;
Athirady Tamil News

எரிபொருள் விநியோகம் பாதிப்பா?

0

நாட்டில் 40க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன.

ஆனால் இதனால் வழமையான நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்படவில்லை என, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

எரிபொருள் விநியோகம் பாதிக்கப்படாதவாறு பெட்ரோல் மற்றும் டீசல் விநியோகத்துக்காக 300 பவுஸர்கள் தயார் நிலையில் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல நாடெங்கிலும் உள்ள இலங்கை வங்கியின் 272 கிளைகளுள் 265 கிளைகள் வழமைப்போல் இயங்குவதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் இன்று காலை 20 ரயில் சேவைகள் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.