;
Athirady Tamil News

திடீரென வானிற்கு தூக்கி வீசப்பட்ட வாகனம்..!!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் மகிழுந்து ஒன்று தூக்கி வீசப்பட்டு விபத்துக்குள்ளான காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. கார் விபத்து அமெரிக்காவில் சாலையில் சென்று கொண்டிருந்த பிக்அப் டிரக்கில் இருந்து கழன்ற டயர் ஒன்று,…

2 ஆண்டு தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்ய ராகுல் ஆலோசனை !!

2019-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலின் போது கர்நாடகாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மோடி சமூகத்தினரை அவமதித்ததாக சூரத்தில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ராகுல்…

சூரியனால் பூமிக்கு ஏற்படப் போகும் பேராபத்து – நாசாவின் எச்சரிக்கை!

சூரியனின் அமைப்பு மற்றும் அதன் செயற்பாடு தொடர்பில் நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வுக்கூடம் ஆய்வினை மேற்கொண்டு வருகிறது. குறித்த ஆய்வின் இறுதியில் அதிர்ச்சிகரமான எச்சரிக்கை ஒன்றினை நாசா வெளியிட்டுள்ளது. சூரியனின் அமைப்பு மற்றும்…

போதிய வருமானம் இல்லாததால் ஆந்திர வாலிபர் துபாயில் தூக்கிட்டு தற்கொலை!!

ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம் தம்பல்லப்பள்ளி மண்டலம், பட்டன்ரெட்டியை சேர்ந்தவர் அனிப்கான் (வயது 39) சவுதி அரேபியாவுக்கு வேலைக்காக சென்றார். விசா காலாவதியான பிறகும் சவுதி அரேபியாவிலேயே தங்கியிருந்தார். இவர் ரியாத் நகரில் தெரிந்த நபர்…

அணுவாயுதங்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்வு – ரஷ்ய, சீனாவின் பங்களிப்பு அதிகம்!

அண்மைய ஆண்டுகளில் நாடுகளுக்கிடையிலான பூசல்கள் அதிகரித்துள்ளநிலையில், அணுவாயுதப் பயன்பாடு தொடர்பிலான சிந்தனைகளும் உலக மக்கள் மத்தியில் பாரிய பதற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது. உக்ரைன் மற்றும் ரஷ்ய யுத்தமும் மேலும் அணுவாயுதப் பதற்றத்தை…

இந்தியாவில் ஒரே நாளில் 50 சதவீதம் உயர்வு- புதிதாக 3,016 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 5 மாதங்களில் இல்லாத அளவில் நேற்று 2 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரே நாளில் 2,151 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,016 பேருக்கு…

ஆஸி. நியூசவுத்வேல்ஸ் மாகாண பொருளாளராக இந்தியர் பதவியேற்பு!!

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தின் பொருளாளராக முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த டேனியல் முகே பதவியேற்றார். இவர் தனது பதவியேற்பின் போது பகவத் கீதையின் மீது சத்தியப்பிரமாணம் செய்து உறுதி மொழி ஏற்றார். முகேவின் பெற்றோர்…

இரும்பு சேகரிப்பவர்கள், சட்டவிரோத மணலைக் கொண்டு செல்பவர்களாலும் போதைப்பொருள் கடத்தல்…

யாழ்.மாவட்டத்தில் பழைய இரும்பு சேகரிப்பவர்களாலும் சட்டவிரோதமாக மணலைக் கொண்டு செல்பவர்களாலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பரிமாற்றம் இடம்பெறுகின்றது இவற்றுக்கு எதிராக உரிய கண்காணிப்பு நடவடடிக்கைகளை எடுக்கவேண்டும் என பிரதேச செயலர்களினால்…

தங்கம் விலை மீண்டும் உயர்வு !!

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி, கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் நேற்று (29) ஒரு பவுன் 161,000 ரூபாயாக காணப்பட்ட 22 கரட் தங்கத்தின் விலை இன்று (30) காலை 163,800…

இலங்கைக் கடலில் தத்தளித்த ரஷ்ய பிரஜை !!

மொரகல்ல கடற்கரை பகுதியில் நீராடிக் கொண்டிருந்த ரஷ்ய பிரஜை ஒருவர் கடலில் மூழ்கிய போது அருகிலிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் மூவர் அவரைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த ரஷ்ய பிரஜை மொரகல்ல பிரதேசத்தில் உள்ள விடுதியில்…

உச்சத்தில் இருக்கையில் ’கொஹில’ வுக்கு மவுசு !!

2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சத்தில் இருந்த கால கட்டத்தில் கொஹில கிழங்கின் விற்பனை 40% ஆல் கூடியுள்ளதாக ஹெக்டர் விவசாய பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட அறிக்கை தெரியப்படுத்துகிறது.…

நன்கொடை அளித்த வெளிநாட்டு பக்தர்களின் விவரங்களை அளிக்க திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய…

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்யம் வரும் பக்தர்கள் உண்டியலில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதேபோல் வெளிநாடுகளில் வாழும் ஏழுமலையானின் பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது அந்நாட்டு கரன்சி…

சிறுமி பலாத்காரம்: ஆசிரியர் கைது !!

ஹம்பந்​தோட்டை பகுதியில் உள்ள பாடசாலையில் ஒன்றில் 12 வயதான சிறுமி பாடசாலைக்கு வருவதற்காக பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த ​போது சிறுமியை காரில் விடுதிக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படும் அதே பாடசாலையில் ஆசிரியர் ஒருவறை…

பேருவளையில் நிலநடுக்கம்: சற்று பதற்றம் !!

பேருவளைக்கு அண்மையில் உள்ள கடலில் 3.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இச்செய்தியை அடுத்து அங்கு சற்று பதற்றமான நிலைமை ஏற்பட்டுள்ளது. பேருவளையில் இருந்து கடலுக்குச்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,828,916 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.28 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,828,916 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,603,946 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,547,123 பேர்…

கரக திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும்!!

பெங்களூருவில் பழமை வாய்ந்த கோவில்களில் தர்மராயசாமி கோவிலும் ஒன்றாகும். பெங்களூரு திகரளபேட்டையில் உள்ள இந்த கோவிலில் நடைபெறும் கரக திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும். ஆண்டுதோறும் தர்மராயசாமி கோவிலில் கரக திருவிழா நடைபெறுவது வழக்கம்.…

இடி, மழையுடன் பனிப்புயல்: கனடாவில் திடீரென மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடக்கம்..…

கனடாவில் திடீரென இடி, மின்னலுடன் மழை பெய்ததால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. கனடாவில் சட்டென்று மாறிய வானிலையால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அந்நாட்டின் டொராண்டோ பகுதியில் நேற்று மாலையில் இடி, மழையுடன் திடீரென பனி புயலும்…

ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக முன்னெடுக்கப்படும் செயல்…

அகில இலங்கை ரீதியாக ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக முன்னெடுக்கப்படும் செயல் திட்டம் இன்றைய தினம் யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க…

எச்1பி விசாதாரர்களின் துணைவியர் பணிபுரிய தடை இல்லை- கோர்ட்டு தீர்ப்பு!!

அமெரிக்காவில் எச்1பி விசா மூலம் வெளிநாட்டினர் பணியாற்றி வருகிறார்கள். இதில் பெரும்பாலானோர் இந்தியர்கள் ஆவார்கள். இதற்கிடையே ஒபாமா ஆட்சி காலத்தில், எச்1பி விசா வைத்திருப்பவர்களின் வாழ்க்கை துணைவர்கள் அமெரிக்காவில் பணிபுரிய அனுமதி…

மியான்மரில் ஆங் சான் சூகி கட்சி உள்பட 40 அரசியல் கட்சிகள் கலைப்பு: ராணுவ அரசு அதிரடி…

மியான்மரில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான ஆளும், ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அந்த நாட்டு ராணுவம் குற்றம்…

பஞ்சாப் மாநில போலீசாரை கண்டித்து வீடியோ வெளியிட்ட அம்ரித்பால் சிங்!!

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த பிரிவினைவாத தலைவரான அம்ரித்பால் சிங் போலீசாரின் கைது நடவடிக்கைளுக்கு பயந்து தலைமறைவாக உள்ளார். அவர் நேபாளத்தில் பதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த நிலையில் தனது ஆதரவாளர்களை கைது செய்துள்ள பஞ்சாப் போலீசாரை…

‘அம்பியூலன்ஸ்’ சேவைக்கும் திறைசேரியில் இருந்து போதிய பணமில்லை!!

ஒவ்வொரு ஆண்டும் அம்பியூலன்ஸ் சேவைக்காக திறைசேரி வழங்கும் தொகை 3.2 பில்லியன் ரூபாவாகும். ஆனால் இந்த வருடம் திறைசேரி 2.5 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது. பெறப்பட்ட பணத்தில் சம்பளம் கொடுக்க வருடாந்தம் 1.2 பில்லியன் செலவிடப்படுகிறது.…

போலி இணையத்தளத்தை உருவாக்கி விசா : மற்றொரு பாரிய மோசடி!!

போலி இணையத்தளத்தை உருவாக்கி விசா வழங்கிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கொழும்பில் உள்ள இந்திய விசா நிறுவகத்தின் கிளையொன்று கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோபல்லவ மாவத்தை பகுதியில் அமைந்துள்ளதுடன்,…

இம்ரான்கானுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு: பாகிஸ்தான் கோர்ட்டு தீர்ப்பு!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மீது பண மோசடி, வன்முறையை துண்டுதல் உள்ளிட்ட பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இதில் எந்தவொரு வழக்கின் விசாரணையிலும் இம்ரான்கான் நேரில் ஆஜராகததால் அவருக்கு எதிராக பிடிவராண்டு…

புகையிரதக் கட்டணத்தில் மாற்றம்?

டீசல் விலை குறைந்துள்ள போதிலும், புகையிரதக் கட்டணத்தை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கலந்துரையாடப்படவில்லை என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்தார். பேருந்து கட்டணத்தை ஒப்பிடும் போது ரயில் கட்டணங்கள் 50 வீதம்…

உலகளாவிய ரீதியில் தங்கம் வென்ற இந்திய மூதாட்டி..!

உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மூதாட்டி ஒருவர் பதக்கங்களை வென்றுள்ளார். இந்த போட்டியானது போலந்து நாட்டின் டோரூனில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், டோரன் நகரில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் போட்டிகள் நடந்தது.…

குலசேகரம் அருகே ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அதிகாரி சிக்கினார்!!

குலசேகரம் அருகே உள்ள களியலில் கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர், மரங்கள் வெட்ட அனுமதி வழங்குவதற்கு லஞ்சம் வாங்குவதாக, புரோன் என்பவர் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்காணிப்பு பணியில்…

சுவாசிப்பதில் சிரமம் -மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாப்பரசர் !!

பாப்பரசர் பிரான்சிஸ் சுவாச தொற்று நோயால் பாதிக்கப்பட்டு ரோமில் உள்ள மருத்துவமனையில் சில நாட்கள் தங்க வேண்டியிருக்கும் என வத்திக்கான் தெரிவித்துள்ளது. 86 வயதான அவருக்கு சமீபத்திய நாட்களில் சுவாசிப்பதில் சிரமம் இருந்தது, ஆனால் அவருக்கு…

நாட்டிற்கு தனிப்பட்ட முறையில் டாலர்களை கொண்டு வருபவர்களுக்கு மின்சார வாகன உரிமம்!!

வெளிநாட்டு ஊழியர்களுக்கு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள கால அவகாசம் அவர்கள் அனுப்பும் பணத்திற்கு ஏற்ப நீடிக்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். அதன்படி,…

வடமராட்சியில் மீண்டும் கடற்படை பாஸ் நடைமுறை ?

யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்தொழிலாளர்கள் கடற்படையின் அனுமதி பெற்றே கடற்தொழிலுக்கு செல்ல வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவித்துள்ளார். சுருக்கு வலை மீன் பிடி உள்ளிட்ட சட்டவிரோத தொழில்களை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த…

கல்வித் துறையில் பாரிய மாற்றம் வேண்டும் !!

இந்நாட்டில் கல்வித்துறையில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும் என்றும் சில பாடசாலைகளில் ஒரே மண்டபத்தில் பல வகுப்பறைகள் நடத்தப்படுவதாகவும் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நமது நாட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியூடாக நல்ல…

பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம் !!

வடமேல் மாகாணத்தின் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க உள்ளிட்ட நால்வர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்க உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் தலைமையகத்திற்கு…

விசேட பஸ் சேவைகள் !!

தமிழ் - சிங்கள புதுவருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை இந்த பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அத்துடன்,…

அரசு தேர்வு மூலம் அதிகாரத்தை பெறுபவர்கள் நேர்மையாக பணியாற்ற வேண்டும்- முன்னாள் ஐ.ஏ.எஸ்.…

மதுரை திருமங்கலத்தில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் கலந்து கொண்டு பேசியதாவது:- நான் மதுரை மாவட்ட கலெக்டராக பணியாற்றிய போது மேலூர் அருகே உள்ள கிரானைட் மலையை உடைத்து தமிழக அரசுக்கு ரூ.14 ஆயிரம் கோடி இழப்பு…