;
Athirady Tamil News
Daily Archives

2 August 2022

ஜூலை மாத ஜி.எஸ்.டி. வசூல் ரூ.1 லட்சத்து 49 ஆயிரம் கோடி: 2-வது அதிகபட்ச வசூல்..!!

கடந்த ஜூலை மாதம் மொத்தம் ரூ.1 லட்சத்து 48 ஆயிரத்து 995 கோடிக்கு ஜி.எஸ்.டி. வசூலாகி உள்ளது. ஜி.எஸ்.டி. அறிமுகம் செய்யப்பட்டபின், கடந்த ஏப்ரல் மாதம் கிடைத்த ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் கோடிதான் அதிகபட்ச தொகையாக இருந்தது. அதற்கடுத்து, 2-வது…

இலங்கைக்கு வரும் சீனாவின் உளவு கப்பல்… ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இடியாப்ப சிக்கல்!

இலங்கைக்கு வரும் சீனாவின் உளவுக் கப்பல் அந்நாட்டின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இடியாப்ப சிக்கலாக உருவெடுத்துள்ளது. பொருளாதார, அரசியல் நெருக்கடியில் சிக்கி இருக்கும் இலங்கைக்கு புதிய தலைவலியாக, உளவு கப்பலை அனுப்பி வைக்கிறது…

மடு திருவிழா தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள்!

எதிர்வரும் ஆவணி மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள மடு ஆவணி திருவிழா தொடர்பாகவும் முன் ஆயத்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் முன் ஆயத்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல் நேற்று(1) காலை மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.ஸ்ரான்லி…

அமைச்சர்களின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதால் நாட்டுக்கு மேலும் சுமை – சஜித்!!

தற்சமயம் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கான வழிமுறைகள் குறித்து கலந்துரையாடல்கள் இடம் பெற்றாலும், அரசியல் தலைகள் பரிமாற்றம் சம்பந்தப்பட்டவை, அமைச்சுப் பதவிகளை பகிர்ந்து கொள்ளும் அரசியல் சூதே இத்தகைய பல கலந்துரையாடல்களில்…

கல்முனை மாநகர ஆணையாளர் எம்.சீ அன்சாருக்கு எதிராக பிடியாணை உத்தரவு!!

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட கல்முனை மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தூர்நாற்றம் வீசுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை தொடர்பில் கல்முனை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு இந்த வழக்கில் சுகாதார உயர் அதிகாரிகள்…

மாகாண மட்ட விளையாட்டு விழா!!

பாசிக்குடா கடற்கரையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற 2022ம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரை கபடி போட்டியில் அம்பாறை மாவட்ட அணி சார்பாக கலந்து கொண்ட நிந்தவூர் மதீனா கழகம் இறுதி போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட…

வெள்ளி விடுமுறை இரத்து !!

எரிபொருள் பிரச்சினைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் வழங்கப்பட்ட விசேட விடுமுறை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்குவதற்கான சுற்றறிக்கையை இரத்துச் செய்வதற்கான அங்கிகாரத்தை அமைச்சரவை நேற்று (01)…

ஓரின சேர்க்கையாளருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி !!

வெலிசர - மஹாபாகே பகுதியைச் சேர்ந்த ஓரின சேர்க்கையாளர் (லெஸ்பியன்) ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வத்தளை நீதவான் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது ஓரினச்சேர்க்கை மனதின் நோயோ அல்லது குற்றமோ அல்ல என்று பிரதிவாதி தரப்பு…

5 கோடியே 83 லட்சம் வருமான வரி கணக்குகள் தாக்கல்..!!

கடந்த நிதி ஆண்டுக்கான (2021-2022) வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கு ஜூலை 31-ந் தேதி கடைசிநாள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. நேற்று முன்தினம் வருமான வரி தாக்கல் முடிந்தநிலையில், மொத்தம் 5 கோடியே 83 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டு…

‘சிக்கன் கபாப்’பில் காரம் குறைவு; மனைவிக்கு கத்திக்குத்து; தனியார் நிறுவன…

'சிக்கன் கபாப்'பில் காரம் குறைவாக இருந்ததால் மனைவியை கத்தியால் குத்திய தனியார் நிறுவன ஊழியர், போலீசுக்கு பயந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனியார் நிறுவனத்தில்... பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகாவை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 48).…

காமன்வெல்த் – ஜூடோவில் பதக்கம் வென்றவர்களுக்கு ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து..!!

இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியின் ஜூடோவில் இந்தியாவின் சுஷிலா தேவி வெள்ளியும், விஜய்குமார் யாதவ் வெண்கலமும் வென்றனர். இந்நிலையில், காமன்வெல்த் போட்டியின் ஜூடோவில் வெள்ளி வென்ற சுஷிலா தேவி, வெண்கலம் வென்ற…

யாழில் எரிபொருள் வரிசையில் மோதல் !!

யாழ்ப்பாணம் - கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த எரிபொருள் நிரப்பு…

ஜனாதிபதியின் இல்லத்திற்கு தீ வைத்த மூவர் கைது !!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லம் தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்…

கற்பதற்கான உரிமை மறுக்கப்பு: மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு !!

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் பாடசாலை ஒன்றில் இருந்து விலகி பிறிதொரு பாடசாலையில் சேர்வதற்கான இடைவிலகல் விண்ணப்பம் தனக்கு உரிய முறையில் தரவில்லை என மாணவி ஒருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். அதன்பின் யாழ். ஊடக…

கேரளாவில் பெய்த கனமழையில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு – பினராயி விஜயன்..!

கேரள மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் 1-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. முதல் 2 வாரங்களுக்கு லேசான மழை பெய்து வந்தது. அதன் பிறகு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மாநிலத்தின் மலையோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கேரளாவில்…

24 மணி நேரத்துக்குள் ஒரு நாள் சுழற்சியை முடித்துள்ள பூமி- விஞ்ஞானிகள் தகவல்..!!

பூமி தன்னைத் தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமி சூரியனை ஒருமுறை சுற்றி வருவதற்கு 365 நாட்கள் எடுத்து கொள்கிறது. தன்னைத் தானே சுற்றி கொள்வதற்கு 24 மணி நேரம் ஆகிறது. இந்நிலையில் சமீபகாலமாகவே பூமி அதன் சுற்றும் வேகத்தை…

நாவலப்பிட்டி பகுதியில் வெள்ளம்: 100 ற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு !!

மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகின்றது. இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் பாரிய மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன. நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேலி வீதி,…

‘கோத்தபயவிடம் பேசிட்டுதான் இருக்கேன்’ இப்போதைக்கு நாடு திரும்பமாட்டார்.…

சிங்கப்பூரில் இருந்து வரும் கோத்தபய ராஜபக்சே விரைவில் நாடு திரும்புவேன் என்றுகூறி வந்த நிலையில், 'கோத்தபய ராஜபக்சேவிடம் தான் பேசிக்கொண்டு தான் இருப்பதாகவும், தற்போதைக்கு அவர் நாடு திரும்ப மாட்டார் எனவும்' இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே…

தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் சந்தர்ப்பம்!! (கட்டுரை)

நிக்கலோ மக்கியாவலி,“யுத்தத்திலே, ஒரு வாய்ப்பை எவ்வாறு அடையாளம் காண்பது மற்றும், அந்த வாய்ப்பை எவ்வாறு கைப்பற்றுவது என்பதை அறிவது, எல்லாவற்றையும் விடச் சிறந்தது” என்று சொன்னார். அரசியலும் ஒரு வகையான யுத்தம்தான். அதில், வாய்ப்புகளை…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறப்பு!!

மத்திய மலைநாட்டில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஒரு வான்கதவு…

10 ரூபாய் நாணயம் செல்லுபடியாகும்..!!

வேலூர் மாவட்டத்தில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லுபடியாகாது என்ற வதந்தியால் பொதுமக்கள் வாங்க மறுப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பினர் புகார் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வெளியிட்டுள்ள…

நாமக்கல்லில் அதிகபட்சமாக 50 மி.மீட்டர் மழைபதிவு..!!

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பரவலாக பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. அதிகபட்சமாக நாமக்கல் சுற்று வட்டார பகுதிகளில் 50 மி.மீட்டர் மழைபதிவானது. நேற்று காலை 7 மணி…

பவானிசாகர் அணை நீர்மட்டம் 101 அடியை எட்டியது..!!

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. பவானிசாகர் அணை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை ஆகும்.…

மாதிரி தொழில் வழிகாட்டு மையம்..!!

புதுச்சேரி காரைக்கால், மாகி, ஏனாம் பகுதிகளில் மாதிரி தொழில் வழிகாட்டு மையம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சந்திர பிரியங்கா கூறியுள்ளார். புதுவை தொழிலாளர் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- வழிகாட்டு…

கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணி இடைநீக்கம்..!!

வேலைக்கு வராமல் பதிவேட்டில் கையெழுத்திட்ட கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர் பணியிடை நீக்கம் செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டு உள்ளார். இதயவியல் துறை தலைவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் இதயவியல் துறைத்தலைவராக…

இளைஞர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவதே நாட்டிற்கு அவர்கள் ஆற்றும் சிறந்த பங்களிப்பு –…

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற, அறியப்படாத வீரர்களின் புகைப்படக் கண்காட்சியை கவர்னர் மாளிகையில், கவர்னர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த கண்காட்சி…