;
Athirady Tamil News

இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதி அமைச்சர் விஜயம்!!

அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது கடந்த சில வருடங்களில் குறித்த திணைக்களத்தின் முன்னேற்றம் மற்றும் தற்போதுள்ள பிரச்சினைகள் குறித்தும் கவனம்…

பலாலி வடக்கில் மீள்குடியேற்றம் தொடர்பில் கள விஜயம் மேற்கொண்ட றகாமா நிறுவனம்!!! (PHOTOS)

யாழ்ப்பாணம் - பலாலி பகுதியில் கடந்த 3ஆம் திகதி 108 ஏக்கர் காணிகள் மீள்குடியேற்ற வசதிகளை மேற்கொள்வதற்காக விடுவிக்கப்பட்ட நிலையில், தற்காலிக முகாம்களில் வசித்துவரும் குடும்பங்களின் மீள் குடியேற்றத்துக்கு திட்ட முன்னெடுப்புக்களை யாழ். மாவட்ட…

கேரளாவில் போக்சோ வழக்கில் தொழிலாளிக்கு 50 ஆண்டுகள் ஜெயில்!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் சாபு. தொழிலாளியான இவர் கடந்த 2018-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக முண்டகாயம் போலீசார் விசாரணை நடத்தி சாபுவை கைது செய்தனர். அவர் மீதான வழக்கு…

உக்ரைன் போரில் களமிறங்கும் பெண் சிறைக் கைதிகள்..!

ஆண் ராணுவ வீரர்களின் கடுமையான இழப்புகளுக்கு பிறகு, பெண் சிறைக் கைதிகளை போரின் முன்வரிசைக்கு ரஷ்யா அனுப்புவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கைகள் தொடங்கி ஓராண்டை கடந்து இருக்கும் நிலையில், இந்த தாமதம்…

குஜராத்தில் எச்3என்2 காய்ச்சலுக்கு பெண் ஒருவர் பலி? மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு!!

குஜராத்தின் வதோதரா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் 58 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். அவருக்கு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, அவரது மாதிரிகள் பரிசோதனைக்கு…

யாழ்.நகர் புற மாணவர்களை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய கும்பல்!!

பாடசாலை மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கி வந்த கும்பல் ஒன்றினை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ்.நகர் புற பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து கும்பல் ஒன்று…

சீனாவிற்கு பேரிடி – பாரிய திட்டத்தோடு முக்கூட்டணியில் வல்லரசுகள் !!

அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா ஆகிய மூன்று நாடுகளும் சீனாவுக்கு எதிராக அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சான் டியாகோவில் நேற்று(13.03.2023) மூன்று நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டைத் தொடர்ந்து இந்த…

முதலிரவு நடக்காததை வெளியே சொன்னதால் ஆத்திரம்- புதுப்பெண், மாமியார் வெட்டிக்கொலை!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சிந்துல முனி நகரை சேர்ந்தவர் பிரசாத். இவரது மனைவி கிருஷ்ணவேணி. பிரசாத் அப்பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இவர்களின் மகன் சரவணன். அவர் பி.டெக் படித்துவிட்டு தன்னார்வலராக வேலை செய்து வந்தார். கடந்த சில…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,813,241 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.13 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,813,241 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 681,748,960 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 654,751,396 பேர்…

கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா…

யாழ் மாவட்டத்திலுள்ள பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் கண்புரை சத்திரசிகிச்சை மேற்கொள்ள வேண்டிய தேவையுடைய நோயாளிகளுக்கு யாழ் போதனா வைத்தியசாலையில் நன்கொடையாளர்களின் உதவியடன் இலவசமாக கண்புரை சத்திர சிகிச்சையினை மேற்கொள்வதற்கு ஒழுங்குகள்…

கவர்னர் தமிழிசைக்கு எதிரான தெலுங்கானா அரசின் மனு மீது 20-ந் தேதி விசாரணை!!

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு எதிராக தெலுங்கானா அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. தெலுங்கானா தலைமைச் செயலர் ஏ.சாந்தி குமார் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அந்த மனுவில்…

சுன்னாகம் பகுதியில் இளைஞர் உயிரிழப்பு!!

கொழும்பு வைத்தியசாலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மகரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ம.அக்சன் வயது 28 என்ற இளைஞர் நேற்று…

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைத் தடுக்கும் விதமாக புதிய நிர்வாக நடவடிக்கையில்…

இந்த ஆண்டு வெகுஜன துப்பாக்கிச் சூடு நடந்த லாஸ் ஏஞ்சல்ஸ் புறநகர்ப் பகுதிக்கு சென்ற போது துப்பாக்கி வாங்குவோரின் பின்னணி சோதனைகளை அதிகரிக்க வடிவமைக்கப்பட்ட நிர்வாக உத்தரவில் அமெரிக்க ஜோ பைடன் கையெழுத்திட்டார். மான்டேரி பூங்காவிற்குச்…

எரிபொருள் விநியோகம் பாதிப்பா?

நாட்டில் 40க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. ஆனால் இதனால் வழமையான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்படவில்லை என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாதவாறு…

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!!

மார்ச் மாதத்தில் இதுவரை 53 ஆயிரத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதன்படி மார்ச் மாதத்தின் முதல் இரு வாரங்களில் 53,838 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால்…

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக மகளிர் தின பட்டிமன்றம்!! (PHOTOS)

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் உலக மகளிர் தினத்தினை முன்னிட்டு எற்பாட்டு செய்யப்பட்ட சிறப்பு மகளிர் தின பட்டிமன்றம் நேற்று 14.03.2023 மாலை யாழ். இந்திய மத்திய கலாச்சார நிலையத்தில், யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர்…

இன்சூரன்ஸ் பணத்தை பெற்று ரூ.35 லட்சம் கடனை அடைக்க குடும்பத்துடன் விபத்தில் இறந்ததாக…

சத்தீஸ்கர் மாநிலம் கான்கர் பகுதியை சேர்ந்தவர் சமீரன் சிக்தர் (வயது 29), தொழில் அதிபர். சமீரன் சிக்தருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் இவருக்கு தொழிலில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனை சரிகட்ட சமீரன் சிக்தர்…

6,600 லீற்றர் எரிபொருள் விநியோகிப்பதற்கு தயார் நிலையில்!!

தற்போது பல துறைகளில் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் சில நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இதேவேளை எரிபொருள் விநியோகம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதனடிப்படையில்,…

வங்கிகளின் செயற்பாடு குறித்த முக்கிய அறிவிப்பு!!

மக்களுக்கு சேவை வழங்கும் வகையில் தலைமை அலுவலகம் உட்பட 265 கிளைகளின் அனைத்து பிரிவுகளும் வழமை போன்று இயங்கி வருவதாக இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ரஸல் பொன்சேக்க அறிவித்துள்ளார். இத​வேளை, மக்கள் வங்கியின் 340 கிளைகளில் 272 கிளைகள்,…

பாக்.கில் 2 தலிபான்கள் சுட்டுக்கொலை!!

பாகிஸ்தானில் `தெஹ்ரிக் இ தலிபான் பாகிஸ்தான்’ அமைப்பினர் கராச்சி காவல் நிலையத்தில் கடந்த மாதம் நடத்திய துப்பாக்கி சூட்டில், 2 போலீசார் உள்பட 4 பேர் இறந்தனர். இந்நிலையில், பாக். தலிபான்கள் கராச்சி வரக் கூடும் என்று நேற்று முன்தினம் கிடைத்த…

கர்நாடக மாநில தேர்தல் பிரசாரத்தில் அசாம் முதல்-மந்திரி சர்ச்சை பேச்சு !!

கர்நாடக மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பா.ஜ.க. ஆட்சியை தக்கவைக்க முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகளும் ஆட்சியை பிடிக்க முயன்று வருகின்றன. பா.ஜ.க.வின் தேசியத்…

போதை ஆசாமிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்கள்: உக்ரைனுக்கு அனுப்பி வைப்பு- ஏன்…

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லாட்வியாவில், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கார்களை போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைன் நாட்டின் ராணுவ மற்றும் மருத்துவ பயன்பாட்டுக்காக அந்நாட்டு அரசு நன்கொடையாக அனுப்பி…

தமிழகத்தின் பிரபல பேச்சாளர் கவிதா ஜவகர் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் சிறப்புரை ஆற்றினார்.!!…

தமிழகத்தின் பிரபல பேச்சாளர் திருமதி கவிதா ஜவகர் நூற்றாண்டு காணும் கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் ஆசிரியம் என்ற பொருளில் 15.03.2023 காலை சிறப்புரை ஆற்றினார். இதன் போது கலாசாலை சமூகத்தினர் அவரை பொன்னாடை போர்த்தியும் நினைவுச் சின்னம் வழங்கியும்…

தெலுங்கானா முதல் மந்திரிக்கு எதிராக டெல்லியில் போராட்டம் – ஒய்.எஸ்.சர்மிளா கைது!!

ஒய்.எஸ்.ஆர் தெலுங்கானா கட்சித் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா ஐதராபாத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள கோதாவரி நதியில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு பாசனத்திட்டமான கேஎல்சி அல்லது காலீஸ்வரம்…

அமெரிக்க டிரோன் மீது ரஷிய போர் விமானம் மோதல்!!

கருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லா டிரோன் மீது மோதியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவின் எம்.க்யூ-9 ரக டிரோனும், ரஷியாவின் எஸ்.யு-27 ரக போர் விமானமும் கருங்கடல் பகுதியில் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதுதொடர்பாக அமெரிக்க…

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம்!! (PHOTOS)

இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். சம்பள அதிகரிப்பை வழங்க கோரியும், வரி அறவீட்டினை நிறுத்த கோரியும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து…

விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களும் போராட்டத்திற்கு ஆதரவு!!

இன்று (15) நண்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை “சட்டப்படி வேலை” தொழில் நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் திசர அமரானந்தா அவர்கள் தெரிவித்திருந்தார்.…

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் பெற்றோல் குண்டு வீச்சு!! (PHOTOS)

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் மேற்குப் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை அதிகாலை வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதில் வீட்டின் ஒரு பகுதி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு என்பன எரிந்துள்ளன. அதிகாலை 12.30…

மிதக்கும் சூரிய மின்சக்தி : தென் கொரியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ஒப்பந்தம்!!

இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள கிரிப்பன் வெவ நீர்த்தேக்கம் மற்றும் சந்திரிகா வெவ நீர்த்தேக்கத்தின் மேற்பரப்பில் மிதக்கும் மிதக்கும் சூரிய மின்சக்தி மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான முன்னோடித் திட்டத்தில் தென் கொரியாவுக்கும்…

நாமல் ஒரு ப்ரொய்லர் கோழி; விமல் வீரவன்ச !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒரு ப்ரொய்லர் கோழி போன்றவர் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச பொது வெளியில் தெரிவித்த கருத்து அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ”மக்கள் துன்பத்தில்…

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் பணி நீக்கம் !!

மாவனல்லை பிரதேச சபையின் தலைவர் நோயல் ஸ்டீபன் அந்தப் பதவியிலிருந்தும் உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சப்ரகமுவ மாகாண ஆளுநரால் வெளியிடப்பட்டுள்ளது. 1987 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க…

2019ம் ஆண்டிலேயே ரூ.2,000 நோட்டு அச்சிடுவது நிறுத்தம் – மத்திய அரசு!!

கடந்த சில ஆண்டுகளாக ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருவதாக கருத்து நிலவியது. இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை 2019-ம் ஆண்டிலேயே நிறுத்திவிட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட…

செய்தியாளர் சந்திப்பில் இருந்து பாதியில் வெளியேறினார் அதிபர் ஜோ பைடன்!!

அமெரிக்காவில் வங்கிகளின் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றான சிலிக்கான் வேலி வங்கி (எஸ்விபி) சமீபத்தில் திவாலானது. இதனால் அமெரிக்க பங்குச்சந்தையில் வங்கிகளின் பங்கு மதிப்பு கடும் சரிவைச்…

உலகின் மாசுபட்ட நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 8-வது இடம்!!

உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்கள் பட்டியலை சுவிட்சர்லாந்தின ஐக்யுஏர் நிறுவனம் வெளியிட்டுள்ளது. 131 நாடுகளில், 30,000க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசுசாரா கண்காணிப்பு அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த பட்டியல்…