;
Athirady Tamil News
Daily Archives

17 June 2022

பெற்றோல் இறக்குமதிக்கு திறக்கப்பட்டது கடன் கடிதம் !!

ஒக்டேன் 92 ரக பெற்றோல் 3 இலட்சம் பீப்பாய்கள் இறக்குமதி செய்வதற்கான கடன் கடிதம் திறக்கப்பட்டுள்ளது. இதற்கான 42.6 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் கடிதம் மக்கள் வங்கியினால் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விதிமுறைகளை தளர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு !!

தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக உள்ள விதிமுறைகளை தளர்த்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷ நேற்று அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று கொழும்பு கோட்டையில் நடைபெற்ற கைத்தொழில் அமைச்சின் முன்னேற்ற மீளாய்வு…

அக்னிபாத் திட்டம் ஆபத்தானது- ப.சிதம்பரம் கருத்து..!!

அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு திட்டத்திற்கு எதிராக பல்வேறு மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் கடும் வன்முறை வெடித்தது. இந்த திட்டத்தை எதிர்க்கட்சி…

இளைஞர்களுக்கு புதிய பரிமாணத்தை கொடுக்கும்- அக்னிபாத் திட்டத்தை வரவேற்ற யோகி ஆதித்யநாத்..!!

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக தமிழகம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் இன்று நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. சாலைகளில் டயர்களை எரித்தும், பஸ்கள் மீது கல்வீசியும்…

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கை!

புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.…

நுரைச்சோலையின் ஒரு பகுதிக்கு பூட்டு – மின் வெட்டு அதிகரிக்கப்படுமா?

300 மெகாவோட் திறன் கொண்ட நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக இன்று (17) நள்ளிரவு முதல் மூடப்படவுள்ளது. அதாவது 80 நாட்களுக்கு இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக…

இரும்பு இதயம் படைத்தவர் ரணில் – பாலித ரங்கே பண்டார!!!

இரும்பு இதயம் படைத்த ஒருவரால் மட்டுமே நாட்டின் இன்றைய நெருக்கடி நிலையை சமாளித்து மீட்டெடுக்க முடியும். அவ்வாறான பணியொன்றையே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்து வருகின்றார் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே…

கவர்னர் மாளிகை நோக்கி பேரணி: நாராயணசாமி-வைத்திலிங்கம் எம்.பி. உள்பட நூற்றுக்கணக்கானோர்…

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்தி வருகிறது. பொய் வழக்கு போட்டு ராகுல் காந்தியை விசாரணை செய்வதாக கூறி நாடு முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதுபோல் புதுவை…

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு: பீகாரில் இளைஞர்கள் வன்முறை- ரெயிலுக்கு தீவைப்பு..!!

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த செவ்வாய்க்கிழமை 'அக்னிபாத்' என்ற ராணுவத்தில் ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை அறிமுகப் படுத்தினார். அக்னிபாத் திட்டத்தின் கீழ் 46 ஆயிரம் வீரர்கள் நடப்பாண்டில் தேர்வு செய்யப்படுவர். 17 வயது…

2,047 லீற்றர் பெற்றோலை பதுக்கிய எரிபொருள் நிரப்பு நிலையம்!!

மன்னார் - மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெற்றோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்கள் மன்னார் மாவட்டச் செயலக பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளினால் கண்டு…

அருகில் உள்ள பாடசாலைகளில் இணைக்க நடவடிக்கை !!

கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கல்வி பயிலும் தூரப்பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமது பிரதேசத்திற்கு அருகிலுள்ள பாடசாலைகளில் இணைக்குமாறு கோரிக்கை விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறான கோரிக்கை விடுக்கும் நிலை…

முன்னாள் சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா மீதான மானநஷ்ட வழக்கு தள்ளுபடி..!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா, சிறைக்குள் இருந்த போது சொகுசு வசதிகளைப் பெற 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கியதாக அப்போதைய சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா குற்றம் சாட்டினார். இதில் சிறைத்துறை இயக்குனர் சத்தியநாராயணாவுக்கு பங்கு…

எரிபொருள் இறக்குமதி: இரண்டு நிறுவனங்கள் தெரிவு !!

எரிபொருளை ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இக் கப்பல்களுக்கான நிதியை செலுத்துவதற்கான நாணயக் கடிதம் கிடைத்த பின்னரே, இக் கப்பல்கள் எப்போது நாட்டை வந்தடையும் என்ற திகதியை அறிவிக்க…

தினேஷின் அறிக்கைக்கு எதிர்ப்பு: மனோ கணேசன் !!

பாராளுமன்ற தேர்தல்முறையை விகிதாரசார முறையில் இருந்து கலப்பு முறைக்கு மாற்றும் சிபாரிசை முன்வைக்கும் தேர்தல் முறை சீர்திருத்த தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தணவின் ஒருதலைபட்ச இறுதி அறிக்கைக்கு, தெரிவுக்குழுவின் பெரும்பாலான…

7 வயது மாணவியை அடித்து துன்புறுத்திய ஆசிரியை!!

சித்தன்கேணி ஸ்ரீ கணேச வித்தியாலயத்தில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவியை அடித்துத் துன்புறுத்தியமை தொடர்பில் சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு எதிராக விசாரணைகளை சிறுவர் பாதுகாப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது. கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத்…

குருந்தூர் மலை விவகாரம்: 23 ஆம் திகதி விசாரணை !!

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் அமைக்கப்பட்ட விஹாரை கட்டுமானப் பணித்தொடர்பிலும், வழக்குத் தொடர்பிலும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் பொலிஸாரிடம் விளக்கம் கோரியுள்ளது. தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான…

இரண்டரை கிலோ மலைக்குருவி கூடுகளுடன் இருவர் கைது!!!

10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டரை கிலோ மலைக் குருவி கூடுகளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவர் சந்கேத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுலப்பிட்டிய பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பதுளை குற்றத் தடுப்பு…

ஐஸ் கொடுத்த மாணவன் கைது !!!

கந்தானை பிரதேசத்திலுள்ள பாடசாலையொன்றில் கல்விப்பயிலும் 15 வயதான மாணவனுக்கு தனியார் வகுப்பில் வைத்து ஐஸ் போதைப்பொருளை விற்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், மற்றுமொரு மாணவனை கந்தானை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விருவரும் சர்வதேச…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

நாட்டின் தென்மேற்கு பிரதேசங்களில் (மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை இன்றும் நாளையும் சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும்…

எரிபொருளை கொள்வனவு செய்ய எதிர்க்கட்சி புது யோசனை!!!

ஆறுமாத கால அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கடனுதவியை பெற்று, எரிபொருளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தி யோசனை ஒன்றை முன்வைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று…

முழு ஊரடங்குக்கு வாய்ப்பில்லை !!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் அதிகரித்துள்ளதால், மக்களின் வரிசைகள் அதிகரித்துள்ளதுடன், எதிர்ப்பு நடவடிக்கைகளும் இடம்பெற்று வருகின்றன. பொருளாதார, எரிபொருள், எரிவாயு நெருக்கடி காரணமாக மக்கள் எல்லா இடங்களிலும் கொந்தளித்துப்…

எலிகளிடம் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மீட்ட போலீசார் ..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த சுந்தரி பிளானிபெல் என்பவர் கோகுல்தாம் காலனி பகுதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். அவர் தனது தங்க நகைகளை வங்கியில் அடகு வைக்க சென்றபோது வழியில் இருந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு, தான் கொண்டு சென்ற உணவுப்…

பரமேஸ்வர எரிபொருள் நிரப்பு நிலையத்தில் குழப்பம் – பொலிஸ் இராணுவம் தலையிட்டதால்…

திருநெல்வேலி பரமேஸ்வரா சந்திக்கு அருகாமையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் , பெட்ரோல் விநியோகத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டமையால் இராணுவத்தினர் மற்றும் கோப்பாய் பொலிஸார் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கியுள்ளனர். நிலைமை சுமூகமானதை…

திருப்பதியில் பாதாள சாக்கடையில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி..!!

திருப்பதி வைகுண்டபுரம், தும்மலகுண்டா சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறுவதாக அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சிக்கு புகார் செய்தனர். இதையடுத்து மாநகராட்சி ஊழியர்கள் ஆறுமுகம் (வயது 22), மகேஷ் (35) ஆகியோர் பாதாள…