;
Athirady Tamil News

பெட்ரோல் விலை குறைப்பு.. விவசாய கடன் ரத்து.. இலங்கையில் வெளியான அடுத்தடுத்த அறிவிப்பு!

இலங்கையில் இரண்டு ஏக்கருக்கு குறைவான வயல்களில் பயிரிட்டுள்ள விவசாயிகளின் கடன்கள் ரத்து செய்யப்படுவதாக அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். சர்வதேச அளவில் ரஷ்யா-உக்ரைன் போரை காரணம் காட்டி இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட…

அவசரகாலநிலையை வாபஸ் பெறவேண்டும் !!

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை பிரகடனத்தை மீளப்பெற வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சங்கத்தின் செயலாளர் இசுரு…

பேருந்து கட்டணத்தை குறைக்குமாறு பணிப்புரை !!

பேருந்து கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். எரிபொருள் விலை குறைப்புக்கு அமைவாக பேருந்து கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு…

புதிய கட்சியை ஆரம்பிக்கும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள்!!

மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் “மக்கள் போராட்ட பிரஜைகள்” என்ற புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்களை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் இன்று (18) கையளித்துள்ளனர். தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்துக்குச் சென்று ஆவணங்களை…

“கோட்டா கோ கம” வில் ரூ. 4.5 கோடி வெளிநாட்டு நிதி!

காலி முகத்திடலில் அமைந்துள்ள 'கோட்டா கோ கம' போராட்டத்தளத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் மூவருக்கு வெளிநாடுகளில் இருந்து பெருமளவு நிதி கிடைக்கப் பெற்றுள்ளமை குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார்…

ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளோம் !!

நாடு எதிர்நோக்கும் நெருக்கடிக்கு பொதுவான ஒருமித்த கருத்துடன் தீர்வு காண்பதே புதிய ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் முதல் பொறுப்பாக இருக்க வேண்டும் என நியாயமான சமூகத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஜனநாயகக்…

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அறிவிப்பு!!

இந்த மாத இறுதியளவில் நாட்டில் அனைத்துப் பிரதேசங்களுக்கும் லிட்ரோ எரிவாயு விநியோகத்தில் 50 வீதத்தை நிறைவு செய்ய முடியும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிவாயு விநியோகம் தற்போது நாட்டின்பெரும்பாலான பிரதேசங்களில் இடம்பெறுகின்றன.…

இலங்கை புதிய ஜனாதிபதி தேர்தல் பற்றி தொலைதூர மக்கள் நினைப்பது என்ன?

இலங்கையில் பாரியதொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'அசைக்க முடியாத ஆட்சி' என்று ஒரு காலகட்டத்தில் - பலராலும் பேசப்பட்ட ராஜபக்ஷவினரின் அதிகாரமானது, மக்கள் போராட்டம் மூலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. ஆனாலும், நாட்டின் அரசியல்…

தொடங்கியது சீசன்; மகிழ்ச்சியில் மீனவர்கள் !!

அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் டியூப் கணவாய் மீன்களின் சீசன் தொடங்கியதால், மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் மீன் பிடிக்கச் சென்ற பாம்பன் விசைப்படகு மீனவர்களுக்கு அதிக அளவில் கிடைப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பாம்பன் தெற்கு…

‘மனசாட்சிக்கு அமைய வாக்களியுங்கள்’ !!

கட்சி அரசியல் அதிகார திட்டங்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குதல் போன்ற ஊழல் செயற்பாடுகளைத் தவிர்த்து, மக்களின் எதிர்பார்ப்புகளை உணர்ந்து செயற்படக் கூடிய தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும்…

முச்சக்கரவண்டி கட்டணம் குறைப்பு !!

எரிபொருள் விலை குறைப்புடன் இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் கட்டணம் 100 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முதல் கிலோமீட்டருக்கு தற்போதுள்ள 100 ரூபாய்…

ஒருவர் வாபஸ் பெறும் சாத்தியம்!!

புதிய ஜனாதிபதிக்கான வாக்கெடுப்பு, புதன்கிழமையும் (20), வேட்புமனுத்தாக்கல் நாளையும் (19) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதிய ஜனாதிபதிக்கான போட்டியிலிருந்து எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித்…

விசேட அறிவிப்பை விடுத்தார் பதில் ஜனாதிபதி ரணில் !!

சரியான ஈஸ்டர் ஞாயிறு விசாரணைகள் இன்மையால் இந்த பிரச்சினை இன்னும் முழுமையாக தீர்க்கப்படவில்லை என பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மே 13ஆம் திகதி தாம் பிரதமராகப் பதவியேற்ற போது, ​​நாளொன்றுக்கு 5 மணித்தியாலங்கள்…

இலங்கையில் அமலுக்கு வந்த அவசர கால சட்டம் – ஒரு விளக்கம்!!

இலங்கையில் அவசர கால சட்டம் மீண்டும் அமலுக்கு வந்தது. நாடு முழுவதும் அவசர நிலைமையை பிரகடனப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் நேற்றிரவு வெளியிடப்பட்டது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளுக்கு அமைய, ஜனாதிபதி செயலாளர் காமினி…

போராட்டக்காரர்கள் – சஜித் சந்தித்து பேச்சு !!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் பிரதிநிதிகள் இன்று(18) பேச்சுவார்த்தை நடத்தினர். புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தல் மற்றும் முன்னோக்கி செல்லும் வழி குறித்து ஆர்ப்பாட்டக்காரர்கள்…

எரிபொருள் விலை குறைவினால் பஸ் கட்டணம் குறையுமா?

எரிபொருள் விலை குறைப்பு காரணமாக பஸ் கட்டணத்தை திருத்தியமைக்க தயாராக இருப்பதாக தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. தேசிய கொள்கைக்கு அமைவாக இந்தக் கட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின்…

விகாரை கட்டுவதற்கு சாணக்கியனும் சுமந்திரனும் பாரிய தடை!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் குறுந்தூர் மலையில் விகாரைகட்டுவதற்கு பாரிய தடையாக இருப்பதாக தேரர் ஒருவர் விசனம் தெரிவிக்கும் காணொளி இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.…

கொரோனா திரிபு குறித்து எச்சரிக்கை!!

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் திரிபு மீண்டும் பரவியுள்ளது. இந்த நிலையில், இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொற்றின் திரிபு மீண்டும் பரவும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, மீண்டும் சுகாதார விதிமுறைகளை பொதுமக்கள்…

முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது!!…

போர்க்குற்றவாளியான முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவிற்கு எந்த நாடும் அகதி அடைக்கலம் கொடுக்க கூடாது அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கம் தெரிவித்துள்ளது. அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (17)…

இளவாலையில் முகமூடி கொள்ளை – இருவர் கைது!!

இளவாலை பொலிஸ் பிரிவில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை…

குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் முக்கிய நடவடிக்கை!!

நாட்டின் அனைத்து மாவட்ட செயலகங்களிலும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உப அலுவலகங்கள் உடனடியாக ஸ்தாபிக்கப்படவுள்ளன. இதன்படி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உப அலுவலகங்களை அமைப்பதற்கு தற்போது மாவட்ட செயலகங்களில்…

“வ்ரவேரியன் வோர் -19 ” சாம்பியன் பட்டத்தை வென்றது சம்மாந்துறை விளையாட்டு…

சாய்ந்தமருதின் மூத்த விளையாட்டு கழகங்களில் ஒன்றான வ்ரவ் லீடர்ஸ் விளையாட்டுக்கழகத்தின் 40 வது ஆண்டை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு கடந்த 2019 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு நாட்டின் அசாதாரண சூழ்நிலை மற்றும் கொரோனா காரணமாக காலவரையறையின்றி…

ஜனாதிபதி தெரிவில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் உரிமைக‌ளை பெற‌ முய‌ற்சிக்க‌ வேண்டுமே த‌விர‌…

முஸ்லிம் ம‌க்க‌ள் வாக்குக‌ளை பெற்று பாராளும‌ன்ற‌ சுக‌போக‌ம் அனுப‌விக்கும் முஸ்லிம் க‌ட்சிக‌ள் ஒற்றுமைப்ப‌ட்டு புதிய ஜனாதிபதி தெரிவில் முஸ்லிம் ச‌மூக‌த்தின் சில‌ உரிமைக‌ளையாவ‌து பெற‌ முய‌ற்சிக்க‌ வேண்டுமே த‌விர‌ ப‌ண‌ம், ப‌த‌விக‌ளுக்காக‌…

ஓட்டப் பயிற்சிக்குப் பின் செய்யக் கூடாதவை…!! (மருத்துவம்)

நீண்ட தூரம் ஓடும் ஓட்டப் பயிற்சியை விட சிறந்த உடற்பயிற்சி உலகில் எங்கும் இல்லை. தினமும் நீண்ட தூரம் ஓடி முடிக்கும் போது, நாம் உணரும் ஆற்றல் மற்றும் அட்ரினலின் ரஷ் (adrenaline rush) ஆகியவற்றை வேறு எதனோடும் ஒப்பிட்டுப் பாா்க்க முடியாது.…

நாளை தீவிர போரட்டம் !!

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்தி நாளை தீவிர போரட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளதாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார். இதன்படி, அண்மைய நகரங்களில் போராட்டங்களை…

வரிசைகள் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் – அமைச்சர் காஞ்சன விஜேசேகர!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் வரிசைகள் நீங்கிய பின்னரே எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் எரிபொருள் பெறுவதற்கு தேசிய எரிபொருள்…

‘பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்’

பாராளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் பதிவுகளை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு பொலிஸ் தலைமையகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளது. சமூக ஊடகங்கள் ஊடாக சிலர் பாராளுமன்ற…

அவசரகால சட்டத்தை அமல்ப்படுத்தினார் ரணில்!!

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடு முழுவதும் இன்று முதல் (18) அவசரகால சட்டம் அமல்ப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியை தெரிவு செய்ய இரகசிய வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற உள்ள நிலையில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் நாடு…

அனுர ஜனாதிபதி வேட்புமனு தாக்கலில் இறுதி நேரத்தில் விலகப் போவதாக செய்தி!!

ஜனாதிபதி வேட்புமனு தாக்கலில் இருந்து இறுதி நேரத்தில் விலகப் போவதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவிவரும் செய்தி தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க கருத்து வௌியிட்டுள்ளார். எதிர்கால அதிகார…

நாட்டின் அரசியல் கலாச்சாரத்தினை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது – மனோ!!

“நாட்டின் அரசியல் கலாச்சாரத்தினை மாற்றுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதை புறந்தள்ளி செயற்படுவது முறையானதல்ல. மீண்டும் பழைய பாதையிலேயே போக கூடாது” என முன்னிலை சோஷலிச கட்சியின் பொது செயலாளர் குமார் குணரத்தினம் கூறுகிறார். இதுவே எமது…

உணவு நெருக்கடியை தவிர்ப்பதற்கு மேலும் அதிகமாக செயற்படல் அவசியம்!!

உலக உணவு நெருக்கடி தொடர்பில் G7 கூட்டமைப்பு இலங்கைக்கு 14 மில்லியன் அமெரிக்க டொலர்களை உணவுக்காக செலவிட முன்வந்துள்ளதாக தெரிவித்த பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகள் உணவு நெருக்கடியை தவிர்ப்பதற்கு இன்னும்…

சிறுவர்களுக்கு ஒரு வகை வைரஸ் தொற்று பரவும் அபாயம்!!

சிறுவர்களுக்கு தற்போது ஒரு வகை வைரஸ் தொற்று பரவுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் தொற்று ஏற்படுமாயின் தொண்டைவலி, காய்ச்சல், இருமல் மற்றும் தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் என சீமாட்டி ரிஜ்ட்வே சிறுவர் போதனா…

நயினை மத்தி விளையாட்டு கழகத்தின் தீவக ரீதியான துடுப்பாட்ட போட்டி அல்லை. சென். பிலிப்ஸ்…

நயினாதீவு சனசமூக நிலையமும் நயினாதீவு மத்திய_விளையாட்டு கழகமும் இணைந்து சின்னத்துரை ஜெகநாதன் குடும்பத்தினரின் நிதி அனுசரணையுடன் நடத்திய தீவக ரீதியான மென்பந்தாட்டத் தொடர் - 2022 மென்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் ஊர்காவற்றுறை இளைஞர்…