;
Athirady Tamil News
Daily Archives

21 September 2022

ராணி எலிசபெத் மறைவால் மேலும் ஒரு வாரம் அரச குடும்பத்தினர் துக்கம்..!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த 8-ந்தேதி மரணம் அடைந்தார். மறுநாளில் நாட்டின் மன்னராக சார்லஸ் அறிவிக்கப்பட்டார். ராணியின் மறைவால் அரச முறை துக்கம் கடைப்பிடிப்பது பற்றி பக்கிங்ஹாம் அரண்மனை ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த…

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 4,510 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் 5 நாட்கள் தொடர் சரிவிற்கு பிறகு கொரோனா தினசரி பாதிப்பு இன்று சற்று அதிகரித்துள்ளது. நேற்று பாதிப்பு 4,043 ஆக இருந்தது. இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், புதிதாக 4,510 பேர் கொரோனாவால்…

டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியது- சம்பவ இடத்திலேயே 4 பேர் பலி..!!

டெல்லி சீமாபுரி பகுதியில் நேற்றிரவு சாலை டிவைடரில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது வேகமாக வந்த லாரி மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். டெல்லி போக்குவரத்துக் கழக பேருந்து நிலையம் அருகே அதிகாலை 1.51 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் மேலும்…

காலைக்கூட்டத்தால் தினமும் மயங்கி விழும் மாணவர்கள்!!

இலங்கையின் பிரதான பாடசாலைகளில் தினமும் அரைமணிநேரம் காலைக்கூட்டம் நடத்தப்படுவதால் சுமார் 50 மாணவர்கள் மயங்கி விழுகின்றனர் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும், பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தில் தாம்…

குருந்தூர்மலை ஆக்கிரமிப்புக்கு செந்தில் தொண்டமான் கண்டனம்!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர்மலை தண்ணிமுறிப்பு பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களான 632 ஏக்கர் காணிகள் பிக்குவின் பங்கேற்போடு கடந்த 11 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தால் எல்லைப்படுத்தப்பட்டு நில ஆக்கிரமிப்பு…

புற்றுநோய்க் காரணி; வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!

புற்றுநோய்க் காரணியான அஃப்லடொக்சின் கொண்ட திரிபோஷ சில மாதங்களுக்கு முன்னர் இனங்காணப்பட்டதாகவும், ஆனால் உடனடியாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம்…

இங்கிலாந்து நிறுவனத்தின் 36 செயற்கைகோள்களை ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செலுத்த…

இங்கிலாந்தை சேர்ந்த ஒன் வெப் என்ற நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட உள்ளன. வணிக நோக்கத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் இந்த…

பிரவின் ராவத்திடம் இருந்து சஞ்சய் ராவத் மாதந்தோறும் ரூ.2 லட்சம் வாங்கினார்: பெண்…

சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் பத்ரா சால் மோசடி தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதி கைது செய்யப்பட்டார். தற்போது அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் பத்ராசால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத்…

காஷ்மீரில் 30 ஆண்டுகளுக்கு பிறகு சினிமா தியேட்டர் திறப்பு..!!

காஷ்மீரில் 13 தியேட்டர்கள் செயல்பட்டு வந்த நிலையில், பயங்கரவாதம் அவற்றுக்கு மூடுவிழா நடத்தியது. காஷ்மீரில் சினிமாவை திரையிடக்கூடாது என்று 1989-ம் ஆண்டு ஒரு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை விடுத்ததால் தியேட்டர்கள் இழுத்து பூட்டப்பட்டன.…

மும்பையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட மத்திய மந்திரியின் பங்களாவை இடிக்க ஐகோர்ட்டு…

மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை மந்திரியும், மகாராஷ்டிராவை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவருமான நாராயண் ரானேக்கு சொந்தமாக மும்பை ஜூகு கடற்கரை பகுதியில் 8 மாடி பங்களா வீடு உள்ளது. இந்த பங்களாவில் சட்டவிரோத கட்டுமான பணிகள்…

மருதமுனை மேட்டுவட்டை பகுதியில் மையவாடி அமைக்க கல்முனை மாநகர சபையில் தீர்மானம்!! (வீடியோ,…

மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு, வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி ஒன்றை…

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன…

பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 54ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி…

சுதந்திரக் கட்சியின் அதிரடி நடவடிக்கை !!

கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக, அரசாங்கத்தில் பதவிகளை பெற்றுக்கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களை கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்குவதற்கு கட்சியின் தலைர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கமைய,…

ஓடையில் பெண் ஒருவரின் சடலம் !!

தெமட்டகொடை, மஸ்வத்த ஓடையிலிருந்து அடையாளம் காணப்படாத நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. சடலம் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தெமட்டகொடை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை…

புங்குடுதீவு “அமரர் சி.சிவராஜா“ அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக…

புங்குடுதீவு "அமரர் சி.சிவராஜா“ அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவாக "வாழ்வாதார உதவிகள்" வழங்கல்.. -படங்கள், வீடியோ- அமரர். சிவராஜா சின்னத்துரை பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி நேர்மையுடன் வாழ்ந்த எங்கள் ஐயா காலத்தை வீணாக்காது…

மானிப்பாயில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்தில் ஒருவர்…

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் "சாதா" எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலைக்கு அருகில் உள்ள கடை ஒன்றில் போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருவதாக…

சாப்ட்வேர் இன்ஜினியர்கள் போன் செய்யவேண்டாம் – சர்ச்சையான மணமகன் தேவை விளம்பரம்..!!

மணமகன் தேவை என பெண் வீட்டார் தரப்பில் செய்தித்தாளில் வெளியிட்ட விளம்பரம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகியது. பெண் வீட்டார் தரப்பில் மணப்பெண்ணுக்கு யார் மாப்பிள்ளையாக வரவேண்டும் என்பதை தெரிவித்ததே இதற்கு காரணம். செய்தித்தாளில் வெளியான…

ஓய்வு பெறவுள்ள 300 விசேட மருத்துவர்கள்!!

இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் பரிந்துரையின்படி அரசத்துறையின் கட்டாய ஓய்வு வயது 60 என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டிசம்பர் 31ம் திகதிக்குப் பிறகு சுமார் 300 விசேட மருத்துவர்கள் ஓய்வு பெற உள்ளதாக விசேட மருத்துவர்கள் சங்கம்…

300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு பயணம்!!

அரசாங்கத்தினால் வௌியிடப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைய, சுமார் 300 அரச ஊழியர்கள் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றுள்ளதாக பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. சில அமைச்சுகள்…

கர்நாடகாவில் ஐ.எஸ். அமைப்புடன் தொடர்புடைய 3 பயங்கரவாதிகள் கைது..!!

கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டத்தில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய சிலர் பதுங்கி இருப்பதாக கர்நாடக மாநில உளவுத்துறைக்கு தகவல் வந்தது. அவர்கள் சிவமொக்கா போலீசாருக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாவட்டம் முழுவதும் போலீசார்…

இந்திய ஒற்றுமை யாத்திரையால் போக்குவரத்து பாதிப்பு – கேரள ஐகோர்ட்டில் வழக்கு..!!

காங்கிரஸ் கட்சியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ராகுல் காந்தி தலைமையில் நடந்து வருகிறது. 13-வது நாளான நேற்று கேரளாவின் சேர்தலா பகுதியில் இருந்து யாத்திரை தொடங்கியது. கொச்சி மாவட்டத்தில் இரவு முகாமிடப்பட்டது. இந்நிலையில், கேரள ஐகோர்ட்டைச்…

மைசூரு தசரா விழா: தங்க, வைர நவரத்தினங்களால் ஆன சிம்மாசனம் குறித்து சுவாரசிய தகவல்கள்..!!

உலகப்புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (அக்டோபர்) 5-ந்தேதி வரை 10 நாட்கள் கோலாகலமாக நடக்கிறது. உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழாவில் மன்னர் தனியார் தர்பார் நடத்துவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் மன்னர்…

திரிபோஷவில் நச்சுத் தன்மை: விசாரணைகள் ஆரம்பம் !!

நாட்டில் சிறு குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்காக வழங்குவதற்காக சுகாதார வைத்திய அதிகாரிகள் காரியாலயங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள திரிபோஷவை மீண்டும் சேகரிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில்…

கடன் மறுசீரமைப்பு பேச்சை ஆரம்பித்தது இந்தியா !!

இலங்கையுடனான தனது கடனை மறுசீரமைப்பது குறித்து இந்தியா பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தைகள் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை,…

மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் !!!

வழிபாட்டுத் தலங்களுக்கு மானிய விலையில் மின்சாரத்தை வழங்குவதற்கான கொள்கை ஒன்றை வகுக்குமாறு மூன்று பீடங்களையும் சேர்ந்த மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வழிபாட்டுத் தலங்களுக்கு இதுவரை மானிய விலையில் மின்சாரம்…

புது போல்டபில் போன் டீசர் வெளியிட்ட விவோ..!!

விவோ நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே விவோ X போல்டு 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போனினை விவோ அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த நிலையில், விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கான…

குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட ஓநாய்க்கு ” மாயா” என பெயர் சூட்டிய சீனா..!!

சீனாவை சேர்ந்த சினோஜீன் பயோடெக்னாலஜி நிறுவனம், ஆர்க்டிக் ஓநாய் ஒன்றை குளோனிங் மூலம் வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளது. இந்த ஓநாய்க்கு மாயா என்று பெயரிடப்பட்டுள்ளது. உலகில் குளோனிங் முறையில் பிறந்த முதல் ஓநாய் இதுவே ஆகும்.…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று வெளியீடு..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசனம் செய்ய நவம்பர் மாதத்துக்கான ரூ.300 டிக்கெட்டுகள் இன்று (புதன்கிழமை) காலை 9 மணியளவில் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.…

கேரளாவில் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் திரளாக பங்கேற்ற பெண்கள்-இளைஞர்கள்..!!

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரியில் கடந்த 7-ந் தேதி தொடங்கிய பாத யாத்திரை கடந்த 11-ந் தேதி முதல் கேரளாவில் நடந்து வருகிறது. இன்று அதிகாலை…