;
Athirady Tamil News
Daily Archives

17 June 2022

அக்னிபாத் போராட்டம் எதிரொலி: 35 ரெயில்கள் ரத்து..!!

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. இதன் எதிரொலியால், பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உ.பி…

நண்பர்கள் குரலை மட்டுமே கேட்கிறார் பிரதமர் மோடி- ராகுல்காந்தி கடும் தாக்கு..!!

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அதனை திரும்ப பெற வலியுறுத்தி வருகிறார். இந்த நிலையில் ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- அக்னிபாத்-இளைஞர்கள் நிராகரித்தனர். விவசாய…

திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் 300 கல்யாண உற்சவ லட்டுகளை டெல்லி கொண்டு சென்றாரா..!!

திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மாரெட்டி கடந்த மாதம் 25-ந் தேதி டெல்லியில் உள்ள அதிகாரிகளை சந்திக்க சென்றார். அப்போது திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து ரூ.200 விலை உள்ள 300 கல்யாண உற்சவ பெரிய லட்டுகளை டெல்லிக்கு கொண்டு சென்று…

பொதுமக்களுக்கும் பெற்றோல் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு -வீதி மறியல் போராட்டம்!!…

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது என்ற செய்தியறிந்து அங்கு சென்ற பொதுமக்களுக்கும் பெற்றோல் உரிமையாளர் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வீதி மறியல் போராட்டமொன்று இடம்பெற்றுள்ளது. அம்பாறை…

போலியான சமூக வளைத்தள கணக்குகளுக்கு எதிராக அபராதம்!!

போலி கணக்குகள் உள்ளிட்ட தவறான தகவல்களுக்கு எதிராக புதிய நடவடிக்கைகளை எடுக்க ஃபேஸ்புக் உட்பட பல சமூக ஊடக வலைத்தளங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன. சமூக ஊடக வலையமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுக்கு இடையில் இடம்பெற்ற…

சிறுநீரக கற்களை விரைவில் போக்க எளிய வழி !! (மருத்துவம்)

முள்ளங்கியை பலர் விரும்புவதும் இல்லை. குறிப்பாக குழந்தைகள் முள்ளங்கி என்றாலே முகத்தை தூக்குகிறார்கள். ஆனால் அதில் உள்ள தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் நிறைந்துள்ளன. சிறுநீரக கற்களை முற்றிலும் கரைப்பதற்கு சக்தி படைத்தது முள்ளங்கி.…

திருமலை மாவட்ட பிரதம பொறியியலாளராக செயற்பட கேதீஸனுக்கு கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம்…

வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதம பொறியியலாளராக நியமிக்கப்பட்டிருந்த பொறியியலாளர் என். கேதீஸனின் நியமனத்தினை ஆட்சேபித்து பொறியியலாளர் எம்.எம். றியாஸினால் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட…

50 இலட்சம் பேருக்கு உணவு நெருக்கடியால் நேரடி பாதிப்பு!!

உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியில் வைத்திருக்காமல் இருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) காலை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு…

டெல்லி காவல்துறை அத்துமீறல்- சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகார் கூறிய காங்கிரஸ்…

நேசனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. போலீசார் அத்துமீறலில்…

மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் சோனியா காந்தி- காங்கிரஸ் தகவல்..!!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமையில் இருந்து வந்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பின்னர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது, கங்கா ராம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் சோனியா காந்திக்கு…

சாலைகளை ஆக்கிரமித்து தவறாக நிறுத்திய வாகனத்தை படம் எடுத்து அனுப்பினால் பரிசு: நிதின்…

வாகனங்கள் வைத்திருப்போர் அவற்றை நிறுத்தி வைப்பதற்கான இடங்களை உருவாக்கிக்கொள்ளாமல், சாலைகளை, தெருக்களை ஆக்கிரமித்து அவற்றை தவறாக நிறுத்துகிறபோது அது போக்குவரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இப்படி தவறாக நிறுத்துகிற வாகனங்களை படம் எடுத்து…

அக்னிபத்’ திட்டத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கு மத்திய அரசு விளக்கம்..!!

மத்திய அரசு அறிவித்துள்ள 'அக்னிபத்' திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பிராந்தியம் மற்றும் சாதி அடிப்படையில் வீரர்களை தேர்ந்தெடுத்து அமைக்கப்படும் படைப்பிரிவுகளில், இத்திட்டத்தால் மாற்றம் ஏற்படும் என்றும், குறுகிய…

அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு !!

அரச ஊழியர்களுக்கும் கல்வி துறையினருக்கும் இரண்டு வார காலம் வீட்டிலிருந்து வேலை செய்யும் (WFH) திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை (20) முதல் இந்த நடவடிக்கை அமுலுக்கு வருகின்றது. அதற்கமைய, அரச அலுவலக பணிகள்…

யாழில் புனரமைக்கப்பட்டு பூங்காக்கள் , குளங்கள் திறப்பு!! (படங்கள்)

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் மூலோபாய நகரங்கள் அபிவிருத்தி திட்டவரைபில் உலக வங்கியின் நிதிப் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்ட பூங்காக்கள் மற்றும் புனரமைக்கப்பட்ட குளம் என்பன இன்றைய தினம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.…

யாழில் இன்றும் பெட்ரோலுக்கு நீண்ட வரிசை – மட்டுப்படுத்தப்பட்ட அளவிலையே விநியோகம்!!…

யாழ்ப்பாணத்தில் பெட்ரோல் பெற்றுக்கொள்வதற்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமையும் கிலோ மீற்றர் நீளத்திற்கு வாகனங்களுடன் காத்திருந்தனர். வடமராட்சி புறாப்பொறுக்கி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்காக ,…

மலசலகூட குழி ஒன்றில் இருந்து இரண்டு வயது குழந்தையின் சடலம் மீட்பு!!

மலசலகூட குழி ஒன்றில் இருந்து இரண்டு வயது குழந்தையின் சடலம் ஒன்று இன்று (17) காலை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பாணந்துறை வடக்கு, வத்தல்பல, பள்ளியமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள மலசலகூட குழியிலேயே குழந்தையின் சடலம்…

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அம்பாறை மாவட்டத்திற்கு கண்காணிப்பு…

கிழக்கு மாகாண புதிய சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ராஜித சிறி தமிந்த அம்பாறை மாவட்டத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றினை இன்று (17)மேற்கொண்டுள்ளார். கடந்த ஜுன் 2 ஆந் திகதி உத்தியோகபூர்வமாக கடமையை பொறுப்பேற்ற பின்னர் குறித்த கண்காணிப்பு…

டெல்லியில் சோகம் – கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை பலி..!!

தலைநகர் டெல்லியின் பஹர்கஞ்ச் பகுதியில் நேற்று 4 மாடி கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தஹு. இந்த விபத்தில் 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும், 3 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

47வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஜூன் 28ல் நடைபெறுகிறது – மத்திய அரசு..!!

மாநிலங்களுக்கு இடையேயான ஜிஎஸ்டி பகிர்வு தொகை, பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரிகளை மாற்றியமைப்பது போன்ற பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் அமைக்கப்பட்டு உள்ளது.…

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்திற்கு அழைப்பு!!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் கைலாசப் பிள்ளையார் கோவில் முன்பாக போராட்டமொன்றை மேற்கொள்ள சிவில் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக…

பூநகரியில் 12 மணித்தியால நீர் வெட்டு !!!

கிளிநொச்சி - பூநகரி பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களில் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக கிளிநொச்சி தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் அறிவித்துள்ளனர். பூநகரி வாடியடிச் சந்தியில் அமைந்துள்ள நீர்த்…

கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்ட நியூசிலாந்து தூதுவர் !!

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் இன்று (16) காலை இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கேல் எட்வர்ட் அப்பிள்டனிடம் முதன்முறையாக கிழக்கு மாகாணத்தில் தயாரிக்கப்பட்ட புதிய முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பான விசேட அறிக்கையை சமர்ப்பித்தார்.…

அசாம் கனமழை எதிரொலி – கல்வி நிலையங்கள் ஒரு நாள் மூடல்..!!

அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. அசாமின் கம்ரூப் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்,…

சித்தங்கேணி மாணவியை துன்புறுத்திய ஆசிரியைக்கு பிணை!!!

சித்தன்கேணி பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆசிரியை மல்லாகம் நீதிவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டார். ஆசிரியை எதிர்வரும் 19ஆம் திகதி நீதிமன்றில்…

அக்னிபத் திட்டத்தில் பணிக்கான வயது வரம்பு 23 ஆக அதிகரிப்பு – பாதுகாப்புத் துறை..!!

ராணுவத்தில் புதிதாக சேர விரும்புவோருக்கான மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த புதுவிதமான ராணுவ பணி நியமன முறையை டூர் ஆஃப் தி டூட்டி என்று அழைக்கிறார்கள். இத்திட்டத்திற்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது.…

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை..!!

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அப்பகுதிக்குச் சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள்…

அப்போ விவசாயிகள்… இப்போ இளைஞர்கள்: அக்னிபாத் திட்டத்தை விமர்சித்த விவசாய சங்க…

ராணுவத்தில் ஒப்பந்த முறையில் வீரர்களை நியமிக்கும் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சி…

எரிபொருள் பிரச்சினையால் பாடசாலை இயங்க முடியாத நிலை!!

நாட்டில் நிலவும் மிகவும் மோசமான எரிபொருள் நெருக்கடியினால் பாடசாலைக்கு செல்வதற்கும் தரிசனம் செய்வதற்கும் இயலாத துர்ப்பாக்கிய நிலை தோன்றி வருவதாக கல்வி சமுகத்தினர் கவலை தெரிவிக்கின்றனர். பாடசாலை தரிசனம் செய்ய முடியாதிருப்பதாக கல்விப்…

இதயத்தைக் காக்கும் அற்புத உணவு !! (மருத்துவம்)

இயற்கையாகவும் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் சில விஷமற்றதாகவும் வளரும். விஷக்காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும் காணப்படும். காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும். காளான் இரத்தத்தில் கலந்துள்ள…

அகதி தஞ்சம் கோரிச் சென்ற இலங்கையர்கள் !!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் சட்ட விரோதமாக தமிழகத்திற்கு செல்லும் நடவடிக்கை தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையில் தனுஷ்கோடியை அடுத்த ஒன்றாம் தீடை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (17) இரண்டு…

மறக்கப்படுகிறதா தமிழ்த் தேசியம்? (கட்டுரை)

ராஜபக்‌ஷ எனும் ‘கோலியாத்’தை, காலம், சாபம், அவர்கள் செய்த பாவம் என்று எல்லாம் சேர்ந்து வீழ்த்திக் கொண்டிருக்கின்றன என்று சொல்வது பொருத்தமற்றதல்ல! இலங்கை அரசியலில், அசைக்க முடியாத சக்திகள் தாம் என்பதை, ராஜபக்‌ஷர்கள் 2019-2020 தேர்தல்களில்…

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) நீர் வெட்டு!!

கொழும்பின் பல பகுதிகளில் நாளை (18) இரவு 11.00 மணி முதல் ஞாயிற்றுக்கிழமை (19) பிற்பகல் 3.00 மணி வரை 16 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு 05 மற்றும்…

கஞ்சா தொடர்பில் புதிய தீர்மானம்!!

கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகையில் வழக்குப் பொருட்களாக முன்வைக்கப்படும் தொகையைத் தவிர, ஏனைய தொகையை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைப்பதற்கான சட்டத் தடைகளை நீக்குவது குறித்து நீதியமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. நீதி சிறைச்சாலைகள் மற்றும்…