;
Athirady Tamil News
Daily Archives

1 August 2022

கிருஷ்ணன் கோவிலில் வளையல் திருவிழா..!!

கீழப்பாவூர் வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு வளையல் திருவிழா நடைபெற்றது. இதில் அம்பாளுக்கு வளைகாப்பு நடத்தி, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பக்தர்கள் தங்கள் வீடுகளில் இருந்து வளையல்கள் கொண்டு வந்து அம்மனுக்கு…

அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு..!!

செம்பனார்கோவில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் ஆய்வு செய்தார். அத்தியாவசிய பொருட்களின் தரம் செம்பனார்கோவில் அருகே கிடாரங்கொண்டானில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக…

வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்… !! (மருத்துவம்)

ஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான்…

கள்ளக்குறிச்சி மாணவியின் 2 உடற்கூராய்வு முடிவுகளையும் ஆய்வு செய்ய குழு அமைப்பு..!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் படித்த பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி, மர்மமான முறையில் இறந்தார். மாணவியின் சாவு குறித்து சந்தேக மரணம் என்ற பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி…

தமிழகத்தில் கரையொதுங்கும் கஞ்சா – 15 நாட்களில் 800 கிலோ கரையொதுங்கியுள்ளது!!

தமிழக கடற்கரைகளில் கடந்த 15 நாட்களில் சுமார் 800 கிலோ கஞ்சா கரை ஒதுங்கியுள்ளமை அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அது குறித்த விசாரணைகளை கடலோர பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்து இருந்தனர். அதன் அடிப்படையில் கடந்த 20 நாட்களுக்கு முன்னர்…

வட்டுக்கோட்டையில் வாள்களுடன் நடமாடிய மூவரில் ஒருவர் சிக்கினார்!!

வட்டுக்கோட்டையில் வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் நடமாடிய மூவரில் ஒருவர் சிக்கிக் கொண்டார். மேலும் இருவர் தப்பித்துள்ளனர். வட்டுக்கோட்டையில் திருட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறி அதிகரித்துள்ள நிலையில் வாள்களுடன் மக்களை அச்சுறுத்திய…

பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக வளர்கிறது- நிர்மலா சீதாராமன் பேச்சு..!!

மக்களவையில் விலைவாசி உயர்வு குறித்த விவாதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:- உலகிலேயே அதிவேகத்துடன் வளர்ந்து வரும் பொருளாதாரமாக இந்தியா விளங்குகிறது. உலகமே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்தியாவின்…

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் தூக்கிட்டு தற்கொலை..!!

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமாராவ் மகள் உமா மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். ஐதராபாத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்ட நிலையிலிருந்து உமா மகேஸ்வரியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி…

டெல்லியில் 468 மது கடைகள் மூடல்: சரக்கு தட்டுப்பாட்டால் மது பிரியர்கள் கடும் அவதி..!!

டெல்லியில் 864-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் செயல்பட்டு வந்தன. இதில் டெல்லி மாநில தொழில்துறை, உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், டெல்லி மாநில சிவில் சப்ளைஸ் கார்ப்பரேசன் உள்பட 4 அமைப்புகள் மூலம் மதுபான விற்பனை கடைகள் நடத்தப்பட்டு வருகிறது.…

மத்தியப் பிரதேச தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து- 10 பேர் உயிரிழப்பு..!!

மத்தியப் பிரதேசம் மாநிலம் ஜபல்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும் இந்த தீ விபத்தில்…

இமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த 105 சுற்றுலாப் பயணிகள் மீட்பு..!!

இமாச்சலப் பிரதேசத்தின் சத்ருவில் பெய்த கனமழையால் லாஹவுல்- ஸ்பிடியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை அடுத்து, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கூட்டு நடத்திய மீட்பு நடவடிக்கையில் சுற்றுலாப் பயணிகள் உட்பட மொத்தம் 105 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட்டுகள் நாளை வெளியீடு..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடக்க உள்ளது. இதனால் வருகிற 7, 8, 9, 10-ந் தேதிக்கான ரூ.300 டிக்கெட்டுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த ரூ.300 டிக்கெட்டுகள் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9…

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி: பாராளுமன்ற அவை நடவடிக்கைகள் பாதிப்பு..!!

பாராளுமன்ற மக்களவை இன்று காலை கூடியதும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்த இந்திய வீரர்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாழ்த்து தெரிவித்தார். நாட்டின் இளைஞர்களுக்கு அவர்கள் உத்வேகமாக…

ஆகஸ்டு மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்டு மாதம் 1-ந்தேதி ஆண்டாள் திருவாடிபூர சாத்துமுறை, புரசைவாரி தோட்டத்துக்கு உற்சவர் மலையப்பசாமி எழுந்தருள்கிறார். 2-ந்தேதி…

பஞ்சாபில் உடற்பயிற்சிக்கு சென்ற ஆம்ஆத்மி கவுன்சிலர் சுட்டுக்கொலை..!!

பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள மலேர்கோட்லா மாவட்டத்தை சேர்ந்த நகராட்சி கவுன்சிலர் முகமது அக்பர். இவர் நேற்று அப்பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்திற்கு சென்றார். அங்கு பயிற்சியாளருடன் சேர்ந்து…

பிரதமர் மோடியால்தான் நீங்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறீர்கள்: பீகார் அமைச்சர் பேச்சு..!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதள ஆட்சியில் அங்கம் வகிக்கும் பாஜகவை சேர்ந்த அமைச்சர் ராம் சூரத் ராயின் சர்ச்சை பேச்சுக்கள் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்து வருகின்றன. கடந்த மாதம், 100 க்கும் மேற்பட்ட…

கொரோனா தினசரி பாதிப்பு 16,464 ஆக சரிவு..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 3 நாட்களாக 20 ஆயிரத்தை தாண்டியிருந்த நிலையில் நேற்று 19,673 ஆக குறைந்தது. இந்நிலையில் இன்று காலை மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,464 பேர் கொரோனா தொற்றால்…

அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் இன்று விவாதம்..!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 18ந் தேதி தொடங்கியது. ஜிஎஸ்டி வரி விதிப்பு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு, அக்னிபாத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வந்தன. இதனால் ஏற்பட்ட அமளி…

டெல்லியில் மர்ம நபர்களால் இளைஞர் குத்திக் கொலை- போலீஸ் விசாரணை..!!

வடகிழக்கு டெல்லியின் கஜூரி காஸ் பகுதியில் 22 வயது இளைஞரை மர்ம கும்பல் குத்திக் கொலை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பீகாரில் உள்ள பூர்ணியா பகுதியைச் சேர்ந்த அனவருல் ஹக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர், பள்ளிப் பைகள்…

இவர் தான் தலைவர்; மொட்டுக் கட்சி அறிவிப்பு !!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவே ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். மொட்டுக் கட்சிக்குள் இருந்துக்கொண்டு சுயாதீனமாக இயங்கி வரும் சதிகாரர்களை…

டீசல் குறைந்தது: எரிபொருள்களில் மாற்றமில்லை !!

எரிபொருள்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்ட போதிலும், டீசல் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. இது இன்று (01) இரவு 10 மணிமுதல் அமுலுக்கு வரும். ஏனைய எரிபொருள்களின் விலைகளில் எவ்விதமான மாற்றங்களும்…

மற்றொரு முக்கிய செயற்பாட்டாளர் கைது !!

கோட்டாகோகம போராட்டக்களத்தின் முக்கியச் செயற்பாட்டாளரான சமூக செயற்பாட்டாளர் 'ரட்டா' எனப்படும் ரதிந்து சேனாரத்ன சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்ற தடை உத்தரவை மீறி மே 21ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக ரட்டா கைது…

மேற்கு வங்கம்: பிக்கப் வேனில் மின்சாரம் தாக்கியதில் 10 பேர் பலி..!!

மேற்கு வங்க மாநிலம் கூச் பெஹார் அருகே பிக்கப் வேனில் சுமார் 27 பேர் நேற்று இரவு பயணித்துள்ளனர். அப்போது மின்சாரம் தாக்கியதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து அறிந்த போலீசார் உடனே விரைந்து சென்றனர். அங்கு வேனில் இருந்த 27…

பீகாரில் புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்ததில் தொழிலாளர்கள் பலர் காயம்..!!

பீகாரில் கதிஹார் பராரி என்ற இடத்தில் பாலம் ஒன்று புதிதாக கட்டப்பட்டு வந்தது. இந்நிலையில், திடீரென அந்த பாலம் நேற்று இடிந்து விழுந்துள்ளது. இந்த சம்பவத்தில் பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டு இருந்த தொழிலாளர்கள் பலர் காயம் அடைந்து உள்ளனர்.…

இலங்கையில் ‘க்யூ ஆர்’ முறையில் இன்று முதல் எரிபொருள் விநியோகம்: சட்டவிரோத…

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து, மக்களுக்கு முறையாக எரிபொருளை விநியோகிக்கும் திட்டத்தை இன்று முதல் அமல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, QR நடைமுறையின் கீழ் இன்று முதல் எரிபொருள்…

மலையக ரயில் சேவைகள் முடங்கின !!

சீரற்ற வானிலை காரணமாக மலையகத்துக்கான ரயில் சேவைகள் முழுமையாக முடங்கியுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்க செயலாளர் தெரிவித்தார். குறிப்பாக ரயில் பாதையில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மண்மேடுகளும் சரிந்து விழுந்துள்ளதாக அவர்…

’கோட்டாபய வந்தால் வரவேற்கப்படுவார்’ !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மீண்டும் நாட்டுக்கு வந்து அரசியலில் ஈடுபட எதிர்பார்த்ததால் அவரை வரவேற்பதாக என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கட்சியின்…

மக்கள் தொகை அடிப்படையில் எம்.பி.க்கள்: தென்மாநிலங்கள் எதிர்க்கும்- காங்கிரஸ் கருத்து..!!

2031-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப்பின் நாடாளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும், இது நாட்டுக்கு மிகப்பெரிய அரசியல் சவாலை ஏற்படுத்தும் என்றும் காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார். மாநிலங்களவை புதிய…

குறுகிய காலத்தில் காஷ்மீரில் 170 அடி பாலம் அமைத்து ராணுவம் சாதனை..!!

காஷ்மீரின் கிஸ்த்வார் மாவட்டத்தில் மச்சயில் மாதா இமயமலை கோவிலுக்கு செல்லும் வழியில் கட்டப்பட்டிருந்த ஆற்றுப்பாலம் ஒன்று சமீபத்தில் பெய்த மழையில் அடித்துச் செல்லப்பட்டது. அங்கு வருடாந்திர புனித யாத்திரை தொடங்க வேண்டியிருந்ததால் அங்கு குறுகிய…

2 ராஜபக்‌ஷர்களுக்கு பயணத்தடை நீடிப்பு !!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, ஆகிய இருவருக்கும் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடை, ஓகஸ்ட் 4 ஆம் திகதிவரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது. முறையான அனுமதியின்றி, நாட்டைவிட்டு வெளியேற முடியாது என்றும்…

அரிசி இறக்குமதியை நிறுத்துவதற்கு திட்டம் !!

நாட்டில் தற்போது போதியளவு அரிசி இருப்பில் கிடப்பதால் அரிசி இறக்குமதியை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சரவையிடம் கோருவதற்கு தீர்மானித்துள்ளார். இலங்கைக்கான அரிசி இறக்குமதியை எதிர்வரும் டிசம்பர் மாதம்…

இலங்கை துறைமுகத்துக்கு வரும் சீன உளவு கப்பல் – சிங்கள அரசின் அனுமதியால் இந்தியா…

இலங்கையின் தென்பகுதியில் உள்ள ஹம்பன்தொட்டா ஆழ்கடல் துறைமுகம், சீனாவிடம் கடன் பெற்று மேம்படுத்தப்பட்டது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால், அத்துறைமுகத்தை சீனாவுக்கு இலங்கை குத்தகைக்கு அளித்துள்ளது. இதற்கிடையே, சீனாவின் 'யுவான் வாங்-5'…

வவுனியாப்பல்கலைக்கழகத்திற்கு விரைவில் மருத்துவ பீடம்!! துணைவேந்தர்.!!

வவுனியாப்பல்கலைக்கழகத்திற்கு மருத்துவபீடம் ஒன்றை அமைப்பதற்கான திட்டமுன்மொழிவை பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கிகாரத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக துணைவேந்தர் ரி.மங்களேஸ்வரன் தெரிவித்தார். வவுனியாப்பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டு…