;
Athirady Tamil News
Daily Archives

5 August 2022

கூகுள் மேப் காட்டிய வழியில் சென்றபோது ஓடையில் இறங்கிய கார்… நள்ளிரவில் நடந்த…

கேரளாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கூகுள் மேப்பை பயன்படுத்தி காரில் சென்ற போது, நள்ளிரவில் ஓடையில் கார் இறங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கும்பநாடு பகுதியைச் சேர்ந்த 4 பேர், எர்ணாகுளத்தில் இருந்து நேற்று இரவு…

பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு..!!

டெல்லியில் ஆகஸ்ட் 7-ம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் நிர்வாக குழு கூட்டத்தில் பங்கேற்க, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி நேற்று டெல்லி வந்தார். இந்நிலையில், இன்று அவர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்…

காங்கிரஸ் நடத்திய போராட்டத்தின் நோக்கம் இதுதான்… பாஜக விளாசல்..!!

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் கட்சியின் முக்கிய…

மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்- விஜய் வசந்த் உள்ளிட்ட எம்.பி.க்கள் கைது..!!

விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டெல்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல்…

பெங்களூரு ரெயில் நிலையத்தில் ரூ.112 கோடி ஹெராயினுடன் தமிழக வாலிபர் கைது..!!

கர்நாடக மாநிலம் பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்திலிருந்து டெல்லிக்கு செல்லும் ரெயிலில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக பெங்களூரு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு…

மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனுடன் பழனிவேல் தியாகராஜன் சந்திப்பு..!!

டெல்லி சென்றுள்ள நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மத்திய மந்திரி நிர்மலா சீத்தாராமனை இன்று சந்தித்து பேசினார். தமிழகத்துக்கான ஜி.எஸ்.டி. வரி பாக்கி மற்றும் மதுரையில் 28-ந்தேதி 48-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நடைபெறும் என…

நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம்- டெல்லியில் ராகுல், பிரியங்கா கைது..!!

விலைவாசி உயர்வு, ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இன்று நாடு முழுவதும் போராட்டம் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று காலை டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்…

சர்வகட்சி அரசாங்கம் தீர்வைத் தருமா? (கட்டுரை)

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றைத் தாம் உருவாக்கப் போவதாகவும், அதில் இணையுமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் சகல உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தக் கடிதமும் சர்வகட்சி அரசாங்கம் என்ற…

மக்களவையில் இரண்டு மசோதாக்கள் தாக்கல்..!!

இந்தியப் போட்டி ஆணையத்தின் (சிசிஐ) நிர்வாகக் கட்டமைப்பில் மாற்றங்களைக் கோரும் போட்டி (திருத்தம்) மசோதா இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. கார்ப்பரேட் விவகாரங்களுக்கான இணையமைச்சர் ராவ் இந்தர்ஜித் சிங், புதிய சந்தைகளின் தேவைகளைப்…

புற்றுநோய் வராமல் தவிர்க்க ஆண்கள் இதை கண்டிப்பா சாப்டணும்! (மருத்துவம்)

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் என்பது பாலி அன் சாட்டுரேட்டட் ஃபேட்டி ஆசிட். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஏனென்றால் இதனை நம் உடலே தானாகவே உற்பத்தி செய்யாது. நாம் சாப்பிடும் உணவுகளின் மூலமாக மட்டுமே அதனை எடுக்க…

5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்படுத்தப்படும்- வைகோ கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்..!!

பாராளுமன்றத்தில் வைகோ எம்.பி. நாட்டில் 5 ஜி சேவைகள் எப்போது அறிமுகப்ப டுத்தப்படும்? 5 ஜி அலைக்கற்றையின் ஏலச் செயல்பாட்டின் போது ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் வைப்புத்தொகை வசூலிக்கப்படுமா? படாதா? வசூலிக்கப்பட வில்லை எனில்,…

இன்று முதல் – புதிய விலைப் பட்டியல்!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பரிந்துரையின் பேரில் போக்குவரத்து அமைச்சரின் அனுமதியின் கீழ் நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைந்தபட்ச பேரூந்துக் கட்டணம் 34 ரூபாவாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின்…

பதுளை புகையிரதம் இரத்து!!

இன்று (05) இரவு 8.30 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி புறப்படவிருந்த புகையிரதம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. சீரற்ற வானிலை காரணமாக புகையிரத பாதையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த முடிவு…

கல்கிஸ்ஸ துப்பாக்கிச் சூடு – பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணி இடைநீக்கம்!!

கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் பாதுகாப்பு கடமையில் இருந்த இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் நீதிமன்றில் வழக்கு விசாரணை இடம்பெற்றிருந்த போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் குறித்த…

ஆந்திராவில் நிர்வாண நிலையில் இளம்பெண்ணுக்கு வீடியோ கால் செய்த எம்.பி.

ஆந்திரா மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் இந்துபுரம் எம்.பி.யாக இருப்பவர் கோரன்ட்லா மாதவ் (வயது 45). இவர் கடந்த 2019-ம் ஆண்டு வரை போலீஸ் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வந்தார். அப்போது தெலுங்கு தேசம் கட்சி அமைச்சராக இருந்த ஜே.சி.பி பிரபாகர் ரெட்டி…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி விரதம்: பக்தர்கள் குவிந்தனர்..!!

வரலட்சுமி விரதம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதற்காக சுமங்கலி பெண்கள் தங்களது தாலி பாக்கியம் வேண்டி விரதம் இருந்து வரலட்சுமி அம்மனுக்கு பூஜை செய்து வழிபடுகின்றனர். திருப்பதி திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வரலட்சுமி…

ரெப்போ வட்டி விகிதம் 0.5 சதவீதம் அதிகரிப்பு: வீடு-வாகனம், தனிநபர் கடன் வட்டி உயரும்..!!

ரிசர்வ் வங்கி, மற்ற வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனான ரெப்போ ரேட்டின் வட்டி விகிதத்தில் 0.5 சதவீதம் அதிகரிப்பதாக இன்று ரிசர்வ் வங்கி அறிவித்தது. அதன்படி 4.9 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் 5.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன்…

8 மாதங்களாக மாணவிகள் 5 பேருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு 79 ஆண்டு…

அவர் பள்ளி வகுப்பறையில் வைத்து மாணவிகள் 5 பேருக்கும் தொடர்ந்து 8 மாதங்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது தொடர்பாக ஆசிரியர் கோவிந்தன் கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கு தளிம்பரம்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இதில்…

இன்றைய நாணய மாற்று விகிதம்! டொலரின் பெறுமதி தொடர்ந்து உயர்கிறது!!

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதற்கமைய, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சிறிதளவு வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி,…

கியூ.ஆர் அட்டை புதிய பதிவுகள் சேவை இடைநிறுத்தம்!

பத்திரத்திற்கான கியூ.ஆர் அட்டையின் புதிய பதிவுகள் சேவை 48 மணித்தியாலங்களுக்கு இடம்பெறாது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் இது குறித்து அவர் தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து…

தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு..!!

கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 96 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தென்மேற்கு பருவமழை கர்நாடகத்தில் கடந்த ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு…

“கோட்டா கோ கம”வில் தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டன!!

காலி முகத்திடலில் உள்ள, எஸ்.டப்ளியு.ஆர்.டி பண்டாரநாயக்கவின் சிலைக்கு அண்மித்த பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம”வின் தற்காலிக கூடாரங்கள் அகற்றப்பட்டன. இன்று (05) மாலை 5 மணிக்கு முன்னர், தற்காலிக கூடாரங்களை அகற்றிவிட்டு…

வடக்கு அரபிக்கடலில் கண்காணிப்பு பணி: இந்திய கடற்படையின் பெண் அதிகாரிகள் குழு சாதனை..!!

இந்திய கடற்படை, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் சமீபத்திய நடவடிக்கையாக முற்றிலும் பெண் அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று, வடக்கு அரபிக்கடலில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வரலாறு படைத்து இருக்கிறது.…

கண்டியில் கடத்தப்பட்ட சிறுவன் தொடர்பில் திடுக்கிடும் தகவல் !!

கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கிச் சென்ற புகையிரதத்தில், கண்டியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனை நபர் ஒருவர் கடத்திச் சென்ற போது பொதுமக்களிடம் சிக்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரையும், சிறுவனையும் மஹரகம புகையிரத நிலைய பொலிஸ்…

வவுனியா எரிபொருள் நிலையத்தில் முககவசம் அணிந்து செல்பவர்களுக்கே எரிபொருள் விநியோகம்!!

வவுனியாவில் எரிபொருள் பெற்றுக் கொள்ள செல்லும் பொது மக்களை முககவசம் அணிந்து வருமாறும் முககவசம் அணிந்து செல்பவர்களுக்கே எரிபொருள் வழங்கப்படும் என்று அறிவுறுத்தல் வழங்கப்பட்டுளாளது. வவுனியா ஈரப்பெரியகுளம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு…

ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்.!! (படங்கள்)

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினுடைய ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் மத்திய…

சர்வதேசமே விசாரணை நடத்த வேண்டும் – தமிழினி மாலவன்!!

சிங்கள இனவழிப்பு ஒற்றையாட்சி அரசுடன் பேச்சை நடத்தியமை மீண்டும் சர்வதேச சமூகத்திற்கு காலத்தைக் கடத்தும் சிங்கள அரசாங்கத்தின் கபட நோக்கத்துக்கு கூட்டமைப்பின் எம்பிகள் துணைபுரிவதாகவே அமைந்துள்ளது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழரின்…

கடலோர, மலைநாடு மாவட்டங்களில் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு…

தட்சிண கன்னடா மற்றும் குடகு மாவட்டத்தில் பெய்த கனமழையில் மண் சரிவு மற்றும் வீடுகளுக்கு வெள்ளம் புகுந்தது. குடகில் 3 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. 50 இடங்களில் கன மழை கர்நாடகத்தில் கடந்த ஜூலை மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்ய…

வடக்கு கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு வேண்டும்; ஐந்தாம் நாள் போராட்டம்!! (படங்கள்,…

வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் வலியுறுத்தி மட்டக்களப்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் 100 நாட்கள்…

பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு – கொல்கத்தாவில் பதுங்கிய வாலிபர் கைது..!!

பெங்களூருவில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக சேக் உசேன் லஸ்கர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் தமிழ்நாடு சேலத்தில் பதுங்கியிருந்த மற்றொரு பயங்கரவாதியான அப்துல் அலி என்ற ஜுபான் என்பவரையும் மத்திய குற்றப்பிரிவு…

“கோட்டா கோ கம”: சட்டமா அதிபர் உறுதி!!

“கோட்ட கோ கம”வில் உள்ள சட்டவிரோத கூடாரங்கள் ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை அகற்றப்பட மாட்டாது என்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் உறுதியளித்துள்ளார். தேவையான சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும் அவர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு…

விவசாயி தற்கொலை வழக்கில் திடீர் திருப்பம்; கழுத்தை நெரித்து கொன்று உடலை ஏரியில் வீசியது…

கலபுரகி மாவட்டம் சிஞ்சோலி அருகே வசித்து வந்தவர் பெண்டப்பா. விவசாயி. இவரது மனைவி மகேந்திரம்மா. இந்த தம்பதிக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் (ஜூலை) 16-ந் தேதி கிராமத்தில் உள்ள ஏரியில் பெண்டப்பா பிணமாக மிதந்தார். கடன்…

ஆராய்ச்சி-வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தொழில்துறையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா…

ஆராய்ச்சி-வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தொழில்துறையினருக்கு உள்துறை மந்திரி அமித்ஷா வேண்டுகோள் விடுத்துள்ளார். பெங்களூருவில் நேற்று நடைபெற்ற சங்கல்ப் சித்தி நிகழ்ச்சியில் உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-…