;
Athirady Tamil News
Daily Archives

9 November 2022

உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதிக்கு முதல்வர் கெஜ்ரிவால் வாழ்த்து..!!

உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக டி.ஒய். சந்திர சூட் இன்று பொறுப்பு ஏற்றுக்கொண்டார். இவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை…

திருமணமாகி 2 ஆண்டுகளுக்கு பிறகு லாட்ஜில் உல்லாசம் அனுபவித்து விட்டு இளம்பெண் காதலனுடன்…

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் கிருஷ்ணாராவ் (வயது 21) கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த அனுஷா (21) இவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு…

இந்தியாவில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்- தலைமை தேர்தல் ஆணையாளர்…

நாடு முழுவதும் துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கி கடந்த 7-ந்தேதி வரை நடந்தது. ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. இந்த நாளின் முக்கியத்துவத்தை குறிக்கும்…

மருத்துவ கல்லூரியில் மாணவர்களை அரை டவுசருடன் ஓட வைத்து ராக்கிங் செய்த சீனியர்…

வேலூர் பாகாயத்தில் பிரபல தனியார் மருத்துவக் கல்லூரி உள்ளது. இங்கு விடுதியில் புதிதாக சேர்ந்த மாணவர்களை சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்துள்ளனர். ராக்கிங் கொடுமைகள் அனைத்தும் வீடியோவில் பரவி வருகிறது. முதலாம் ஆண்டு மாணவர்களை அரை டவுசருடன்…

வங்கக்கடலில் உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி- இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

தென்மேற்கு வங்க கடல், இந்திய பெருங்கடல் பகுதியில் 4.5 கி.மீ உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருகிறது. இதனால், வங்க கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.…

காங்கிரஸ் கட்சி வளர்ச்சியின் எதிரி: பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கடும் தாக்கு..!!

இமாச்சல் பிரதேச மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்தபோது இந்த மாநிலத்திற்கு துரோகம் செய்தது, வளர்ச்சியின்…

ஏலக்காயில் இவ்வளவு குணநலன்களா? (மருத்துவம்)

ஏலக்காய் உணவில் பிரதான இடத்தை வகிப்பதோடு, உணவிற்கு நல்ல சுவையையும், நறுமணத்தையும் தரவல்லது. ஏலக்காயில் விட்டமின்கள் ஏ, பி, சி ஆகியன உள்ளடங்கியிருப்பதால், உடலின் ஆரோக்கியத்தை பேணுதில் பங்களிப்பு செய்கின்றது. மன அழுத்தப் பிரச்சினை…

நவம்பர் -02 உள்ளிட்ட போராட்டங்கள் எதற்காக? (கட்டுரை)

வரலாறு காணாத மக்கள் எழுச்சியை இலங்கை சந்தித்து, அதன் வாயிலாக, 2019 நவம்பரில் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட கோட்டாபய ராஜபக்‌ஷ, வெறும் இரண்டரை ஆண்டு பதவிக்காலத்துக்குள் பதவி விலகியமை, பெரும் வரலாற்று நிகழ்வு. இதில் எந்த மாற்றுக்கருத்தும்…

ஜெனீவாவுக்கு செல்லும் நிலைமையை ஏற்படுத்த வேண்டாம் : மனோ எம்.பி !!

எனக்கு நமது பிரச்சனைகளை எடுத்து கொண்டு சென்னைக்கு சென்று, நியூயோர்க்குக்கு சென்று, ஜெனீவாவுக்கு என்று பேச விருப்பம் இல்லை. ஆனால், என்னை அந்த இடத்துக்கு தள்ளி விட வேண்டாம் என அரசாங்கத்துக்கு எச்சரிக்கை விடுக்க விரும்புகிறேன் என தமிழ்…

யாழ்ப்பாண விமான நிலையத்தை இயக்க அரசாங்கம் விரும்பவில்லை!!

யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இயக்க அரசாங்கத்திற்கு விருப்பம் இல்லை என்பதே உண்மை என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர்…

கர்நாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் 50 சதவீத சீட்டுகள் இளைஞர்களுக்குதான்-…

காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பாராட்டு விழா கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் சலீம் அகமது பேசுகையில், கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.…

2 மாதத்தில் 10 முறை காதலனை கொலை செய்ய முயன்றேன்- கைதான கிரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம்..!!

குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவரது மகள் கிரீஷ்மா ( வயது 23). இவருக்கும் குமரி மாவ ட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன் ராஜ் (25) என்பவருக்கும் காதல்…

யாழில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஒன்பது பேர் பாதிப்பு!!

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மூன்று குடும்பங்களைச் சேர்ந்த ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்தார். சீரற்ற காலநிலை காரணமாக இன்று காலை…

வெள்ள நீர் பரவலால் கிட்டங்கி வீதி நீரில் மூழ்கியது-போக்குவரத்து மேற்கொள்வதில் பிரதேச…

அம்பாரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை காரணமாக நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கல்லோயா குடியேற்ற கிராமங்களையும் கல்முனை நகரையும் இணைக்கும் கிட்டங்கி வீதியின் மேலாக வெள்ள நீர் பரவ ஆரம்பித்துள்ளதுடன் இவ்வீதியூடாக…

கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை நடத்த கணவருக்கு விஷம் கொடுத்த தமிழக பெண்- கேரளாவில்…

கேரள மாணவருக்கு காதலி குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் இருந்து மீள்வதற்குள் கள்ளக்காதலுக்காக கணவருக்கு மனைவியே விஷம் கொடுத்தள்ளதாக புகார் எழுந்துள்ளது. கேரள மாநிலம்…

ஜம்மு-காஷ்மீரில் ஆற்றில் கார் பாய்ந்து 4 பேர் உயிரிழப்பு..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் உள்ள பிரேம் நகர் என்ற இடத்தில் நேற்று இரவு ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த கார் நிலை தடுமாறி அங்குள்ள ஆற்றில் பாய்ந்தது. ஆற்றில் அதிகளவு தண்ணீர் ஓடியதால் கார் அதில் மூழ்கியது. இதனால்…

மருமகளை தேடியவர் சம்பந்திக்கு வலை!!

மருமகளை தேடிய ஒருவர், அவரது தாய்க்கு வலை வீசிய சம்பவம் தனது 40 வருட திருமண தரகர் வாழ்க்கையில் கண்டதில்லை என தரகர் ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், தனக்கு கிடைத்த பணத்துடன் அந்த சம்பந்தத்தை பேசுவதை அத்தோடு நிறுத்தியும் கொண்டுள்ளார்.…

இந்திய உயர்ஸ்தானிகரை அவசரமாக சந்தித்தது இ.தொ.கா!!

இந்திய உயர்ஸ்தானிகளர் கோபால் பாக்லேவுக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸூக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் இன்று (09) இடம்பெற்றது. இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்து, TANTEA தோட்டங்களில் குடியேறியுள்ள பெருந்தோட்ட சமூகம்…

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும்!!

இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகியுள்ள வளிமண்டல தளம்பல் நிலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளது என்றும் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடைய வாய்ப்புள்ளது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. எனவே,…

2ஆவது குரங்கு அம்மை தொற்றாளர் சிக்கினார்!!

குரங்கம்மை தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர், இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. டுபாயில் இருந்து வந்த நபரொருவரே அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றும் தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவில்…

பயங்கரவாத அச்சுறுத்தல்- உளவுத் துறை அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை..!!

நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலை கண்காணிக்க மத்திய புலனாய்வு அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள உளவுத் துறை அதிகாரிகளுடன் (ஐ.பி.) மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று ஆலோசனை நடத்தினார். காலை 11…

வீதிகளில் விபத்துக்களை ஏற்படுத்தும் கால்நடைகள்! நடவடிக்கை இல்லை மக்கள் விசனம்!! (படங்கள்)

வவுனியா ஓமந்தை பிரதான ஏ9 கண்டி வீதியில் கட்டாக்காலி கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் பயணம் மேற்கொள்ளும் வாகனங்கள் பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் ஆபத்தான பயணத்தை எதிர்கொள்கின்றனர். இது குறித்து…

யாழ் – கொழும்பு பேருந்து சேவைகளின் வழித்தட அனுமதிகளை பரிசோதிக்க நடவடிக்கை!!

யாழ்ப்பாணம் கொழும்புக்கு இடையில் சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி, சாரதி அனுமதி பத்திரம் உள்ளிட்ட ஆவணங்கள் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து…

யாழில். வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு!!

ஆலய நிர்வாகத்தின் பண மோசடி உள்ளிட்டவை தொடர்பில் வடமாகாண ஆளுநர் தலையிட்டு தீர்வொன்றினை பெற்று தர வேண்டும் என கோரிய வெளிநாட்டு பிரஜை மீது வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள முருகன் ஆலயம்…

மக்களை இம்சிக்க வேண்டாம் – சுரேஸ்!!

யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினர் வீதி சோதனை சாவடிகளை அமைத்து போதைப்பொருளை கடத்தலை கட்டுப்படுத்த முடியாது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்ற ஊடக…

விமான நிலையத்துக்குள் கடும் பொலிஸ் பாதுகாப்பு!!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், பயணிகள் வருகைதரும், வெளியேறும் பிரிவுகளின் கணினிகள் செயலிழந்து உள்ளன. இன்று (09) காலை 9 மணியளவில் திடீரென செயலிழந்துவிட்டன என திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் விமான நிலையத்தின் விமானப்…

ஆபத்தை ஏற்படுத்தும் குரங்கு அம்மை: மக்களே அவதானம்… !!

குரங்கு அம்மையை தடுப்பதற்கு முறையாக கைகளை கழுவுதல் மற்றும் சுத்தப்படுத்துதல் மிகவும் முக்கியம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு - சீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் ஆலோசகர் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா இதை தெரிவித்தார்.…

பிரித்தானிய தூதுவருடன் ரிஷாட் சந்திப்பு !!

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுக்கும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனுக்குமிடையிலான சந்திப்பு இன்று (08) கொழும்பிலுள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான வெஸ்ட்…

மத்தியஸ்த சபை ஆணைக் குழுவினால் “பிணக்குதற்பெட்டி” (Dispute Box)…

மத்தியஸ்த சபை ஆணைக் குழுவினால் பொதுமக்களால் தனிப்பட்ட ரீதியில் மத்தியஸ்த சபைக்கான பிணக்குகளை ஆற்றுப்படுத்துவதை மிகவும் முறையாகவும், துரிதமாகவும் மேற்கொள்வதற்கும் மத்தியஸ்த செயற்பாடுகளை மக்களிடையே பிரபல்யப்படுத்துவதற்குமான…

மாணவ சமூகத்தை போதைப் பாவனையிலிருந்து மீட்க அனைத்து துறையினரும் ஒன்றிணைய வேண்டும்! வட மாகாண…

வட மாகாணத்தில் மாணவர்கள் சமூகத்திடம் வேகமாக பரவி வரும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்த அரச அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் ஒன்றிணைந்து கூட்டு நடவடிக்கையை மேற்கொள்ள முன்வர வேண்டுமென, வட மாகாண ஊடக அமையம் வேண்டுகோள் விடுக்கின்றது.…