;
Athirady Tamil News
Monthly Archives

March 2022

சட்டவிரோத சிகரெட்களுடன் ஒருவர் கைது!!

சட்ட விரோத சிகரெட்டுகளை தம்வசம் வைத்திருந்த நபரை விசேட அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (28) இரவு பெரிய நீலாவணை விசேட அதிரடி படை முகாமில் இருந்து சிவில் உடையில் சென்ற உத்தியோகத்தர் குழு அம்பாறை…

சுகாதார வழிகாட்டுதல்கள் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பு!!

தற்போதுள்ள கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, இன்று (01) முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை உரிய சுகாதார வழிகாட்டுதல்களை…

மேலும் பலர் பூரண குணம்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 168 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 609,092 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு…

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக பல துறைகளில் பாதிப்பு !!

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மக்களின் அன்றாட நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்றும் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். எரிபொருள்…

வடமாகாண கூடைப்பந்தாட்ட சுற்றுத்தொடர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமானது.!! வடமாகாண…

யாழ்.மாவட்ட கூடைப்பந்தாட்ட திடலில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் பிரதமரின் இணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் பிரதம விருந்திராக கலந்து கொண்டதுடன் கெளரவ விருந்தினராக யாழ் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் முரளிதரன் மற்றும் யாழ் பிரதேச செயலாளர்…

பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது..…

பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்களுடன் மதிய உணவும் வழங்கப்பட்டது.. (படங்கள், வீடியோ) ############################# தாயக யாழ்.குரும்பசிட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் தூண் பிரதேசத்தில் வசிப்பவருமாகிய "பிரபா ஐயா"…

பாத வெடிப்புக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

குதிக்கால் வெடிப்பு பிரச்சினை ஒரு பெரும் பிரச்சினையாக மாற வாய்ப்பு உள்ளது. அந்த பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்குத்தான் தெரியும் அதன் வலி. சில சமயம் சாதரணமாக வெளியே கால்களை நீட்டி உட்கார முடியாமல் போகலாம். சில சமயங்களில் கடினமான…

நான்காவது தடுப்பூசி செலுத்த அரசாங்கம் தீர்மானமா?

இலங்கையர்களுக்கு நான்காவது டோஸை கொள்வனவு செய்யவோ அல்லது வழங்கவோ அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். அதிக ஆபத்துள்ள குழுவின் கீழ்வரும் அனைத்து இலங்கையர்களுக்கும், பல்வேறு…

ரஞ்சனுக்காக ஜெனீவா செல்லும் எம்.பிக்கள் !!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஜெனீவாவில் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பமானது. இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் நாளை மறுதினம் (03) நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்…

மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்!!

தம்பகல்ல, தெலிவ பிரதேசத்தில் பெண்ணொருவர் கணவனால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (28) மாலை மொனராகலை சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் ருவல்வெல…

எல்லா மதங்களினதும் வளமான வாழ்க்கைக்கு ஆன்மீகமே அடிப்படை!!

இந்து மக்கள் அனைவரதும் முழுமுதற் கடவுளான சிவபெருமானை நினைந்து விரதம் அனுட்டித்து, பக்தியோடு கொண்டாடும் மகா சிவராத்திரி எனும் புனித நன்னாளிலே, இந்த வாழ்த்துச் செய்தியினைக் கூறிக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ…

’பிரச்சினைகள் இல்லாத நாட்டையே கையளித்தேன்’ !!

நாட்டில் நிலவும் பொருளாதார பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கருத்து வேறுபாடுகளின்றி பொது மேடையில் கலந்துரையாட வேண்டும் என தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது பதவிக் காலம்…

தனியார் பஸ் சேவைகள் இரத்தாகும் அபாயம் !!

டீசல் கிடைக்காத காரணத்தினால் மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சேவை இன்றுடன் (01) நிறுத்தப்படும் என, மாகாணங்களுக்கு இடையிலான தனியார் பஸ் சங்கத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்தார். எரிபொருள் கிடைக்காத காரணத்தினால்…

’பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்’ !!

சைபர் குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருவதாக தெரிவித்த பொலிஸ் ஊடகப்பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன, நாளொன்றுக்கு 15 -20 சைபர் குற்றங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைப்பதாகவும், இதில் அதிகளவில் பெண்களே…

கொக்கைன் போதைப்பொருளுடன் இந்திய பெண் ஒருவர் கைது!!

90 மில்லியன் ரூபா பெறுமதியான கொக்கைன் போதைப்பொருளுடன் இந்திய பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான பெண் ஒருவரைச் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சோதனையின் போது…

ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு!!

ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் காமினி செனரத் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நேற்று (28)…

வானிலை தொடர்பான அறிவிப்பு !!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்…

சுவிஸ் பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.. (வீடியோ…

சுவிஸ் பிரபாகரக் குருக்களின் பிறந்த நாளில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.. (வீடியோ படங்கள்) ################################## தாயக குரும்பசிட்டியைச் சேர்ந்தவரும், சுவிஸ் நாட்டில் தூண் பிரதேசத்தில் வசிப்பவருமாகிய "பிரபா ஐயா" என…