;
Athirady Tamil News
Daily Archives

15 June 2022

5ஜி ஏலத்தை ஜூலைக்குள் முடிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!!

இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என மத்திய பட்ஜெட்டில் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இதற்கான நடவடிக்கைளை டிராய் அமைப்பு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த 5ஜி ஏலத்தை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான…

சிங்கப்பூரில் திருமண மோசடியில் ஈடுபட்ட இந்திய பெண்ணுக்கு 7 மாதம் ஜெயில்..!!

தமிழகத்தை சேர்ந்தவர் கோவிந்த ராஜசேகரன். இவர் தனது 29 வயது மகனுக்கு திருமணம் செய்வதற்காக பெண் பார்த்து வந்தார். இதற்காக அவர் இணையதளத்தில் தனது மகன் பற்றிய விவரங்களை தெரிவித்து இருந்தார். இதை பார்த்த சிங்கப்பூரில் வசித்து வந்த இந்தியாவை…

உடல் எடையை விரைவில் குறைக்கலாம்!! (மருத்துவம்)

அருமையான மருத்துவ குணம் கொண்ட கொள்ளு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. நம் உடல் வளர்ச்சிக்கும், திசுக்கள் முறையாக வேலைசெய்யவும், பழுதடைந்த திசுக்களைச் சரிசெய்யவும்…

காலி முகத்திடல் போராட்டத்தின் காலாவதி !! (கட்டுரை)

ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டத்தின் எழுச்சி மெல்ல அடங்கத் தொடங்கிவிட்டது. காலி முகத்திடல் போராட்டக்களமும் சோபையிழந்துவிட்டது. ராஜபக்‌ஷர்களை முழுமையாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று ஆரம்பித்த போராட்டம், மஹிந்த ராஜபக்‌ஷவை…

இன்று தொடக்கம் புதிய போக்குவரத்துத் திட்டம்!!

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பொருளாதார மற்றும் நாளாந்த நடவடிக்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இன்று (15) தொடக்கம் புதிய போக்குவரத்துத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். ரயில் சேவைகள்…

அரசியல் ஆட்டங்களால் ஆபத்தில் உள்ளது ’21’ஆவது திருத்தம் – சஜித் !!

இந்நாட்டில் சீர்திருத்தங்களை விட அரசியல் விளையாட்டுகளால் மூழ்கியிருப்பதால் இது பற்றி விவதாதிக்கப்படாத இரண்டாம் பட்ச கவனிப்பே இருப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, தற்போதைய அரசியல் நெருக்கடிக்கான தீர்வு புதிய மக்கள்…

விலையை உயர்த்த லிட்ரோ திட்டம் !!

3,900 மெற்றிக் தொன் எரிவாயு என்பது மிகச் சிறிய தொகை என்று தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் புதிய தலைவர் முதித பீரிஸ், அந்த தொகையால் இந்த பாரிய எரிவாயு நெருக்கடியை தீர்க்க முடியாது என்று கூறுவதற்கு வருத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.…

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை !!

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தனது 20 வயதுடைய மனைவியின் கழுத்தை நெரித்து அவரை கொலை செய்துவிட்டு, பொலிஸ் நிலையத்தில் கணவன் சரணடைந்துள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச் சோலை பொலிஸார்…

மீன்களின் விலை கிடுகிடுவென உயர்வு !!

மண்ணெண்ணெய் இன்மையால் மன்னாரில் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீன்களின் விலைகளும் அதிகரித்துள்ளன. மீன்பிடி நடவடிக்கைக்கு என மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப் படுவதால், மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும்…

உணவுப் பொருட்கள் பதுக்கி வைப்பதைத் தடுக்க புதிய சட்டம்?

அரிசி ஆலை உரிமையாளர்கள் கோரிய கடன்கள் தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (15) வர்த்தக வங்கிகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார். வங்கிகள் கோரிய கடன்களை போதிய அளவில் வழங்காத நிலையில், அரிசி கையிருப்பு பதுக்கி…

டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கைது..!!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை நடத்தி வந்த அசோசியேட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் பங்குகள், கைமாற்றப்பட்டதில் சட்ட விரோத பணிபரிமாற்றம் நடந்ததாக குற்றம் சட்டப் பட்டது. இது தொடர்பாக காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்…

வலி கிழக்கு தவிசாளருக்கு எதிரான வழக்கு நவம்பர் 16 க்கு ஒத்திவைப்பு!!

நிலாவரையில் தொல்லியல் திணைக்களம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தடையாக அமைந்ததன் வாயிலாக தொல்லியல் திணைக்களத்தின் அரச கருமங்களுக்கு தடை ஏற்படுத்தினார் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷிற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு…

சாவகச்சேரி மருத்துவமனை பெண் தாதிய உத்தியோகத்தருக்கு நள்ளிரவில் அச்சுறுத்தல்!!

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பணியாற்றும் பெண் தாதிய உத்தியோகத்தர் ஒருவர் இரவுக் கடமையிலிருந்த போது தொலைபேசியில் அச்சுறுத்தியமை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நிர்வாக மட்ட விசாரணையை முன்னெடுத்து அறிக்கை…

வலிகாமம் வடக்கு மக்களின் இடப்பெயர்வின் 32ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு வழிபாடுகள்!!…

வலிகாமம் வடக்கு மக்களின் இடப்பெயர்வின் 32ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தில் இன்று காலை 11 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றது. இதன் வலிவடக்கு பகுதிகள் முழுவதும் விடுவிக்ககோரி வழிபாடுகள் இடம்பெற்றதுடன்…

யாழில். வரிசையை மீறி எரிபொருள் நிரப்ப முற்பட்ட சட்டத்தரணியால் குழப்பம்!! (வீடியோ)

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்திற்கு அருகில் உள்ள இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் நிரப்புவற்கு நீண்ட நேரம் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்த போது, வவுனியாவை சேர்ந்த பிரபல மூத்த சட்டத்தரணி தான் கொழும்பு…

யாழ் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகிக்கப்படும்!!

யாழ்ப்பாணத்தில் நாளை வியாழக்கிழமை சாவகச்சேரி, சுன்னாகம், புலோலி மற்றும் பரமேஸ்வரா சந்தி ஆகிய இடங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் விநியோகிக்கப்படும் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. "அதிரடி" இணையத்துக்காக…

வருமானத்திற்கு குடும்பத்தை எதிர்பார்க்கும் 47 சதவீதம் முதியோர்..!!

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் மக்கள்தொகை பெருக்கம் 10 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக அதிகரித்து உள்ளது. நாடு முழுவதும் பெருந்தொற்று நோயால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்புகள் குறித்த தகவல்களை தேசிய குடும்ப சுகாதார மையம் கணக்கெடுத்து…

பொழுதுபோக்கு பூங்காவில் படகு சறுக்கி மோதியதில் ஒருவர் பலி..!!

ஜார்கண்ட் மாநிலம் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் நீர் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு ஜம்ஷெட்பூரில் உள்ள பகுன்ஹட்டு பகுதியை சேர்ந்த ஜானி குவைத் (30) என்ற நபர் தனது நண்பர்களுடன் விளையாட சென்றிருந்தார். அப்போது பூங்காவில் படகு சறுக்கி…

குழந்தை வெள்ளையாக இருந்ததால் பூட்டால் தாக்கி கொடூரமாக கொன்ற தந்தை..!!

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஆர்வக் கல்லு பகுதியை சேர்ந்தவர் ரங்கா முரளி. ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி வீணா. தம்பதிக்கு திருமணமாகி முனி வர்ஷா என்ற 6 மாத ஆண் குழந்தை இருந்தது. தற்போது ரங்கா முரளி நன்னூர் பகுதியில் உள்ள பேரடைஸ் அடுக்குமாடி…

இலங்கைக்கு 120 மில்லியன் அமெரிக்க டொலர் !!

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கும், தற்போதைய நெருக்கடி நிலையை சமாளிப்பதற்கும், 120 மில்லியன் அமெரிக்க டொலர்களை புதிய கடன் தொகையாக வழங்க அமெரிக்கா அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையின் வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை ஆதரிக்க இந்த கடனை…

எரிபொருள் நெருக்கடிக்கு கம்மன்பில யோசனை!!

இலங்கையில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வுகள் அடங்கிய 10 அம்ச முன்மொழிவை முன்வைத்துள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். தீர்வுகள் அடங்கிய முன்மொழிவை…

வகுப்பறைக்கு செல்போன் கொண்டு வந்தால் பறிமுதல் செய்யப்படும் – பள்ளிக்கல்வித்துறை…

திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் ரூ.60.22 லட்சத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

அரசியல் தலைவர்கள் மீது அமலாக்கத் துறையை ஏவுவதா? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல்காந்தியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருவதற்கு முதலமைச்சர் மு.க. கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது:…

மின்சாரம் தாக்கியதில் குடும்ப பெண் மரணம்!!

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள காவத்தமுனையில் மின்சாரம் தாக்கியதில் குடும்ப பெண் ஒருவர் இன்று (15) காலை உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். காவத்தமுனை மையவாடி வீதியைச் சேர்ந்த 4 பிள்ளைகளின் தாயான அகமது உசனார்…

பதவியைத் தூக்கியெறிந்தார் வேலு யோகராஜ் !!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப- தலைவர் பதவியிலிருந்து தான் இன்று (15) முதல் விலகியுள்ளதாகவும், நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பதாகவும் வேலு யோகராஜ் உத்தியோகபூர்வமான சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். இதற்கான…

பரீட்சை மதிப்பீட்டு கட்டணத்தில் திருத்தம்!!

2021 (2022) க.பொ.த சாதாரண தர பரீட்சை மதிப்பீட்டு கட்டணம் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன அறிக்கை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அதன்படி, விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும்…

பொதுமக்களுக்கு சான்றிதழ்கள் உடனுக்குடன் வழங்கப்பட வேண்டும்- அதிகாரிகளுக்கு, முதலமைச்சர்…

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளின் முக்கியத் திட்டங்கள், அறிவிப்புகள், பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து முதலமைச்சரின் தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் ஆய்வுக்…

திமிங்கலத்தின் வாய்க்குள் சிக்கி உயிருடன் மீண்டவர்- அமெரிக்காவில் நிகழ்ந்த அதிசயம்..!!

அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பகுதியை சேர்ந்த மைக்கேல் பேக்கார்ட், ராட்சத திமிங்கலத்தின் வாய்க்குள் 40 வினாடிகள் சிக்கி தவித்து பின்னர் உயிருடன் மீண்டுள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் இந்த அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அமெரிக்க…

இளம் பெண் கொலை; வைத்தியரின் தண்டனை உறுதியானது !!

மருத்துவ ஆலோசனை பெற வந்த திருமணமாகாத இளம் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த வழக்கில் மருத்துவருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சம்பந்தப்பட்ட வைத்தியர் தாக்கல் செய்த…

கடலில் வைத்து 64 பேர் கைது !!

சட்டவிரோதமான முறையில், நாட்டைவிட்டு தப்பியோட முயன்ற மேலும் 64 ​பேர், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கிழக்குக் கடலில் வைத்தே இவர்கள், இன்று (15) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

ஶ்ரீ லங்கன் விமான சேவை விசேட அறிக்கை!!

UL 504 விமானம் தொடர்பில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விசேட ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 504 ரக விமானம் ஒன்று மற்றுமொரு விமானத்துடன் மோதுவதைத் தவிர்த்ததாக வெளியான ஊடக செய்தி தொடர்பில் ஶ்ரீலங்கன்…

ராகுல் காந்தியிடம் 3வது நாளாக இன்றும் விசாரணை நடத்துகிறது அமலாக்கத்துறை..!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியிடம் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 2வது நாளாக 11 மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணை நடத்தினர். காலையில் சுமார் நான்கு மணி நேர விசாரணைக்கு பிறகு, மதியம் 3:30 மணியளவில்…

ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த சிறுவன்- 4 நாள் போராட்டத்திற்கு பின்னர் உயிருடன் மீட்பு..!!

சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல் சாஹு. கடந்த கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது வீட்டிற்கு பின்புறம் பயன்பாடற்ற நிலையில் இருந்த 80 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றுக்குள்…

பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க ஏற்பாடு – ரணில்!!

இவ்வருடத்தின் எஞ்சியுள்ள காலத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் 800 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை பெறக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சுற்றுலாத் துறைசார்…