யானை தாக்கி சிவில் பாதுகாப்பு அதிகாரி பலி
அநுராதபுரத்தில் மகாவிலாச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பேமடுவ பகுதியில் காட்டு யானை தாக்கி சிவில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மகாவிலாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (29) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்…