;
Athirady Tamil News

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி !!

ஹம்பாந்தோட்டை - வீரகெட்டிய, ஹகுருவெல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 53 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத சிலர் இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார்…

வடகொரியா ஏவுகணை சோதனை!!

வடகொரியாவிற்கு எதிராக தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியை நடத்துவதாக அறிவித்துள்ளன. இதற்கு கண்டனம் தெரிவித்த வடகொரியா, நேற்று முன்தினம் அந்நாடுகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தது. இந்நிலையில் வடகொரியா…

நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு புதிய மனு தாக்கல்!!

மத்திய அரசு கொண்டு வந்த நீட் தேர்வுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு நிலவி வந்தது. இதனால் நீட் தேர்வுக்கு தடை கோரி நீண்ட நாட்களாக பல போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரி 2021-ம் ஆண்டு தமிழ்நாடு…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,790,544 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.90 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,790,544 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 678,594,919 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 651,141,479 பேர்…

சிவ சிவ கோஷத்துடன் இரவு முழுவதும் களைகட்டிய மகா சிவராத்திரி – ஈஷாவில் ஜனாதிபதி…

தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, கோயமுத்தூரில் ஈஷா அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் மகாசிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஈஷா மையத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி…

பாடசாலைகள் நாளை மீண்டும் ஆரம்பம்!!

அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்கான நாளை (20) திங்கட்கிழமை மீண்டும் திறக்கப்படவுள்ளன. நாளை ஆரம்பமாகும் மூன்றாம் தவணையின் மூன்றாம் கட்டம், எதிர்வரும் மார்ச் 24 ஆம் திகதி வரை தொடரும் என்றும், 2023 ஆம் ஆண்டின்…

மட்டக்களப்பில் டெங்கினால் இளைஞர் உயிரிழப்பு : ஒரே நாளில் 14 பேர் வைத்தியசாலையில் அனுமதி!!

மட்டக்களப்பு ஏறாவூரில் டெங்கு நோய்க்கு இலக்காகி போதனா வைத்தியசாலையின் அவசர பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 22 வயது இளைஞரொருவர் சிகிச்சை பலனின்றி நேற்று சனிக்கிழமை (18) உயிரிழந்துள்ளார். அத்துடன் குறித்த மாவட்டத்தில் நேற்று முன்தினம்…

யாழ் மாநகர சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வடக்கு மாகாண உள்ளூராட்சி…

யாழ் மாநகர முதல்வருக்கு எதிராகவும் மாநகர சபையில் எடுக்கப்பட்ட தீர்மானமொன்றுக்கு எதிராகவும் யாழ் மாநகர சபை உறுப்பினர் ஒருவரால் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் இடம்பெற்ற யாழ் மாநகர சபை அமர்வில்…

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.78 கோடியாக அதிகரிப்பு!!

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67.78 கோடியாக அதிகரித்துள்ளது. சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை…

ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகை இன்றே விடுவிக்கப்படும்- நிதி மந்திரி நிர்மலா சீதாராமன்…

ஜிஎஸ்டி கவுன்சிலின் 49வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிறகு நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி நிலுவைத்…

இலங்கையின் மின் உற்பத்தி, இந்தியாவை விட இரு மடங்கு அதிகம்?

இந்திய மின்சக்தி அமைச்சின் அறிக்கையின்படி, இலங்கையில் மின்சார அலகு ஒன்றின் உற்பத்தி செலவு, ஒரு அலகுக்காக இந்தியா செலவிடும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என சுட்டிக்காட்டியுள்ளதாக “தேசய” எனும் உள்நாட்டு செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.…

ஏ9 வீதி பூனாவ பகுதியில் விபத்து!!

ஏ9 வீதி பூனாவ பகுதியில் 18 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளதாக பூனாவ பொலிசார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதி பூனாவ பகுதியில் பயணித்த கார் ஒன்று வீதியின் குறுக்காக…

பிரதமரை விமர்சித்த அமெரிக்க தொழிலதிபர்- மத்திய மந்திரி ஸ்மிருதி இராணி பதிலடி!!

அதானி குழுமம் பங்குச்சந்தையில் முறைகேட்டில் ஈடுபட்டதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டர்பர்க் அறிக்கை வெளியிட்டது. பங்குச்சந்தையில் அதானி குழுமம் அதன் பங்கு மதிப்பை அதிக அளவில் காட்டி மோசடி செய்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்த…

“தேசத்தின் மனநிலை” வாக்கெடுப்பின் முடிவுகள் வெளியாகின !!

“தேசத்தின் மனநிலை” எனும் Gallup பாணியிலான வாக்கெடுப்பு பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் வெரிட்டே ரிசர்ச்சினால் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கம், நாடு, பொருளாதாரம் ஆகியவை குறித்த அங்கீகாரம், திருப்தி மற்றும் நம்பிக்கை குறித்து இது மதிப்பிட்டது.…

வடக்கில் திடீரென தோன்றிய சிவலிங்கம் !!

சிவராத்திரி நாளான நேற்று (19) சனிக்கிழமை, நாட்டிலுள்ள பல ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில், யாழ்., வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி - முடங்குதீவுப் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை…

போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்படும் இளைஞர்களுக்கு வெளிநாடுகளில்…

போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்விற்காக சிறைச்சாலைகளுக்கு அனுப்பப்படும் இளைஞர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.…

பாலைதீவு உற்சவகால கடைகளிற்கு அனுமதி!!

புனித பாலைதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த யாத்திரை உற்சவத்திற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. வருடாந்த ஆலய உற்சத்தை முன்னிட்டு யாத்திரீகர்களிற்கான விழாக்கால வியாபார நிலையங்களுக்கான நிலவாடகைக்கு வழங்குவதற்கான முற்பதிவுகளுடனான…

சிவராத்திரி விரத நிறைவில் நயினை நாகபூசணி அம்மன் சமுத்திர தீர்த்தமாடினார்.!! (படங்கள்)

சிவராத்திரி விரத நிறைவில் நயினை நாகபூசணி அம்மன் சமுத்திர தீர்த்தமாடினார். சிவராத்திரியை முன்னிட்டு நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை முதல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று வந்தன. விரத நிறைவை ஒட்டி,…

ஒரே நாடு ஒரே வரி என்பது நடைமுறைக்கு சரிவராது – தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல்…

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 49-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில், டெல்லியில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டபிறகு தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது…

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல் – 53 பேர் பலி !!

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஐ.எஸ். போன்று மேலும் சில பயங்கரவாத அமைப்புகளும் சிரியாவில் செயல்பட்டு வருகிறது. இந்த பயங்கரவாத குழுவை ஒழிக்க சிரியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

வில் அம்பு சின்னத்தை திருடியவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்- உத்தவ் தாக்கரே!!

மகாராஷ்டிர மாநிலத்தில் சிவ சேனா கட்சிக்கு உரிமை கொண்டாடி உத்தவ் தாக்கரே அணியும், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியும் தேர்தல் ஆணையத்தில் சட்டப் போராட்டம் நடத்தின. இதில், ஷிண்டே அணியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. ஏக்நாத் ஷிண்டே அணிதான்…

அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் சீன மந்திரி சந்திப்பு!!

சீனாவின் வெளியுறவு துறை மந்திரி வாங் யீ ஐரோப்பியப் பயணத்தின் முதல் கட்டமாகப் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். அங்கு அவர் பிரான்ஸ் அதிபர் இம்மானுவெல் மேக்ரனைச் சந்திக்கவுள்ளார். இந்தாண்டின் பிற்பாதியில் இடம்பெறவுள்ள மேக்ரனின் சீனப் பயணம்…

மின் கட்டண உயர்வு; அவுஸ்திரேலியாவிலிருந்து வந்த எச்சரிக்கை !!

மின் கட்டண உயர்வு சட்டவிரோதமானது என்றும், தாம் மீண்டும் இலங்கை திரும்பியதும் அதற்கு எதிராக போராடுவேன் என்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க குறிப்பிடுகின்றார். அவுஸ்திரேலியாவில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து…

வைத்தியசாலை புனரமைப்பு நிதி வேறு தேவைக்கு !!

கிளிநொச்சி, வன்னேரிக்குளம் வைத்தியசாலையை புனரமைக்குமாறு கிராம பொது அமைப்புகள் கிளிநொச்சி பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரிடம் மனுக் கையளித்துள்ளனர். 1953ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டடம் தற்போது உடைந்து விழும் நிலையில்…

நீர் கட்டணமும் அதிகரிக்கும் சாத்தியம் !!

மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால், நீர் கட்டணத்தையும் அதிகரிக்க நேரிடும் என நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தலவாக்கலையில் நேற்று (180 நடைபெற்ற இலங்கை தொழிலாளர்…

மகிழ்ச்சியாக அறிவித்தது இந்தியா !!

கொழும்பிலுள்ள இந்திய விசா நிலையம், விசா மற்றும் ஏனைய சேவைகள் அனைத்தையும் 2023 பெப்ரவரி 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீண்டும் வழங்க ஆரம்பிக்கின்றது என்பதனை இந்திய உயர் ஸ்தானிகராலயம் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றது

80 அடி பள்ளத்துக்குள் விழுந்த பௌசர்!!

நுவரெலியா -பதுளை வீதியில் ஹக்கல பகுதியில் இன்று (19) அதிகாலை எரிபொருள் (சிபேட்கோ) பௌசர் விபத்துக்குள்ளானதில் அதன் சாரதியும் உதவியாளரும் காயமடைந்துள்ளனர். கொலன்னாவை எரிபொருள் களஞ்சியசாலையிலிருந்து - கெப்பட்டிபொல எரிபொருள் நிலையத்திற்கு…

கண்டியில் வெளிநாட்டுப் பறவைகள் பூங்கா !!

கண்டி- ஹந்தானையில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது வெளி நாட்டுப் பறவைகள் பூங்கா, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாளை (20) மாலை 3 .00 மணிக்கு திறந்து வைக்கப்பட உள்ளது. ஹந்தானை பிரதேசத்தில் தேயிலை ஆராய்ச்சி நிலையத்திற்கு…

பிரதமர் மோடி ஆட்சியில் பயங்கரவாத சம்பவங்கள் 80 சதவீதம் குறைந்துள்ளன – அமித்ஷா…

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நடந்த சுதந்திரப் போராட்ட வீரர் ஜவஹர்லால் டார்டாவின் நூற்றாண்டு பிறந்த தின விழாவில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அமித்ஷா பேசியதாவது: பிரதமர் மோடி ஆட்சிக்கு முன்பு வரை காஷ்மீர்,…

“ஐந்தே நாட்கள்!” கொதிக்கும் வெப்பம் டூ உறைய வைக்கும் பனி! தலைகீழ் மாற்றம்!…

அர்ஜெண்டினாவில் வெறும் 5 நாட்களில் வானிலை தலைகீழாக மாறியுள்ளது. மண்டையைப் பிளக்கும் அளவுக்கு வெப்பம் இருந்த நிலையில், அது அப்படியே உறைய வைக்கும் அளவுக்குக் குறைந்துள்ளது. மனிதர்கள் வளர்ச்சி என்ற பெயரில் செய்யும் பல்வேறு பணிகள் காரணமாக…

மின்வேலியில் சிக்கி உயிருக்கு போராடிய காட்டு யானை – காப்பாற்றிய வனத்துறைக்கு…

சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை தாலுகா பாரகி அருகே பந்திப்பூர் வனப்பகுதி எல்லைக்குட்பட்ட ஓம்காரா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் காட்டு யானை அட்டகாசம் அதிகமாக உள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர், காட்டு…

நல்லூரில் வாள் வெட்டு ; இருவர் காயம்!!

ழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் நேற்றைய தினம் இரவு இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இரு இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இரு இளைஞர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண…

“மேற்கத்திய நாடுகளின் சதி!” ஆப்கானில் கருத்தடை சாதனங்களை தடை செய்த தலிபான்கள்!

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் தலிபான்கள், தற்போது கருத்தடை சாதனங்களுக்கும் தடை விதித்துள்ளனர். உலகிலேயே பிரசவ உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் ஆப்கானிஸ்தானில், கருத்தடை சாதனங்களும் இல்லையென்றால்…

மதுகுடித்த தொழிலாளி பரிதாப சாவு!!

மனைவி இறந்த வேதனையில் அளவுக்கு அதிகமாக மது குடித்த தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார். மயிலாடுதுறை மாவட்டம் மூங்கில்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத்(வயது36). இவருக்கு சரண்யா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த சில…