;
Athirady Tamil News
Monthly Archives

March 2022

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, கற்பகபுரத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்..…

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, கற்பகபுரத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கல்.. (படங்கள், வீடியோ) சரவணையில் பிறந்து லண்டனில் அமரத்துவமடைந்த திருமதி.. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவை முன்னிட்டு,…

பேருந்து மோதியதில் பிரதேச சபை ஊழியர் பலி – மூவர் வைத்தியசாலையில்!!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் ஏற்பட்ட விபத்து சம்பவத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விபத்து சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில்…

நபரை மோதிச் சென்ற மாணவன்!!

வயது குறைந்த ஒருவர் ஓட்டிச் சென்ற வேன் மீது நபர் ஒருவர் மோதிய காட்சி சிசிரிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கொள்ளுப்பிட்டி அல்விஸ் மாவத்தை பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 60 வயது முதியவர் தற்போது…

மார்ச் மாதத்தில் இலங்கைக்கு 1 இலட்சத்திற்கு மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை!!

2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 101,192 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. பிப்ரவரி 2020க்குப்…

பைசர் தடுப்பூசியை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம்!!

முதல் மற்றும் இரண்டாவது டோஸாக பைசர் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இலங்கையில், சிறுவர்கள் தவிர, ஏனையவர்களுக்கு பைசர்…

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு !!

மொரவக பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளம் பெண்னொருவர் உயிரிழந்துள்ளார். மொரவக நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய இம்மாதம் 28ஆம் திகதி குறித்தப் பெண் கைது செய்யப்பட்டிருந்தார். இதேவேளை கைது செய்யப்பட்டப் பெண்…

வவுனியாவில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பட்டப்பகலில் 5 வீடுகளில் புகுந்து கைவரிசை…

வவுனியாவில் போதைப் பொருள் விற்பனை மற்றும் பட்டப்பகலில் 5 வீடுகளில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் வவுனியா குற்றத் தடுப்பு பிரிவு பொலிசாரால் இன்று (30.03) கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியாவில் கடந்த இரு மாதங்களாக…

யாழில் இந்திய அரசினால் மீனவருக்கென வழங்கப்பட்ட உணவு பொதி மீனவர்களுக்கு வழங்கப்படவில்லை!!

யாழில் இந்திய அரசாங்கத்தினால் மீனவர்களுக்கென வழங்கப்பட்ட உணவு பொதிகள் உரிய வகையில் பகிர்ந்தளிக்கப்படாமையினால் மீனவர்களுக்கு கிடைக்கவில்லை என மீனவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர் யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின்…

இந்திய நிதியில் மருந்து இறக்குமதி !!

மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்திய நிதியுதவியின் கீழ் 80 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளர். கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், அந்நிய செலாவணி இல்லாத…

முகக் கவசத்தை அகற்ற 80 சதவீதத்தை தாண்ட வேண்டும் !!

கொரோனாவைத் தடுக்கும் மூன்று தடுப்பூசிகளையும் பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை, 80 சதவீதத்தை தாண்டிச் சென்றால் மாத்திரமே, முகக் கவசத்தை அகற்றுவது குறித்து தீர்மானிக்க முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. எனினும் அவ்வாறான நிலை ஏற்படும்…

பரிசோதனைகள், சத்திரசிகிச்சைகள் அனைத்தும் நிறுத்தப்படும் அபாயம் !!

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஆய்வகங்களில் நடத்தப்படும் வழக்கமான பரிசோதனைகளை கட்டுப்படுத்துமாறு அதன் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சமிந்தி சமரகோன், வைத்தியசாலையின் அனைத்து பிரதானிகளுக்கும் எழுத்துமூல அறிவித்தல் ஒன்றை அனுப்பியுள்ளார்.…

மன்னிப்பு கேட்டார் நாமல் ராஜபக்ஷ !!

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, வருகைதரவுள்ளார் என்ற செய்தியைக் கேட்டு, பண்டாரவளையில் வீதியை மறித்து கடுமையான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால், பதுளை- பண்டாரவளை வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டது.…

50 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது !!

கிரான்பாஸ் பகுதியில் வைத்து ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மற்றும் வவுனியா பகுதியை சேர்ந்த 41 மற்றும் 43 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த நபர்களிடம்…

பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் டொலர்கள்!!

பங்களாதேஷிடம் இருந்து மேலும் 250 மில்லியன் டொலர்கள் செலாவணி பரிமாற்றத்தை இலங்கை கோரியுள்ளது. அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கலாநிதி ஏ.கே. அப்துல் மொமன் இதனை உறுதிப்படுத்தினார். பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மோமன்…

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு கேஸ் விநியோகம்!! (படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு கேஸ் விநியோகிக்கப்பட்டது. எரிவாயு பெறுவதற்கு வரிசையில் நின்று ஆசிரியர்கள் சிரமப்படுவதாக பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக லிட்ரோ நிறுவனத்தினால்…

பஸ் சங்கங்கள் கடும் எச்சரிக்கை !!

எரிபொருள் பிரச்சினைக்கு இவ்வாரம் தீர்வு வழங்காவிட்டால் அடுத்த வாரத்தில் இருந்து நாடு முழுவதிலும் சேவையில் ஈடுபடும் அனைத்து பஸ்களும் சேவையிலிருந்து விலகுமென தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேவர்தன தெரிவித்தார். இது…

நாடு முழுமையாக மூடப்படும் அபாயம்!!

சில நாட்களேனும் நாட்டை முழுமையாக மூடிவிடுமாறு அரசாங்கத்திடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது. எரிபொருள் தட்டுப்பாட்டால், மாணவர்களை பாடசாலைகளுக்கு அனுப்ப முடியாத நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. மின் வெட்டால், வர்த்தக நடவடிக்கைகளை…

அழைத்து விட்டு பேச மாட்டோம் என்பது நியாயமா?

“அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களும் ஜனாதிபதி எங்களுடன் பேச வரவேண்டும் என்றே ஆர்ப்பாட்டம் செய்தோம். பேசவாருங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு, அவர் பேச்சுவார்த்தைக்குத் திகதி கொடுக்கும் போது பேச மாட்டோம் என்று சொல்வதில் என்ன…

இந்திய கடலோர காவல் படையினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது!!

இந்திய கடலோர காவல் படையினரால் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வல்வெட்டித்துறை, ஆதிகோவிலடி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் சாந்தரூபன் (வயது 30) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். நாகப்பட்டினம் தேவராண்யம்…

தொப்பையை போக்க உதவும் கெரட் / தோடம்பழச்சாறு கலவை !! (மருத்துவம்)

இன்று பலர் உடல் பருமன் மற்றும் தொப்பையால் அவதிபட்டுவருகிறார்கள். இதைக் குறைப்பதற்கு எத்தனையோ வழிகளை பின்பற்றினாலும், அதில் ஒரு சிறப்பான வழி பழச்சாறுகள் ஆகும். ஒருவரது உடல் எடை மற்றும் தொப்பையைக் குறைப்பதற்கு பலவிதமான பழச்சாறு வகைகள்…

குறைந்த விலையில் கோழி இறைச்சியை வாங்க வேண்டாம் !!

கோழி இறைச்சியின் விலை அதிகரிப்புடன், மாத்தளை மாவட்டத்தில் கோழி பண்ணைகளில் உயிரிழக்கும் கோழிகளை குறைந்த விலைக்கும் விற்கும் செயற்பாடு முன்​னெடுக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே, மாத்தளை மாவட்டத்தில் குறைந்த விலைகளில் கோழி…

புத்தாண்டில் ஊருக்கு செல்பவர்களுக்கு வெளியான தகவல் !!

எதிர்வரும் தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கூடுதலான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளின் போக்குவரத்தை இலகுபடுத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மேலும், ஏப்ரல்…

ரணில் மந்திராலோசனை !!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, நாட்டு விவகாரம் தொடர்பில் மந்திராலோசனை நடத்தியுள்ளார். கட்சியின் முக்கியஸ்தர்களை, கட்சியின் தலை​மையகமான சிறிகொத்தாவுக்கு இன்று (30) அழைத்துள்ள, ரணில்…

நாவற்குழியில் வீடு உடைத்து திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!!

யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் வீடு உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாவற்குழி பகுதியில் வசிக்கும் அரச உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டை பட்டப்பகலில் உடைத்து 7 பவுண் நகையை திருடி சென்று…

திடீர் சுகவீனம் காரணமாக கீரிமலையில் இளம் பெண் உயிரிழப்பு!

திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இளம் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், அவரது உடல்கூற்று மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கீரிமலை கூவில் பகுதியை…

அராலியில் வீடு உடைத்து திருட்டு!!

யாழ்ப்பாணம் அராலி பகுதியில் வீடு ஒன்றினை உடைத்து பெறுமதியான கையடக்க தொலைபேசி ,மற்றும் பணம் என்பவை திருடப்பட்டுள்ளது. அராலி வடக்கு , செட்டியார் மடம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்தவர்கள் வெளியில் சென்று இருந்த சமயம் , வீட்டின் கதவினை…

நாட்டில் முதன்முறை தங்கத்தின் விலை 200,000 ரூபாயாக எகிறியது!!

நாட்டில் தங்கத்தின் விலை இன்றும் 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சம் ரூபாய் என வரலாற்றில் முதல் தடவையாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இன்று காலை இந்த அதிகரிப்பு ஏற்பட்டது என்று தங்க வியாபாரிகள் தெரிவித்தனர். இலங்கை ரூபாய்க்கு நிகரான…

உச்சத்தில் மின்சார நெருக்கடி: 12 மணி நேர மின் துண்டிப்பு?

நாட்டில் மின்சார நெருக்கடி உச்சகட்டத்தை எட்டியுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். மின்தடை குறித்து நேற்று(29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.…

இ.தொ.கா தலைவர் செந்தில்?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவராக செந்தில் தொண்டமான் நியமிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதாக காங்கிரஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பொதுச் செயலாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என்றும்…

உரும்பிராயில் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உள்ளிட்ட ஐவர்…

நீதிமன்ற பிடிவிறாந்தை நடைமுறைப்படுத்த சென்ற இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றத்தில் 2 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யோகபுரம் பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள்…

ரயில் இயந்திர சாரதிகளின் தொழிற்சங்க போராட்டம் இடைநிறுத்தம்!!

நேற்று (29) நள்ளிரவு முதல் முன்னெடுக்கப்பட்ட தொழிற்சங்க போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில் கட்டணத்தை தன்னிச்சையாக திருத்தும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த…

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்” விசேட உணவு…

சரவணை மங்கையற்கரசி அவர்களின் நினைவை முன்னிட்டு, மட்டக்களப்பு “சக்தி இல்லத்தில்” விசேட உணவு வழங்கல்.. (படங்கள், வீடியோ) சரவணையில் பிறந்து லண்டனில் அமரத்துவமடைந்த திருமதி.. சண்முகநாதன் மங்கையர்க்கரசி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவை…

பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை தொடர்ந்தும்…!!

கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது குறித்து பொது மக்களை விழிப்புணர்வூட்டும், ஆர்வமூட்டும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் (22) பாராளுமன்றத்தில் நடைபெற்ற சுகாதார…

எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை!!

நாட்டில் பயன்படுத்தப்படும் எரிபொருள் தரத்தில் எந்தவித பிரச்சினையும் இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கையில், நாட்டுக்கு கொண்டுவரப்படும் எரிபொருள் ,கப்பலுக்கு ஏற்றப்படும்…