;
Athirady Tamil News

கந்தரோடையில் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஒன்றிணைய அழைப்பு!!

கந்தரோடையின் வரலாற்றை சிங்கள பௌத்த வரலாற்றாகத் திரிபுபடுத்தும் நோக்குடன் திட்டமிட்ட பௌத்த விகாரை அமைப்பதற்கான முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனை கண்டித்து வலிகாமம் தமிழ்த் தேசியப் பேரவை பல அமைப்புகளுடன் இணைந்து நாளை…

சத்திரசிகிச்சை செய்யப்பட்ட நோயாளர்களின் பார்வை இல்லாமல் போனமை தொடர்பில் விசாரணை!!

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட பல நோயாளர்களின் பார்வை இல்லாமல் போனமை தொடர்பில், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அண்மையில் கண்…

குருகிராமில் சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த இருவர் கைது!!

ஹரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமியைக் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த இருவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். சிறுமியை கடந்த ஏப்ரல் 18ம் தேதி அன்று குருகிராமில் இருந்து சந்தீப் மற்றும் அசுதோஷ் ஆகிய இருவர்…

உக்ரைனில் டிரோன் ராணுவம் திட்டத்தின் கீழ் மேலும் 10 ஆயிரம் பேருக்கு பயிற்சி!!

உக்ரைன்-ரஷியா போர் தொடங்கி ஒரு ஆண்டை தாண்டியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின் தலைநகர் கீவ் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைனின் பல நகரங்கள் சீர்குலைந்தன. எனவே…

பிரதமர் மோடி பிரான்ஸ் செல்கிறார்: தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக…

இந்தியாவுக்கும், பிரான்சுக்குமான இடையேயான ராணுவ கூட்டின் 25-வது ஆண்டு இது ஆகும். இதைக் கவுரவிக்கிற விதத்தில், ஜூலை மாதம் 14-ந் தேதி 'பேஸ்டில் தினம்' என்ற பெயரில் கொண்டாடப்படுகிற பிரான்ஸ் நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடியை…

புங்குடுதீவுக்குப் பெருமை: ”உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா” நடாத்திய,…

”உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா, நடாத்திய கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் நிகழ்வு” (படங்கள் வீடியோ) பிரித்தானியாவின் தலைநகர் லண்டனின் 30/04/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று உலகத் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்கா , தமிழ் மொழி மற்றும் இனம்…

உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளி பெண் நீரா தாண்டன் நியமனம்- அமெரிக்க அதிபர்…

அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நீரா தாண்டனை அதிபர் ஜோ பைடன் நியமித்து உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக ஜோபைடன் கூறியதாவது:- பொருளாதார இயக்கம் மற்றும் இனச்சமத்துவம் முதல் சுகாதார பாதுகாப்பு,…

ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு கிழக்கு எம்பிக்களை அழைக்காவிட்டால் வடக்கு எம்பிக்கள்…

ஐனாதிபதியுடனான சந்திப்புக்கு கிழக்கு எம்பிக்களை அழைக்காவிட்டால் வடக்கு எம்பிக்கள் சந்திப்பை புறக்கணிப்பர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்காளிக் கட்சிகள் கூட்டாக அறிவித்தன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான…

ஜெயலலிதாவின் பொருட்களுக்கு உரிமை கோரும் ஜெ.தீபா: மனு தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு!!

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான தங்க, வைர நகைகள், பிற ஆபரணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யபட்டு கர்நாடக கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளன. அந்த பொருட்களை ஏலம் விடக்கோரி தகவல் உரிமை சட்ட ஆர்வலர்…

இங்கிலாந்து மன்னராக முடிசூடினார் சார்லஸ் – விழாக்கோலம் பூண்டது லண்டன்!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் (96), கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிறகு ராணி 2-ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணை ஏறினார். ஆனால் அவரது…

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய இந்திர விழா!! (PHOTOS, வீடியோ)

வல்வெட்டித்துறை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ தீர்த்த திருவிழா நேற்று இடம்பெற்றது. அதனை முன்னிட்டு வல்வை மக்களால் இந்திர விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆலயத்தை சூழவுள்ள சுமார் 3 கிலோமீற்றர் தூர வீதி மின் விளக்குகள்,…

ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான ஒரு எதிர்க்கட்சி மட்டும் பா.ஜனதாவுடன் மோத வேண்டும்: மம்தா…

அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில், பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட முயற்சி நடந்து வருகிறது. மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்-மந்திரி சந்திரசேகர ராவ், பீகார் மாநில…

கனடாவில் பயங்கர காட்டுத்தீ- 13 ஆயிரம் பேர் வெளியேற்றம் !!

கனடா நாட்டில் உள்ள ஆல்பர்ட்டா பகுதியில் பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. கொளுந்து விட்டும், வேகமாகவும் தீ பரவி வருகிறது. இதனால் பல அடி உயரத்துக்கு புகை மண்டலம் எழும்பி உள்ளது. காட்டுத் தீயில் 1458 ஹெக்டேர் பகுதி எரிந்து நாசமாகி இருக்கிறது.…

பருவகாலத்துக்கு முன்பே 28 சதவீதம் அதிக மழை- வானிலை ஆய்வு மையம் தகவல்!!

இந்த ஆண்டு நாடு முழுவதும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் மழையின் தாக்கத்தால் இயல்புநிலை மாறி இருக்கிறது. நாட்டின் மத்திய பகுதியில் மிக அதிகமாக மழை பெய்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,870,466 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,870,466 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,656,596 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 660,091,373 பேர்…

அரியாலையில் விபத்து – குடும்பஸ்தர் உயிரிழப்பு ; மனைவி படுகாயம்!!

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஹயஸ் - மோட்டார் சைக்கிளில் விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்…

காங்கிரஸ் கட்சி, இந்துக்களுக்கு எதிராக செயல்படுகிறது: ஸ்மிரிதி இரானி குற்றச்சாட்டு!!

மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- புதிய இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் பலமான கர்நாடகத்தை நிா்மாணிக்கும் வகையில் பா.ஜனதா தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளது. இதில் வறுமை…

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68.76 கோடியாக அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.76 கோடியாக…

மஹிந்தவின் தன்சலில் வீரவன்சவின் மனைவி!!

வெசாக் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் உள்ள தனது உத்தியோகபூர்வ விஜேராம இல்லத்திற்கு வெளியில் கடலை தன்சல் ஒன்றை நேற்று (05) நடத்தினார். இந்நிலையில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் முரண்பட்டு,…

இலங்கையில் பலர் போதைக்கு அடிமை!!

இலங்கையில் சிறுவர்கள் உட்பட சுமார் 1 இலட்சம் பேர் தற்போது ஹெரோயின் போதை பொருளுக்குக்கு அடிமையாகியுள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது. ஐஸ் மற்றும் கஞ்சா பாவனைக்கு 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் அடிமையாகியுள்ளனர்…

QR குறியீட்டு முறை நீக்கம் தொடர்பான புதிய செய்தி!!

எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதற்காக மூன்று நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கைசாத்திடப்பட்டுள்ளன. அதில் இரண்டு நிறுவனங்கள் இதுவரை விருப்பம் தெரிவித்துள்ளன. விருப்பம் தெரிவித்துள்ள நிறுவனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை…

மன்னரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் முடிசூட்டு விழாவுக்கு முன்னதாக மூன்றாம் சார்லஸ் மன்னரை சந்தித்துள்ளார்.

ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் வவுனியாவில் விசேட கூட்டம்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் பாலித்த ரங்க பண்டார தலைமையில் வவுனியாவில் விசேட கூட்டம் ஒன்று இன்று (06) இடம்பெற்றது. வவுனியா, மில் வீதியில் உள்ள விருந்தினர் விடுதியில் இக் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது. இதன்போது கட்சியின்…

ஜனாதிபதி திரவுபதி முர்மு சொந்த ஊருக்கு பயணம்: ஒடிசா வனவிலங்கு சரணாலயத்தை சுற்றி பார்த்தார்…

ஒடிசாவில் உள்ள வனவிலங்குகள் சரணாலயத்தை ஜனாதிபதி சுற்றி பார்த்தார். ஜனாதிபதி பதவி ஏற்று 10 மாதங்களுக்கு பிறகு அவர் சொந்த ஊருக்கு சென்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் ஒடிசா மாநிலத்துக்கு சென்றார். மயூர்பஞ்ச்…

ஒரே வாரத்தில் இரண்டாவது சம்பவம் செர்பியாவில் 8 பேர் சுட்டுக் கொலை!!

செர்பியாவில் ஒரு வாலிபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் பலியாயினர். தலைநகர் பெல்கிரேடிலிருந்து 100 கிமீ தொலைவில் மால்டினோவா, டுபோனா ஆகிய கிராமங்கள் உள்ளன. நேற்றுமுன்தினம் இரவு ஆயுதம் ஏந்திய ஒருவர் காரில் அமர்ந்து கொண்டு கிராம மக்கள்…

யானை பலம் கொண்ட பிரதமர் மோடியை மூட்டைப்பூச்சி பிரியங்க் கார்கே விமர்சிக்கிறார்: ஈசுவரப்பா…

கர்நாடக முன்னாள் துணை முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான கே.எஸ்.ஈசுவரப்பா நேற்று உப்பள்ளியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- பிரதமர் மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு அகில இந்திய காங்கிரஸ் தலைவர்…

மோடி ஆஸ்திரேலியா செல்லும் நிலையில் மேலும் ஒரு இந்து கோயில் மீது தாக்குதல்!!

ஆஸ்திரேலியா,சிட்னியின் ரோஸ்ஹில் பகுதியில் சுவாமி நாராயண் கோயில் உள்ளது. கோயிலின் சுவர்களில் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் நேற்று எழுதப்பட்டிருந்தன. அதே போல் கோயில் வாசலில் காலிஸ்தான் கொடி கட்டப்பட்டிருந்ததை பார்த்து பக்தர்கள்…

மனைவியை கொலை செய்ய கணவன் போட்ட திட்டம்!!

எல்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவம் படுகொலை என பிடிகல பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். அவரின் காப்புறுதி இழப்பீட்டைப் பெற்றுக் கொள்வதற்காகவே கணவர் இந்தக் கொலையைச் செய்திருக்கலாம் என…

ஒரு பைசா ஊழல் செய்ததாக நிரூபணமானால் கூட என்னை பகிரங்கமாக தூக்கிலிடுங்கள்: கெஜ்ரிவால்…

டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கடந்த மாதம் 16-ந் தேதி சி.பி.ஐ. விசாரணை நடத்தியது. இந்நிலையில், நேற்று பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த ஆம் ஆத்மி கிளினிக் திறப்பு விழாவில் அரவிந்த்…

சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு!! (PHOTOS)

தமிழ் ஈழ விடுதலை இயக்கமான ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 37ஆவது நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாணம் , கோண்டாவில் அன்னங்கை பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு சிறி…

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சகோதரர்கள் சுட்டுக்கொலை: பஞ்சாப் இளைஞர் கைது!!

அமெரிக்காவில் பணம் கொடுக்கல், வாங்கலில் இந்திய வம்சாவளி சகோதரர்களை சுட்டுக் கொலை செய்த பஞ்சாப் இளைஞரை போலீசார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் கபூர்தலாவை சேர்ந்த தில்ராஜ் சிங் தீபி (31) கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா சென்று அங்கு…

மதுரை சித்திரை திருவிழா- ஆற்றில் மூழ்கி 3 பேர் பலி!!

உலகப்புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த மாதம் 23-ந் தேதியும், அழகர் கோவில் கள்ளழகர் கோவிலில் கடந்த 1-ந் தேதியும் தொடங்கியது. விழாவின் ஒரு பகுதியாக நேற்று அதிகாலை 5.51 மணியளவில் கள்ளழகர் வைகை ஆற்றுக்குள்…

தீவிரவாத பிரச்னையில் மறைமுக தாக்குதல் பாக். மீதான நம்பிக்கை அதன் ரூபாய் மதிப்பை விட வேகமாக…

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பேசிய ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், “தீவிரவாதத்துக்கு நிதியுதவி அளிக்கும் பாகிஸ்தான் மீதான நம்பகத்தன்மை அந்நாட்டின் அந்நிய செலாவணியை விட வேகமாக குறைந்து வருகிறது,”…

இன்று பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்ப்பு!!

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும்…