;
Athirady Tamil News
Daily Archives

18 June 2022

சாணக்கியனின் சுவிஸ் விஜயமும், இரா.துரைரட்ணத்தின் தில்லுமுல்லும்.. (படங்கள்)

சாணக்கியனின் சுவிஸ் விஜயமும், இரா.துரைரட்ணத்தின் தில்லுமுல்லும்.. (படங்கள்) சுவிட்சர்லாந்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், (Shanakiyan Rasamanickam) தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்…

நாளை நடைபெறவுள்ள போராட்டத்தில் அனைவரும் தவறாமல் பங்குபற்றுங்கள் – வி.மணிவண்ணன் அழைப்பு!!…

அரசாங்கம் தவறான கருத்துக்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு எதிராக நாளை(19) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள மக்கள் போராட்டத்தில் அனைவரையும் தவறாமல் பங்குபற்றுமாறு யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்…

வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் துப்பாக்கிகள் !!

இரண்டு மாடி வீடொன்றின் கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஐந்து துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வத்தளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், மாபோல துவாவத்தை பிரதேசத்தில் உள்ள இரண்டு…

கோட்டாகோகமவில் இருந்து யாழ்ப்பாண நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு!! (படங்கள்)

கோட்டாகோகம நூலகத்தில் இருந்து யாழ்ப்பாண பொதுசன நூலகத்திற்கு இன்றைய தினம் நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டது. யாழ் பொதுசன நூலகத்துக்கு மதியம் ஒரு மணியளவில் வந்த கோட்டாகம போராட்டக்குழுவினர் ஒரு தொகுதி நூல்களை யாழ்ப்பாண பொதுசன நூலக…

துப்பாக்கியை பறிக்க முயன்றவர் பலி !!

மொரவக்க பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவர் பொலிஸ் உத்தியோகத்தரிடம் இருந்து துப்பாக்கியைப் பறிக்க முற்பட்டதில் உயிரிழந்துள்ளார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார். நெலுவ…

கோட்டாபய பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது – கோட்டாகம போராட்டகாரர்கள் யாழில்…

நாட்டில் பொருளாதார பிரச்சனையும் வாழ்வாதாரத்துக்கான தேவைகருதிய போராட்டங்களும் இடம்பெற்று வருவதால் கோட்டாகம போராட்டம் தொய்வடைந்து காணப்படுகிறது. ஆனாலும் கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை எமது போராட்டம் ஓயாது என கோட்டாகம போராட்டகாரர்கள்…

கட்டுப்பாட்டு விலையில் நாளை முதல் அரிசி விநியோகம்!!

தாம் உட்பட அனைத்து அரிசி உற்பத்தியாளர்களும் நாளை (19) முதல் அரசாங்க கட்டுப்பாட்டு விலையில் சந்தைக்கு அரிசியை வெளியிட வேண்டும் என அரலிய அரிசி கூட்டுத்தாபனத்தின் பிரதானி டட்லி சிறிசேன தெரிவித்தார். அதனடிப்படையில் எத்தகைய பிரச்சினை…

மக்களின் அடுத்த தாக்குதல் அரச அதிகாரிகள் மீது!!

அரச அதிகாரிகள் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டால் மக்கள் அடுத்ததாக அரச அதிகாரிகளை தாக்குவார்கள் என விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஸ்பகுமார தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போதைய நிலவரத்தை புரிந்து கொண்டு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க…

ஜனாதிபதி தேர்தல் – ஜூன் 21ம் தேதி எதிர்க்கட்சிகள் மீண்டும் ஆலோசனை..!!

இந்தியாவின் 15-வது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் கடந்த 2017-ம் ஆண்டு பதவியேற்றார். அவரது பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடைகிறது. இதனால் அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என இந்திய தலைமைத் தேர்தல்…

பாடசாலைகளுக்கு விடுமுறை; கல்வி அமைச்சு திடீர் அறிவிப்பு !!

கொழும்பு மாநகர எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள அனைத்து அரச மற்றும் அரச அனுசரனை பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு அடுத்த வாரம் விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் இதை அறிவித்துள்ளார்.. இதற்கமைய எதிர்வரும் திங்கட்கிழமை…

இந்தியா, வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரிகள் சந்திப்பு..!!

இந்தியா, வியட்நாம் இடையே தூதரக ரீதியிலான உறவு தொடங்கப்பட்டு 50 ஆண்டுகளை எட்டியுள்ளது. இந்நிலையில், வியட்நாம் வெளியுறவுத்துறை மந்திரி புய் தங் சன் இந்தியாவுக்கு வந்துள்ளார். அவர் இந்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கரை தலைநகர் டெல்லியில்…

இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருள்?

மோட்டார் சைக்கிள்களின் இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை விநியோகிக்க யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் போக்குவரத்து சங்கங்களுக்கிடையில் இன்று இடம்பெற்ற விசேட…

தீவக கல்வி வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு ( படங்கள் இணைப்பு)

தீவக வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு.சி.பவானந்தன் அவர்களின் ஏற்பாட்டில் தீவக வலய முன்பள்ளி ஆசிரியர்களுக்கான விசேட செயலமர்வு புங்குடுதீவு உலக மையம் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த அனுசரணையில் வேலணை…

நாட்டின் சட்டம், ஒழுங்கு குறித்து BASL அறிக்கை !!

அரசாங்கம் மற்றும் சட்ட அமுலாக்கத்தின் மீதான பொதுமக்களின் அவநம்பிக்கை நாட்டுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் சீர்படுத்த முடியாத தீங்கு விளைவிக்கும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL ) எச்சரிக்கை விடுத்துள்ளது. சங்கம்,…

கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்: ஐஓசி !!

பௌசர் போக்குவரத்து குழுவினர், தவறான மற்றும் முறையற்ற நடவடிக்கையில் ஈடுபடுவது குறித்து வேதனையை வெளிப்படுத்துவதாக லங்கா ஐ.ஓ.சி தெரிவித்துள்ளது. நடைமுறையில் உள்ள வழிகாட்டுதல்களின்படி சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை…

ஜூலை 1ஆம் திகதி முதல் யாழ்ப்பாணம் சர்வதேச விமான சேவை!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பமாகவுள்ளது என துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட…

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்!! (படங்கள், வீடியோ)

விமானப் போக்குவரத்து மற்றும் கப்பற்றுறை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இன்றையதினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தனர் யாழ்ப்பாணம் வருகைதந்திருந்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவை டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத…

அக்னிபாத் திட்ட பலன்கள் குறித்து போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கு முழுமையாக தெரியவில்லை-…

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் அடுத்த வாரத்தில் ஆரம்ப ஆள்சேர்ப்பு செயல்முறையைத் தொடங்கும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. புதிய திட்டத்தின்…

இளைஞர்கள் மீது அக்கறை காரணமாகவே அக்னிபாத் திட்டத்தில் வயது தளர்வு – பாதுகாப்புத்துறை…

இரண்டு நாள் பயணமாக ஜம்மு-காஷ்மீர் சென்றுள்ள பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகள் ஆள் சேர்ப்பு பணிகள் நடைபெறாததால், இளைஞர்கள் ராணுவத்தில் சேர வாய்ப்புக் கிடைக்கவில்லை என்று…

மண்ணை காப்பற்ற முடியும் என்ற சத்குருவின் செயல் பாராட்டுக்குரியது- தெலுங்கானா வேளாண் துறை…

மண் வளத்தை மீட்டெடுக்க உலக நாடுகள் சட்டங்களை இயற்ற வலியுறுத்தி மண்ணைக் காப்போம் இயக்கம் என்ற உலகளாவிய விழிப்புணர்வு இயக்கத்தை லண்டனில் இருந்து மார்ச் 21-ம் தேதி தொடங்கிய சத்குரு, மோட்டார் சைக்கிளில், 27 நாடுகளில் 100 நாள் பயணம்…

மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை !!

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குச் சென்று எரிபொருள் பெற்றுக் கொள்ளும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு இடையூறு விளைவிப்பதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ பொதுமக்களிடம் கோரிக்கை…

அக்னிபாத் திட்டத்துக்கு எதிரான போராட்டம் நீடிப்பு- பீகார், தெலுங்கானாவில் மேலும் 4…

ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 17.5 வயதில் இருந்து 21 வயதுக்குட்பட்டவர்களை ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுக்கு பணிக்கு சேர்த்துக் கொள்ளும் "அக்னிபாத்" திட்டத்தை பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத்சிங் செவ்வாய்க்கிழமை…

“சிறந்த பார்மசி நடைமுறைகள்” தொடர்பில் செயலமர்வு!! (படங்கள்)

"சிறந்த பார்மசி நடைமுறைகள்" தொடர்பில் செயலமர்வு : கல்முனை பிராந்திய சுகாதார உயிரியல் வைத்திய பிரிவின் அபிவிருத்திக்கு பார்மசி உரிமையாளர்கள் சங்கத்தினால் நன்கொடை வழங்கி வைப்பு "சிறந்த பார்மசி நடைமுறைகள்" தொடர்பில் கல்முனை பிராந்திய…

அத்துருகிரியவில் 6 பொலிஸார் காயம்!

அத்துருகிரிய எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு அருகில் எதிர்ப்பில் ஈடுபட்டிருந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து பெண் ஒருவர் உட்பட…

மாத்தறை புகையிரத நிலையத்தில் இளைஞன் பலி!

மாத்தறை புகையிரத நிலையத்தில் நேற்று (17) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணிக்க ஆரம்பமான சாகரிகா புகையிரதத்தில் ஏற முற்பட்ட இளைஞன் புகையிரதத்திற்கும்…

மக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்ளாத ஜனாதிபதி, பிரதமர் – சஜித்பிரேமதாஸ !!

மக்களின் கஷ்ட நஷ்டங்களை புரிந்து கொள்ளாத இந்த ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் ஒன்றாக இணைந்து ஆட்சி அமைக்க முடியாது எனவும், அவர்கள் மக்களுடன் விளையாடிக் கொண்டே இருக்கின்றனர் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்பிரேமதாஸ தெரிவித்தார். நாட்டில்…

தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது!!

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9 ஆம் திகதி கல்வியங்காடு - செம்மணி , ஆடியபாதம் வீதியில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த…

ரெயில்வே சொத்துக்களை சேதப்படுத்த வேண்டாம்- அக்னிபாத் போராட்டக்காரர்களுக்கு ரெயில்வே…

மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, டெல்லி, பீகார், உத்தரப் பிரதேசம், அரியானா உள்பட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, பீகார், உ.பி மாநிலங்களில் ரெயில்களில் தீ வைத்து எரித்ததால்…

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் சகோதரர் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டின் சகோதரரும், உர வியாபாரியுமான அக்ரசென் கெலாட்டின் ஜோத்பூர் வீட்டில் இன்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர். 2007…

மே 9 வன்முறை: சந்தேகநபர்கள் பெயரிடப்பட்டனர் !!

கடந்த மே 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் கோட்டை மற்றும் தலங்கம பகுதிகளில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்கள் தொடர்பில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். இதற்கமைய, குறித்த நபர்களை கைது செய்து நீதிமன்றில்…

O/L மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்!!

கல்விப் பொதுத் தராதரப்பத்திர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று ஆரம்பமாகவுள்ளன. ´பிள்ளைகளின் எதிர்காலம் கருதி கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் ஈடுபடும்…

அக்னிபத் போராட்டம் எதிரொலி – குருகிராமில் 144 தடை உத்தரவு, இணையதளம் முடக்கம்..!!

மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டத்துக்கு இளைஞர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் பீகார், உத்தர பிரதேசம், அரியானா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.…

எலும்பு தேய்மானத்துக்குச் சிறந்த தீர்வு!! (மருத்துவம்)

பேரீச்சம் பழத்தை உண்பதால் இரும்புச் சத்து கிடைக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயமாகும். ஆனால் அதை தவிர்த்து பல சத்துகளுடன் பல உடல் நல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இது உள்ளது. பேரீச்சம் பழத்தில் கால்சியம், சல்பர், இரும்பு, பொட்டாசியம்,…