;
Athirady Tamil News
Monthly Archives

July 2025

சிறுவா்கள் யு-டியூப் பயன்படுத்தத் தடை

சிறுவா்கள் பயன்படுத்தவதற்குத் தடை விதிக்கப்படவிருக்கும் சமூக ஊடகங்களில் விடியோ பகிா்வுத் தளமான யு-டியூபும் அடங்கும் என்று ஆஸ்திரேலிய அரசு புதன்கிழமை அறிவித்தது. சிறுவா்கள் சீரழிவதைத் தடுக்கும் வகையில் 16 வயதுக்குள்பட்டவா்கள் சமூக…

காஸா: பட்டினிச் சாவு 154-ஆக உயா்வு

காஸாவில் இஸ்ரேலின் முற்றுகை காரணமாக பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 154-ஆக உயா்ந்துள்ளது. இது குறித்து காஸா சுகாதாரத் துறை அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:…

சண்டை நிறுத்தம்: தாய்லாந்து – கம்போடியா மீண்டும் உறுதி

எல்லைப் பகுதிகளில் நடைபெற்று வந்த சண்டை நிறுத்தப்பட்டுள்ளதை தாய்லாந்தும் கம்போடியாவும் புதன்கிழமை மீண்டும் உறுதிப்படுத்தின. ஷாங்காய் நகரில் சீனா முன்னிலையில் சந்தித்த இரு நாட்டுப் பிரதிநிதிகளும் இதற்கான உறுதிமொழி அளித்தனா். இரு நாட்டுப்…

பொருளாதார நெருக்கடியின் பின்னரான பசுமைப் புரட்சியை நோக்கி

தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1965இல் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பசுமைப் புரட்சியை முன்னெடுப்பதாகச் சொன்னதோடு, ஆறு விடயங்களில் குறிப்பாகக் கவனம் செலுத்தியது. அதில், (1)அதிக விளைச்சல் தரும் விதை வகைகள். (2) இரசாயன…

இனிய பாரதி புதைகுழி; தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கை; திரண்ட மக்கள்

அம்பாறை திருக்கோயில் பொலிஸ் பிரிவிலுள்ள தம்பிலுவில் இந்து மயானத்தில் தோண்டும் நடவடிக்கையை இன்று (31) சிஐடியினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் இடம்பெற்று வருகின்றது. இனிய பாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18…

ஆணவக் கொலை: அன்று நடந்தது என்ன? – கவினின் காதலி பரபரப்பு விடியோ!

கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை பற்றி அவரின் காதலி சுபாஷினி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின் செல்வகணேஷ், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை மாற்றம் செய்யப்படலாம்

இலங்கையில் இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருளின் விலையில் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை ஜூலை…

பூகம்பத்தினால் உயிரிழப்புகள் எதுவும் இல்லை; நன்றி கூறிய ரஷ்யா

ரஸ்யாவை உலுக்கிய பூகம்பத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ரஸ்யா தெரிவித்துள்ளது. அனைத்து முன்னெச்சரிக்கை அமைப்புகளும் மிகச்சரியாக செயற்பட்டுள்ளன என கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார். கடவுளுக்கு நன்றி…

உக்ரைன் ராணுவப் பயிற்சித் திடலில் பாய்ந்த ரஷிய ஏவுகணைகள்! 3 வீரர்கள் பலி!

உக்ரைனின் ராணுவப் பயிற்சித் திடலின் மீது ரஷியா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அந்நாட்டின் 3 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனின் செர்னிஹிவ் பகுதியில் அமைந்திருந்த ராணுவப் பயிற்சி மையத்தின் திடலின் மீது ரஷியா நேற்று முன்தினம் (ஜூலை…

முச்சக்கரவண்டிக்குள் மகனின் கண் முன்னே கொல்லப்பட்ட குடும்பப்பெண் ; இரு இளைஞர்கள் கைது

புத்தளத்தில் மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாத்தாண்டிய பிரதேசத்தில் ஜூலை 22 ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் மாரவில பொலிஸாரால் நேற்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்கள்…

முச்சக்கர வண்டியில் நூதன கொள்ளை; மக்களே அவதானம்

தனது முச்சக்கரவண்டியில் பயணிக்கும் பயணிகளுக்கு மயக்க மருந்து கலந்த பானத்தை குடிக்க கொடுத்து தங்க நகைகளை திருடிச் செல்லும் சாரதி ஒருவர் புறக்கோட்டை பொலிஸாரால் நேற்று (30) கைதுசெய்யப்பட்டுள்ளார். புறக்கோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…

நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம் வை.ஜி. ஞானதிலக்க தெரிவித்தார். அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

செம்மணியில் தொடரும் அகழ்வாராய்ச்சி: 118 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் வியாழக்கிழமை புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03…

கடும் நில அதிர்விலும் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் ; வைரல் வீடியோ

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்ட போதும், மருத்துவர்கள் நோயாளிக்குத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் காணொளி இணையத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த சம்பவம் ரஷ்யாவின் பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரில்…

சீனாவில் பெய்த கனமழையால் நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்!

சீனாவில் பெய்த கனமழையால், நேபாள நாட்டின் போடேகோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, ரசுவா மாவட்டத்தில் 16 கி.மீ. சாலை முடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ரசுவா மாவட்டத்தின், போடேகோஷி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, சயாப்ருபேசி - ரசுவாகாதி சாலையில்…

இராமேஸ்வரம்-இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை

இராமேஸ்வரம்-இலங்கை இடையே விரைவில் பயணிகள் கப்பல் சேவை ஆரம்பிக்கப்படுமென தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். இந்திய ரூபாய் 4 கோடியே 19 லட்சம் இந்திய ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ராமேஸ்வரம் மீன்பிடி…

பணி நேரத்தில் தூங்கிய டாக்டர்; பலியான உயிர் – உறவினர்கள் கதறல்

மருத்துவர் தூங்கியதால். நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உறங்கிய மருத்துவர் உத்தரப்பிரதேசம், மீரட் மருத்துவமனையில் பணியில் இருந்த ஒரு மருத்துவர், மேசை மீது கால்களை வைத்துக்கொண்டு அலட்சியமாக உறங்கி…

பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம்: பஹல்காம் தாக்குதல் குறித்து ஐ.நா. அறிக்கை

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் விவாதிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக பாதுகாப்பு…

சமூக ஊடகத்தில் இலங்கை யுவதிகளின் ஆபாசப் படங்கள் ; உருவெடுக்கும் புதிய பிரச்சினை

டெலிகிராம் சமூக ஊடக கணக்கின் மூலம் பெண்கள் மற்றும் யுவதிகளின், ஆபாசப் படங்கள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சமூக ஊடகங்கள் மூலம் கிடைக்கப்பெற்ற…

யாழில் காணாமல்போன இளம் பெண்; பதறும் உறவினர்கள்; விடுத்துள்ள கோரிக்கை

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் செவ்வாய்க்கிழமை (29) அன்று இருந்து 25 வயதுடைய டினுசன் நிஸ்ரலா எனும் குடும்ப பெண் ஒருவர் காணாமல் போய் உள்ள நிலையில், உறவினர்கள் மற்றும் பொலிஸார் பெண்னை தேடி வருகின்றனர். இந்த பெண்ணை கண்டு…

யாழில் பெருந்தொகை கேரளா கஞ்சா மீட்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் உதயசூரியன் மைதானத்தின் அருகாமையில் இன்று (31) அன்று பெருந்தொகையான கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது . இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப் படையினரால் ஓர்…

சட்டவிரோத செயற்பாட்டில் கைதான எம்.பியின் மகள் ; பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சட்டவிரோதமான முறையில் போலி ஆவணங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட சொகுசு கார் தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் அபேகுணவர்தன பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 20 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு…

யேமனில் அடிப்படை வசதிகள் வேண்டி மக்கள் போராட்டம்! அரசு அலுவலகம் சிறைப்பிடிப்பு!

யேமன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில், தொடர்ந்து மின்சாரப் பற்றாக்குறையால், அடிப்படை வசதிகள் கோரி, 3-வது நாளாக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யேமன் நாட்டில், கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவி…

போரை நிறுத்தியதாக மீண்டும் பேச்சு! எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுகிறாரா டிரம்ப்.?!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை தான் மத்தியஸ்தம் செய்து நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் ஒருமுறை தெரிவித்துள்ளார். ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவிச் சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர்…

இந்திய பொருள்கள் மீது ஆக.1 முதல் 25% வரி- அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவிப்பு

‘இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் இப்போது வரை இறுதி செய்யப்படவில்லை. எனவே, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்கள் மீது வரும் ஆகஸ்ட் 1-ஆம் தேதிமுதல் 25 சதவீத வரி விதிக்கப்படும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை…

பெரஹெரவிற்கு வந்த யானைப்பாகன் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு

கண்டி பெரஹெர நிகழ்வில் பங்கேற்பதற்காக யானையுடன் கண்டிக்கு வருகைதந்திருந்த யானைப்பாகனின் உதவியாளர் ஒருவர் இன்று (31) காலை கண்டி குளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த நபர் கண்டி கதிர்காம தேவாலயத்தில் நடைபெறும் பெரஹெர…

பொலிஸ் சேவையில் புதிய பெண் அதிகாரிகள் நியமிக்க முடிவு

பொலிஸ் சேவையில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும் 5,000…

உணவுக்காகத் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்! 46 பேர் கொலை!

காஸாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி மற்றும் துப்பாக்கிச் சூடு தாக்குதல்களில், சுமார் 46 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. காஸாவில் நேற்று முன்தினம் (ஜூலை 29) நள்ளிரவு முதல் நேற்று (ஜூலை 30) அதிகாலை வரை இஸ்ரேல் ராணுவம் வான்வழி…

யாழில். விபத்து – முல்லைத்தீவை சேர்ந்த முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் வீதியை கடக்க முற்பட்ட முல்லைத்தீவை சேர்ந்த முதியவர் மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு உடையார்கட்டு பகுதியை சேர்ந்த இளையதம்பி நந்தகுமார் (வயது 70) என்பவரே…

ரஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: அமெரிக்காவில் சுனாமி

ரஷியாவுக்கு அருகே கடல் பகுதியில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடா்ந்து அமெரிக்காவின் ஹவாய் தீவு உள்ளிட்ட பகுதிகளில் சுனாமி அலைகள் வீசின. ரஷியாவின் கிழக்குத் தொலைதூரப் பகுதியில் அமைந்துள்ள காம்சட்கா தீபகற்பம் அருகே,…

கணவனின் அவசரத்தால் நடு வீதியில் பலியான மனைவி; துயரில் கதறும் குடும்பம்

இன்று (31) கொழும்பு, மருதானையிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார்…

கிளிநொச்சியில் குடும்ப பெண்ணின் உயிரை பறித்த டிப்பர் ; சாரதியை தாக்கிய பொதுமக்கள்

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த பெண்ணை, பின்னால் வந்த டிப்பர் முந்திச்செல்ல முற்பட்ட வேளையே குறித்த…

100க்கும் மேற்பட்ட பெண்கள் புதைப்பு; வன்கொடுமை, ஆசிட் தழும்பு – 13 இடங்களில்…

தர்மஸ்தலா கோயில் விவகாரத்தில் 13 இடங்களில் தோண்டும் பணி தொடங்கியது. தர்மஸ்தலா விவகாரம் கர்நாடகா, தட்சின கன்னடாவில் தர்மஸ்தலா உள்ளது. இங்குள்ள மஞ்சுநாதர் கோயில் மிகவும் பிரபலம். இந்நிலையில் இக்கோயிலின் முன்னாள் தூய்மைப் பணியாளர் பரபரப்பு…

நிலநடுக்கத்திற்கு முன்பே கரை ஒதுங்கிய பெரிய திமிங்கலங்கள்

ஜப்பான் கடலோர பகுதிகளில் சுமார் 3 அடி உயரத்துக்கு கடலலைகள் எழும் என அந்நாட்டு வானிலை மையம் எச்சரித்துள்ள நிலையில், அச்சத்தின் நடுவே நான்கு பெரிய உருவிலான திமிங்கலங்கள் கரை ஒதுங்கியுள்ளன. இதேவேளை, ரிக்டர் அளவுகோலில் 8.8 ஆக பதிவான மிகச்…