;
Athirady Tamil News

மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்துக்கு 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை…

சிவராத்திரி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் , மாவிட்டபுரம் கந்தசாமி கோவிலுக்கு 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐம்பொன்னிலான சிவகாமி சிலை அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. ஐடியல் மோட்டர்ஸ் (மகேந்திரா) நிறுவனத்தின்…

ஷிண்டே அணிக்கு சிவசேனா சின்னம் வழங்கியது ஜனநாயக படுகொலை – உத்தவ் தாக்கரே!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இதனிடையே, சிவசேனா மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் கட்சி எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு வழங்கிவந்த ஆதரவை…

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் மீள ஆரம்பமானதன் பின் அரச அச்சகத்திற்கு பாதுகாப்பு –…

அரச அச்சகத்தினால் பாதுகாப்பு கோரப்பட்டுள்ள போதிலும் , தற்போது வாக்கு சீட்டு அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால் மீண்டும் அப்பணிகள் ஆரம்பமானதன் பின்னர் உரிய நேரத்தில் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர்…

மாமாவின் கவனயீனத்தால் உயிரிழந்த ஒன்றரை வயது குழந்தை!

களுபோவில பகுதியில் கார் மோதியதில் ஒன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. களுபோவில - கொஹூவல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ரூபன் பீரிஸ் மாவத்தையில் அமைந்துள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை…

ஊழியர்கள் வேலைநிறுத்தம்- ஜெர்மனியில் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து!!

ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி நேற்று ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. பிராங்க்பர்ட், முனிச், ஹாம்பர்க் உள்பட 7 முக்கிய விமான…

நிதி மந்திரி தலைமையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் இன்று கூடுகிறது!!

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 48-வது கூட்டம் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ம் தேதி நடைபெற்றது. அப்போது பான் மசாலா மற்றும் குட்கா நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் வரிவிதிப்பு, ஆன்லைன் கேமிங், கேசினோக்கள் மற்றும் குதிரைப் பந்தயம் ஆகியவற்றுக்கான ஜிஎஸ்டி…

அத்துமீறிய நபர் – பெண் செய்த செயல்!!

அமெரிக்காவின் - புளோரிடா மாநிலத்தில் தன்னிடம் அத்துமீறிய நபரை பெண்ணொருவர் தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. நஷாலி அல்மா என்ற பெண்ணே இவ்வாறு நபர் ஒருவரை தாக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

விபத்தில் உயிரிழந்த மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோரை கௌரவித்த யாழ்.போதனா…

விபத்தில் உயிரிழந்த தமது மகனின் சிறுநீரகத்தை தானமாக வழங்கிய பெற்றோர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அதீதிகளாக வரவேற்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளனர். சடுதியான இறப்பின் பின்னர் சிறுநீரகம் போன்ற உறுப்புகளை தானம் செய்வதனால் அவதியுறும்…

வேலையின்மை, பண வீக்கத்தால் மக்களுக்கு அதிக சுமை: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு!!

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி காலாண்டுகள்தோறும் குறைந்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'குறைந்த வளர்ச்சி, உயர் பணவீக்கம்…

16 கோடி ஆண்டுகள் பழமையான டைனோசர் கால் தடம் கண்டுபிடிப்பு!

பிரித்தானியாவில் உள்ள யார்க்ஷைர் மாகாணத்தில் கொண்ட பிரம்மாண்ட டைனோசர் கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கால் தடம் 3.3 அடி நீளம் இருப்பதாகவும், இது 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

நவம்பருக்கு முதல் ஜனாதிபதி தேர்தலை நடத்த முயற்சி!!

ரணில் விக்ரமசிங்க நவம்பருக்கு முதல் ஜனாதிபதி தேர்தலை நடத்த முயற்சிக்கிறார் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கணேசபுரம் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் விளக்க கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

மோட்டார் வாகனத்தை திருடிய மூவர் கைது!!

சாரதி ஒருவரை தாக்கி 55 இலட்சம் ரூபா பெறுமதியான காரையும் 71 ஆயிரம் ரூபா பெறுமதியான சொத்தையும் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் திகதி நிவித்திகல பிரதேசத்தில் இந்த…

உயர் நீதிமன்றத்தை நாடும் தேர்தல் ஆணைக்குழு!!

தேர்தலை நடத்துவது தொடர்பான தற்போதைய நிலவரத்தை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்க தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. தேர்தலுக்குத் தேவையான நிதியை நிதியமைச்சு வழங்காமை உள்ளிட்ட தேர்தலை நடத்துவதற்கு உள்ள இடையூறுகள் குறித்து எதிர்வரும் சில…

ஜார்கண்ட் மாநில கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்பு!!

ஜார்கண்ட் மாநில புதிய கவர்னராக சி.பி.ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர் இன்று (சனிக்கிழமை) பதவி ஏற்க உள்ளார். இதற்காக நேற்று சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் ராஞ்சி புறப்பட்டு சென்றார். முன்னதாக…

கராச்சி காவல்துறை தலைமையகத்தில் தாக்குதல் – 5 பயங்கரவாதிகள், 4 போலீசார் பலி!!

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள காவல்துறை தலைமையகத்தை பயங்கரவாதிகள் நேற்று இரவு திடீரென சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். பயங்கர ஆயுதங்களுடன் காவல்துறை தலைமையகத்தில் புகுந்து கையெறி குண்டு, துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய…

டெல்லி, மும்பை டுவிட்டர் அலுவலகங்கள் மூடல்!!

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை கையகப்படுத்தினார். பின்னர், அதில் பணிபுரிந்த முன்னணி நிர்வாகிகளை எலான் மஸ்க் அதிரடியாக வேலையை விட்டு நீக்கினார். டுவிட்டர் தலைமை செயல் அதிகாரி பராக் அகர்வால் உள்பட 4…

அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – 6 பேர் பரிதாப பலி!!

அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் மிசிசிபி நகரில் நேற்று நுழைந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து…

லலித் வீரதுங்க, அஜித் நிவாட் கப்ராலுக்கு பிணை !!

முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் ஆகியோரை தலா ஒரு மில்லியன் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் வசிக்கும்…

நாகரீகமான அரசியலை எதிர்பார்க்கின்றோம்: ஜீவன் தொண்டமான்!!

மலையக மக்களுக்கான அபிவிருத்தி மற்றும் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே, நெருக்கடியான காலகட்டத்தில் அமைச்சு பதவியை பொறுப்பேற்றேன் எனவும் தற்போது கூட மலையக மக்களின் குரலாகவே அமைச்சரவையில் செயற்பட்டு வருகின்றேன் என்றும் இலங்கை தொழிலாளர்…

சில உயிரினங்களை கொல்வதற்கு அனுமதி !!

பயிர்களை அழிக்கும் குரங்குகள், மயில்கள், முள்ளம்பன்றிகள் மற்றும் காட்டுப்பன்றிகள் போன்றவற்றை கொல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். உருளைக்கிழங்கு விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர்…

ஜனாதிபதி வெளியிட்ட அதிவிஷேட வர்த்தமானி !!

மின்சாரம், பெற்றோலியம், எரிபொருள் விநியோகம் என்பன அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தும் அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார். 1979 ஆம் ஆண்டின் இல.61 இன் அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் 2ஆவது…

யாழ்ப்பாணம் – கல்லுண்டாய் தொழிற்சாலைக்கான முகாமைத்துவ மென்பொருள் கையளிப்பு!!

நமது உழைப்பு அமைப்பின் நிதி அனுசரணையில், யாழ்ப்பாணம் – வலிகாமம் தென் மேற்கு பிரதேச சபையின் கல்லுண்டாய் இயற்கை உரம் உற்பத்தி தொழிற்சாலை முகாமைத்துவ மென்பொருள் கையளிக்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. தவிசாளர் அ.ஜெபநேசன் தலைமையில்…

கலெக்டர்-எம்.எல்.ஏ., நேரில் வந்து சந்திக்க வேண்டும்: திருப்பூர் ரெயில் நிலையத்தில்…

திருப்பூர் ரெயில் நிலையத்திற்குள் இன்று அதிகாலை 4 மணியளவில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீரென்று உள்ளே நுழைந்தார். முதல் பிளாட்பாரம் டிக்கெட் கவுண்டரில் பயணிகள் டிக்கெட் வாங்கும் இடத்திற்கு கத்திக்கொண்டே ஓடி சென்ற அந்த…

இலங்கை மாணவர்களுக்கு இந்திய பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில்கள்!!

கல்வி அமைச்சு இந்திய அரசால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது. கல்வி அமைச்சின் கூற்றுப்படி, 2023/24 கல்வியாண்டிற்கான நேரு நினைவு புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் 05 முதுகலை (பிஎச்டி)…

ஆணையாளர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ள உள்ளூராட்சி மன்றங்கள்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 19ஆம் திகதிக்கு முன்னதாக நடத்துவதற்கு சாத்தியம் இல்லை எனவும், அதற்கமைய உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் விசேட ஆணையாளர்களுக்கு கீழ் கொண்டுவரப்படும் எனவும் அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு…

தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சிகள் – ஆசிய அமைப்பு கண்டனம்!!

இலங்கையில் தேர்தல்களை பிற்போடுவதற்கான முயற்சிகள் குறித்து ஆசிய தேர்தல் கண்காணிப்பு அமைப்பான அன்பிரெல் கவலை வெளியிட்டுள்ளது. நீண்ட நாட்களிற்கு முன்னர் இடம்பெற்றிருக்கவேண்டிய உள்ளுராட்சி தேர்தல்களை பிற்போடுவதற்கு இடம்பெறும் பல முயற்சிகள்…

சீனா நிதி உத்தரவாதத்தை வழங்காவிட்டாலும் இலங்கைக்கு நிதி உதவி – ஆராய்கின்றது சர்வதேச…

சீனாவின் நிதி உத்தரவாதமின்றி இலங்கைக்கு நிதி உதவி வழங்குவது குறித்து சர்வதேச நாணய நிதியம் ஆராய்ந்து வருகின்றது. சர்வதேச நாணயநிதியம் இலங்கைக்கு நிதி வழங்குவதற்கு சீனாவின் உத்தரவாதம் மாத்திரம் தடையாக உள்ளதால் சீனாவின் நிதி உத்தரவாதமின்றி…

பல்கேரியாவில் சோகம் – சரக்கு லாரி கண்டெய்னரில் 18 ஆப்கானிய அகதிகள் பிணமாக மீட்பு!!

ஆப்ரிக்கா, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களின் வாழ்வாதாரத்தைத் தேடி அகதிகளாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைந்து வருகின்றனர். குறிப்பாக, துருக்கியில் இருந்து சட்டவிரோதமாக அகதிகள்…

ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகை: மதுரை-கோவையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு!!

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பின்னர் முதன்முறையாக நாளை (18-ந் தேதி) தமிழகம் வருகிறார். மதுரை மற்றும் கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தில் உள்ள…

பாகிஸ்தான் தலிபான், ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகியவற்றின் செயல்பாடுகள் மாறவில்லை: அமெரிக்கா!!

பாகிஸ்தானை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் பாகிஸ்தான் தலிபான், ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் ஆர்மி ஆஃப் இஸ்லாம் ஆகியவற்றின் செயல்பாடுகள் மாறவில்லை என்றும், அவை பயங்கரவாத அமைப்புகளாகவே கருதப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.…

பருத்தியை நேரடியாக கொள்முதல் செய்வதற்கு அரசு முன்வர வேண்டும் – அன்புமணி ராமதாஸ்…

பருத்தி கொள்முதல் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால் அரசே நேரடியாக கொள்முதல் செய்வதற்கு முன்வர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: "தமிழ்நாட்டில்…

புரோமோஷன் வீடியோவில் ஹிஜாப் போராட்ட க்ளிப் – இந்தியப் பயணத்தை ரத்து செய்த ஈரான்…

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொசேன் அமீர் அப்துல்லாஹியான் தனது இந்தியப் பயணத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் இந்திய வெளியுறவு அமைச்சகமும், அப்சர்வர் ரிசேர்ச் ஃபவுண்டேஷன் என்ற அமைப்புடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ரைஸினா டயலாக்…

7 மாவட்டங்கள், 500 கிராமங்கள்… ஆதியோகி தேருடன் பல்லக்கில் ஈஷாவிற்கு பவனி வந்த…

தென்கைலாய பக்தி பேரவை சார்பில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு ஆதியோகி ரத யாத்திரை சிவ பக்தர்களால் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தாண்டு ஆதியோகி திருமேனியுடன் கூடிய தேர் மற்றும் 63 நாயன்மார்களின் பஞ்சலோக திருமேனிகள் கொண்ட…

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி: சீனாவை கண்டித்து அமெரிக்கா…

அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. அதில் சீனா ஆக்கிரமிப்பு செய்வதை கண்டிக்கிறோம் என்று கூறி அமெரிக்க செனட் சபையில் ஒரு அரிதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வியாழக்கிழமை அமெரிக்க செனட் சபையில் தீர்மானத்தை மூன்று…