;
Athirady Tamil News

வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் இடர்கால நிவாரணப்பணி!! (படங்கள்)

வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் தொண்டர் சபையினர் மற்றும் கனடாவாழ் தொண்டர்கள் இணைந்து வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட 200 பயனாளிகளுக்கான உலர் உணவுப் பொருட்களை இன்று வழங்கி வைத்தனர். வண்ணை ஶ்ரீவீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் நடைபெற்ற இந்த இடர்கால…

எரிபொருள் பெற்றுக்கொள்வதற்கான புதிய இணையத்தளம் செயலிழப்பு-ஹர்ஷ டி சில்வா !!

எரிபொருள் டோக்கன் பதிவு இணையதளம் மீண்டும் வழமைக்கு திரும்பி உள்ளது. இதற்கமைய அடையாள அட்டை இலக்கம் மற்றும் வாகன இலக்கம் என்பவற்றை தற்போது ஒன்லைனில் பதிவு செய்து டோக்கனை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு…

ரஞ்சனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஆவணங்கள், நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் சிறைச்சாலையில் இருந்து அழைக்கப்பட்டுள்ளன. நீதி அமைச்சரை தொடர்பு கொண்டு நாம் வினவியபோது அவர்…

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, உதவிகள் வழங்கிய புலம்பெயர்…

வீரமக்கள் தினத்தை முன்னிட்டு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் ஊடாக, உதவிகள் வழங்கிய புலம்பெயர் புளொட் தோழர்கள்.. (படங்கள், வீடியோ) இன்றையதினம் நடைபெறும் முப்பத்திமூன்றாவது வீரமக்கள் தினத்தை முன்னிட்டு புலம்பெயர் நாட்டில் வாழும் புளொட்…

பிரிகேடியர் குறித்த செய்தி பொய் !!

பிரதமர் காரியாலயத்துக்கு முன்பாக கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது சேவையில் இருந்த பிரிகேடியர் அனில் சோமவீர பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகிய செய்தி உண்மைக்கு புறம்பானது என இராணுவ ஊடகப்…

வரிசையில் நிற்போரை அகற்ற இராணுவ உதவி !!

தேசிய எரிபொருள் அனுமதிச் சீட்டை நடைமுறைப்படுத்துவதற்கு, தற்போது எரிபொருள் வரிசையில் இருப்பவர்களை அகற்ற வேண்டும் என்று தெரிவித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, அதற்கு இராணுவ உதவியை நாடியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.…

பெரும் அரசியல் தந்திரன் ‘ ரணில் ‘!! (கட்டுரை)

மக்களின் பேரெதிர்ப்பிற்கு மத்தியில் நாட்டை விட்டு வெளியேறியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ வகித்த நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவிக்கான தெரிவு புதன்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த தெரிவு முறைமையானது பாராளுமன்றத்திற்குள் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே பதில்…

பெற்றோல் கப்பல் வரும்: டீசல் குறித்து சோதனை !!

43,000 மெற்றிக் தொன் டீசல் ஏற்றிவந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை இன்று அதிகாலை வந்தடைந்துள்ளது என, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். டீசலை தரையிறக்கும் பணி முடிந்தவுடன் எரிபொருள் நிலையங்களுக்கு…

அவசர நிவாரணம்: ரணில் அதிரடி முடிவு !!

பொருளாதார நெருக்கடியால் சிரமப்படும் பொதுமக்களுக்கு எரிபொருள், எரிவாயு மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கும் அவசர நிவாரண வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். அமைச்சர்கள்…

மட்டகளப்பு சிறப்பாக நடைபெற்ற, “புளொட் “வீரமக்கள் தின” -2022- நிகழ்வு.. !! (படங்கள்)

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்த தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயலதிபர் க.உமாமகேஸ்வரன் கழக கண்மனிகள் அனைத்து போராளிகள் பொதுமக்களை நினைவு கூர்ந்து வருடா வருடம் யூலை 13ம் திகதி தொடக்கம்16ம் திகதி வரை வீரமக்கள் தினம்…

கொரோனாதான் காரணம்! நான் நன்குதான் செயல்பட்டேன்! ராஜினாமா கடிதத்தில் கோத்தபய குமுறல்!!…

‛இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கொரோனா பரவல், ஊரடங்கு தான் காரணம் எனவும், தாய்நாட்டுக்காக என்னால் முடிந்தவரை சேவை செய்தேன். வருங்காலத்தில் சேவை செய்வேன்'' என அதிபர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தில் கோத்தபய ராஜபக்சே கூறியுள்ளார்.…

காரைதீவு கரைவலை மீனவரின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்க…

காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த கரைவலை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலை திட்டங்கள் குறித்து கல்முனை - அம்பாறை மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவு சங்கங்களின் சமாசம் ஆராய்ந்து வருகின்றது. நெதர்லாந்து நாட்டின் மனித நேய…

நாட்டை பொறுப்பெடுக்கத் தயாரென அநுரகுமார தெரிவித்திருப்பது வேடிக்கையானதாகும் : முபாரக்…

நாட்டின் இன்றைய‌ சூழ‌லில் நாட்டை பொறுப்பெடுக்க‌த் த‌யார் என‌ ஜேவிபி த‌லைவ‌ர் அநுர‌ குமார‌ திசாநாயக்க சொல்லியிருப்ப‌து மிக‌வும் தாம‌த‌மாக‌ ஏற்ப‌ட்ட‌ ஞான‌மாகும். இந்த‌ அறிவு எப்போதோ ஏற்ப‌ட்டிருந்தால் நாட்டின் ஜ‌னாதிப‌தியாக‌வும்…

கத்திக்குத்து – அம்பாறை இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பனங்காடு பகுதியிலுள்ள பிரசித்தி பெற்ற ஆலயம் ஒன்றில் வைத்து இளைஞன் ஒருவன் மீது மேற்கொண்ட கத்திக்குத்து தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (14)…

எரிபொருள் பாஸ் பெறுவது எப்படி?

நாடு முழுவதற்குமான Digital எரிபொருள் அட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சகல வாகன உரிமையாளர்களும் தங்களது வாகனங்களுக்குரிய எரிபொருளை பெற்றுக் கொள்ள https://fuelpass.gov.lk என்ற இணையத்தளத்துக்குச் சென்று பதிவு செய்து கொள்ளுங்கள். ஒரு…

ரணில் விவகாரம்: சாகர எம்.பிக்கு பீரிஸ் கடிதம் !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசத்துக்கு கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

முட்டுச்சந்தியில் முனகும் தேசம்!! (கட்டுரை)

மக்கள் போராட்டங்களின் வீரியம் என்னவென்பதை இலங்கையர்களும் குறிப்பாக அரசியல்வாதிகளும் உணர்ந்த தருணம் மகத்தானது. ஆனால் இலங்கை அரசியலில் பேரிடர்கள் வரிசைகட்டி நிற்கின்றன. எதிர்கட்சித் தலைவர் ஒருபேரிடர் என்றால் சபாநாயகர் இன்னொரு பேரிடர்.…

ஜீ.எல்.பீரிஸை பதவியில் இருந்து நீக்க தீர்மானித்துள்ள பொதுஜன பெரமுன !!

பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்க அந்த கட்சி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. புதிய ஜனாதிபதி தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டுக்கு புறம்பாக டலஸ்…

வவுனியா மாவட்டத்தில் எரிபொருள் பங்கேட்டில் தொடரும் ஊழல் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரச…

வவுனியா மாவட்டத்தில் தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவது யாவரும் அறிந்ததே. இதே வேளை மாவட்ட செயலகத்தினால் முறைப்படுத்தப்படும் எரிபொருள் பங்கேட்டில் பாரபட்சம் காட்டப்படுவதாக மக்கள்…

ரஞ்சனை விடுவிக்க ரணில் முஸ்தீபு?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை தயார் செய்யுமாறு பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் என்று தகவல்கள்…

அனுர குமாரவும் அதிரடி தீர்மானம் !!

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க போட்டியிடவுள்ளார் எனவும் வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஜேவிபியின் எம்.பியான விஜித ஹேரத்…

இலங்கைக்கு தொடர்ந்து சேவையாற்றுவேன் – கோட்டாபய ராஜபக்ஷ!!

ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் தொடர்ந்தும் சேவையாற்றுவேன் என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்ட அவரது இராஜினாமா கடிதத்திலேயே இதனைத் தெரிவித்துள்ளார். இன்று…

ஜனாதிபதி பதவிக்கு ஒருவர் போட்டியிட்டால் 19 ஆம் திகதி அறிவிப்பு ! பலர் போட்டியிட்டால் 20…

பாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு சபாநாகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியது. பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க இன்றைய…

வாகன ஓட்டுநர்களுக்கு தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு!!

வாகன ஓட்டுநர்களுக்கு வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை உறுதி செய்யும் வகையில் ‘தேசிய எரிபொருள் அனுமதிச்சீட்டு’ (பாஸ்) அறிமுகப்படுத்தப்பட்டவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ‘தேசிய எரிபொருள்…

சபாநாயகரை சந்தித்தார் இந்திய உயர்ஸ்தானிகர்!!

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (16) காலை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது தற்போதைய முக்கியமான தருணத்தில் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பை நிலைநிறுத்துவதில்…

நாட்டை வந்தடைந்தது டீசல் கப்பல்!!

40,000 மெட்ரிக் டன் டீசல் தாங்கிய கப்பல் ஒன்று இன்று இலங்கையை வந்தடைந்துள்ளது. அதன் மாதிரிகள் தற்போது பரிசோதிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன், டீசல் தாங்கிய 2ஆம் கப்பல் இன்று மாலை நாட்டை வந்தடையும்…

யாழில் துவிச்சகர வண்டிகளைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட பகுதிகளில் துவிச்சகர வண்டிகளைத் திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பெருங்குற்றத் தடுப்பு பிரிவினரால் இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த…

ரணிலுக்கு எதிராக திரும்பிய போராட்டம்; தீவிரமடையுமா தணியுமா? (படங்கள்)

இலங்கையில் அதிபராக இருந்த கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகிய பிறகு போராட்டக்காரர்களின் பார்வை அதிபரின் பொறுப்புகளை ஏற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க மீது திரும்பியிருக்கிறது. "கோட்டாபய ராஜபக்ஷவைவிட ரணில் விக்கிரமசிங்க மிகவும் கவனமாக உத்திகளை…

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிரான போராட்டத்தில் தமிழர்கள் ஏன் அதிகம் கலந்து கொள்ளவில்லை?…

இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, தனது பதவி காலம் முடிவடைவதற்கு முன்னரே பதவியை ராஜினாமா செய்துள்ளதை, நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். 69 லட்சம் மக்களின் வாக்குகளினால் அதிகாரத்தை கைப்பற்றிய…

தனியார் பேருந்து சேவைகள் தொடர்பான அறிவிப்பு !!

தனியார் பேருந்துகளுக்கான எரிபொருள் கிரமமான முறையில் கிடைக்கப் பெற்றால் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் தேவையான அளவு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை தனியார்…

தினேஷ் குணவர்தன பதில் பிரதமராகவேண்டும் – ஜயகொடி !!

அரசியலமைப்பின்படி பதில் பிரதமராக சபை முதல்வர் தினேஷ் குணவர்த்தன நியமிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார். இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க…

புதிய ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்றத்தில் நான்கு முனை யுத்தம்!!

புதிய ஜனாதிபதி பதவிக்காக பாராளுமன்றத்தில் நான்கு முனை யுத்தம் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும…

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக சஜித் அறிவிப்பு!!

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாச தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

இலங்கை! ராணுவ ஆட்சியா அல்லது பொது தேர்தலா? எதை நோக்கி நகர்கிறது இலங்கை!! (படங்கள்)

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டு…