்துவ பரிசோதனை பெற்றுக்கொள்ள வேண்டும் என சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் சமித…

4 ஆளுநர்களை இராஜினாமா செய்ய அறிவுறுத்தல்!!

4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி செயலகத்தினால் அறிவுத்தப்பட்டுள்ளது. கிழக்கு, வடக்கு, சப்ரகமுவ மற்றும் ஊவா ஆகிய 4 மாகாணங்களின் ஆளுநர்களை இராஜினாமா செய்யுமாறே அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விமானத்தை தவறவிட்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி அதிரடி கைது!!!

அமெரிக்காவில் விமானத்தை தவற விட்ட பயணி ஒருவர் கோபத்தில் செய்த காரியத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாசில் இருந்து நேற்று (வியாழன் கிழமை) மதியம் 2 மணி அளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க…

பயங்கரவாதிகளுடன் துப்பாக்கி சண்டை.. திடீர் குண்டுவெடிப்பு.. 5 ராணுவ வீரர்கள் பலி!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள கண்டி வனப்பகுதியில் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று காலையில் கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. அந்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த…

உலகில் முதல் முறையாக கருவில் இருக்கும் குழந்தைக்கு மூளை அறுவை சிகிச்சை- அமெரிக்க…

பொதுவாக பிறந்த குழந்தைக்கு ஆபரேஷன் செய்வதை பற்றி தான் கேள்விபட்டு இருப்போம். ஆனால் அமெரிக்க டாக்டர் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர். அங்குள்ள ஒரு பெண் கர்ப்பமானார். அவரது…

மத்தியப்பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு- ஒரே குடும்பத்தில் 6 பேர் பலியான சோகம்…!!

மத்தியப்பிரதேச மாநிலம் மொரீனா மாவட்டத்தில் நிலப்பிரச்சனை தொடர்பாக தீர் சிங் மற்றும் கஜேந்திர சிங் குடும்பத்தினருக்கு இடையே இன்று கடும் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஆயுதங்களால் கடுமையாக தாக்கிக்கொண்டனர். மோதலில் கஜேந்திர சிங் குடும்பத்தை…