;
Athirady Tamil News

2019ம் ஆண்டிலேயே ரூ.2,000 நோட்டு அச்சிடுவது நிறுத்தம் – மத்திய அரசு!!

0

கடந்த சில ஆண்டுகளாக ரூ.2000 நோட்டுகளின் புழக்கம் குறைந்து வருவதாக கருத்து நிலவியது. இந்நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகள் அச்சிடும் பணியை 2019-ம் ஆண்டிலேயே நிறுத்திவிட்டதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் மத்திய அரசு கூறியுள்ளதாவது: தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகள் போதுமானது என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் எதுவும் தற்போது இல்லை என தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.