;
Athirady Tamil News
Monthly Archives

November 2022

குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது- அமித்ஷா..!!

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அளித்த பேட்டியில் கூறியதாவது:- குஜராத் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருங்கள். வெற்றி வேட்பாளர் பட்டியலில் ஆம் ஆத்மியின் பெயர் இடம் பெறாது. குஜராத்தில் காங்கிரஸ் இன்னும் முக்கிய எதிர்க் கட்சியாக உள்ளது. ஆனால்…

திருப்பதியில் நாளை முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரத்தில் மாற்றம்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று (புதன்கிழமை) முதல் ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடையாளர்களுக்கான டிக்கெட் கவுண்ட்டர் திருப்பதி மாதவம் ஓய்வு இல்லத்தில் தொடங்கப்படுகிறது. நாளை (வியாழக்கிழமை) முதல் வி.ஐ.பி. பிரேக் தரிசன நேரம் காலை 8 மணியாக…

கஞ்சா போதையில் வீட்டிற்கு வந்த 10-ம் வகுப்பு மாணவி: தாய் போலீசில் புகார்..!!

திருப்பதி அடுத்த சந்திரகிரி பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு வந்தார். புத்தகப் பையை வீட்டில் வைத்துவிட்டு வெளியே சென்றார்.…

ஜல்லிக்கட்டு போட்டியில் விதிமீறல் நடைபெறவில்லை- சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கருத்து..!!

சுப்ரீம் கோர்ட்டில் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு விசாரணை 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் பீட்டா அமைப்பு சார்பில் வக்கீல் சியாம் திவான் ஆஜராகி வாதாடினார். அவர் வாதாடுகையில், 'பாரம்பரிய காளை இனங்களை காப்பாற்றுவதற்காக தான் ஜல்லிக்கட்டு…

திருப்பதி கோவிலில் டிசம்பர் மாதம் நடக்கும் விழாக்கள்..!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (டிசம்பர்) நடக்கும் விழாக்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:- 4-ந்தேதி கீதா ஜெயந்தி, 5-ந்தேதி சக்கரத்தீர்த்த முக்கோடி உற்சவம், 7-ந்தேதி கார்த்திகை தீபத்திருவிழா, 8-ந்தேதி…

கேரள லெஸ்பியன் ஜோடியின் திருமண போட்டோ ஷூட் படங்கள்- சமூக வலைதளத்தில் பரவியதால்…

கேரளா மாநிலத்தை சேர்ந்த இளம்பெண்கள் ஆதிலா நஸ்ரின், பாத்திமா நூரா. இவர்கள் இருவரும் பள்ளியில் படித்தபோது நெருங்கிய தோழிகளாக இருந்தனர். அதன்பின்பு கல்லூரியில் சேர்ந்த பின்னரும் இருவரின் நட்பும் தொடர்ந்தது. இருவருக்கும் இடையிலான நெருக்கம்…

4 பொருட்களின் விலைகள் குறைப்பு !!

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் நாளை (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக லங்கா சதொச தெரிவித்துள்ளது. அதற்கமைய ஒரு கிலோகிராம், நெத்தலி கருவாட்டின் விலை…

உணவே வியாதி, உணவே மருந்து !! (மருத்துவம்)

நீரிழிவு: நீங்கள் அறிய வேண்டியவை உலகில் 347 மில்லியன் மக்களும், இலங்கையில் 2 மில்லியன் மக்களும் நீரிழிவினால் (Diabetes) பீடிக்கப்பட்டுள்ளதோடு, இலங்கையில் 2 மில்லியன் மக்கள் முன் நீரிழிவினால் (Prediabetes) பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்த…

வரலாற்றை அறிந்திருப்பது இன உறவின் அடித்தளம்!! (கட்டுரை)

கிழக்கில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் பிரதேசம் ஒன்றில் முஸ்லிம் போடியார் ஒருவருக்குச் சொந்தமான வயல் நிலத்தை தமிழர் ஒருவர் முறைகேடாக ஆக்கிரமிக்க முற்பட்டிருக்கின்றார். அப்போது அருகிலுள்ள வயலின் உரிமையாளரான தமிழர் அவரை விரட்டியிருக்கின்றார்.…

சி.சி.டிவி காட்சிகளை அழித்தது அரசாங்கம் !!

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கைக்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்போது கப்பல் தரித்திருந்த இடத்திலிருந்து துறைமுகத்துக்குள் வரும் வரையிலான சி.சி.டிவி காட்சிகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்பட்டுள்ளன. நீதவான் விசாரணைகளில் இது…

மின்சார சபை அனுமதி கோரவில்லை !!

நவம்பர் 30 ஆம் திகதி வரை மாத்திரம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. புதன்கிழமைக்கு (30) பின்னர் மின்வெட்டுக்கான அனுமதி இன்னும்…

திகா – ஜீவன் இணைந்து போராட்டம்?

பெருந்தோட்டக் கம்பனிகளால் பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைய சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்தார். ஜனவரிக்குப் பின்னர் நியாயமான சம்பளம் ஒன்றை…

நவம்பர் மாத பணவீக்கமும் வீழ்ச்சி !!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தால் அளவிடப்படும் ஒட்டுமொத்த பணவீக்கமானது நவம்பர் மாதத்தில் 61 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம், புதன்கிழமை (30) தெரிவித்தது.…

2 பேருக்கு விளக்கமறியல்; 2 பேருக்கு பிணை !!

நிதி மோசடி குற்றச்சாட்டு குறித்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த திலினி பிரியமாலியுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பொரளை சிறிசுமண தேரர் மற்றும் இசுரு பண்டார ஆகியோரை கொழும்பு…

புலிகளின் மூன்று எலும்புக்கூடுகள் மீட்பு !!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு உடையார்கட்டு குரவில் பகுதியில் விடுதலைப்புலிகளுடையது என இனம் காணப்பட்ட மனிதர்களின் முன்று வகையான எலும்பு எச்சங்கள் இன்று 30.11.22 மீட்கப்பட்டுள்ளன. புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார்…

மின் கட்டண விவகாரம்: ஆணைக்குழு அதிரடி !!

மின் கட்டண உயர்வு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களாக மின் கட்டணத்தை அதிகரிக்க…

திருப்பதியில் ரெயிலில் திடீர் தீ விபத்து- பயணிகள் அலறி அடித்து கீழே இறங்கினர்..!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் பஸ், ரெயில், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து செல்கின்றனர். பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்வதற்காக திருப்பதி, ரேணிகுண்டா, நெல்லூர், விஜயவாடா, விசாகப்பட்டினம்…

பிரித்தானிய தூதுவர் யாழ் மாநகர முதல்வருடன் சந்திப்பு!!

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சரா ஹூல்ரன் புதன்கிழமை (30) யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். யாழ் மாநகர சபைக்கு மாலை 6.30 மணியளவில் விஜயம் செய்த பிரித்தானிய தூதுவர் குறித்த சந்திப்பில் ஈடுபட்டார். இதன்போது…

சபரிமலை செல்லும் பக்தர்கள் பம்பை கணபதி கோவிலில் ரூ.300 கட்டணம் செலுத்தி இருமுடி கட்ட…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. மண்டல பூஜையில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருகிறார்கள். இதுவரை 6.50 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். தினமும் 55 ஆயிரம் பக்தர்கள்…

குஜராத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு- பலத்த பாதுகாப்பு ஏற்பாடு..!!

குஜராத்தில் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடக்கிறது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலமான குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் 89 தொகுதிகளுக்கு நாளை (1-ந்தேதி) முதல்கட்ட தேர்தல் நடக்கிறது. மீதமுள்ள…

இந்தியாவில் புதிதாக 277 பேருக்கு கொரோனா..!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 215 ஆக இருந்தது. இன்று 277 ஆக சற்று அதிகரித்தது. மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 72 ஆயிரத்து 347 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 401 பேர் நலம் பெற்றுள்ளனர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை…

யாழ்.மாநகர் வர்த்தகர்கள் 12 பேருக்கு 3 இலட்ச ரூபாய் தண்டம்!!

யாழ்ப்பாணம் மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பலசரக்கு கடைகளில் காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 12 உரிமையாளர்களுக்கு யாழ்.மேலதிக நீதவான் நீதிமன்று 3 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் தண்டம் விதித்துள்ளது. யாழ் நகர் பகுதியில்…

திருப்பதியில் திருமலா விரைவு ரெயிலில் தீ விபத்து..!!

திருப்பதி ரெயில் நிலையத்தில் பயணிகள் இன்றி நின்றிருந்த ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் தீ மளமளவென ரெயில் பெட்டிகளில் பரவியது. இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த தீயணைப்ப வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில்…

லிட்ரோவின் புதிய அறிவிப்பு!!

ஒரு இலட்சம் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நாளை (01) நாடு முழுவதும் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இன்று 6,000 மெற்றிக் தொன் எரிவாயு அடங்கியக் கப்பல் ஒன்று துறைமுகத்தை…

IMF நிதி குறித்து இந்திரஜித் குமாரசுவாமி வெளியிட்டுள்ள தகவல்!!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது சில சமயங்களில் விரும்பத்தகாததாக இருக்கும் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது என்றும், அதற்காக அரசியலமைப்பு…

கொடூர கத்திக்குத்து; ஆண் பலி – பெண் படுகாயம்!!

ஆணும் பெண்ணும் கூரிய ஆயுதத்தால் கொடூரமான முறையில் வெட்டப்பட்டுள்ளனர். அதில், ஆண் பலியானார். படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம், ஹிக்கடுவ-வேவல சந்தியில் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது. காரொன்றில்…

மாவட்ட அபிவிருத்திக் குழுக்கள் விவகாரம்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு மறுப்பு!!

மாகாண சபைகளுக்குப் பதிலாக மாவட்ட அபிவிருத்திக் குழுக்களை ஸ்தாபிக்க ஜனாதிபதி தயாராகி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தச் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் 4 டன் மலர்களால் புஷ்ப யாகம்..!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் நடைபெற்று வந்த கார்த்திகை பிரம்மோற்சவ விழா நேற்று நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு நேற்று மாலை புஷ்பயாகம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக காலை 10.30 மணி முதல் 12 மணி வரை தாயாருக்கு திருமஞ்சனம் நடத்தப்பட்டது.…

தேசிய பங்கு சந்தை; 3-வது நாளாக தொடர்ந்து புதிய உச்சம்..!!

ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்ற, இறக்கங்கள் காணப்பட்டபோதும், இந்திய பங்கு சந்தையில், வார தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. எனினும் மும்பை பங்கு சந்தையில், 2.94 புள்ளிகள் அல்லது 0.0047 சதவீதம் என்ற அளவில் சற்று சரிவு…

சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக அதிபர் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு!!…

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவத் தலைவர்களுக்கான விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் புதன்கிழமை(30) காலை 9 மணியளவில் நிகழ்வு…

உற்பத்தி துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி – பிரதமர் மோடி பெருமிதம்..!!

உற்பத்தித் துறையில் இந்தியா தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது என பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் செல்போன் ஏற்றுமதி ஆண்டுக்கு ஆண்டு இரு மடங்கு அதிகமாகி இருப்பது குறித்து…

புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி திடீர் மரணம்..!!

புதுவையில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு புதுவை முதல்-அமைச்சராக ஜானகிராமன் இருந்தபோது கடந்த 1997-ம் ஆண்டு யானை ஒன்று தனியார் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. அந்த யானைக்கு லட்சுமி என்று பெயர் சூட்டப்பட்டது.…

யாழ்.மாநகர சபைக்கு எதிராக மானிப்பாய் பிரதேச சபை போராட்டம்! (PHOTOS)

யாழ்ப்பாணம் மாநகர சபை தமது சபை எல்லைக்குள் கழிவுகளை கொட்டுவதனை நிறுத்த வேண்டும் என கோரி மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து இன்றைய தினம் புதன்கிழமை வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மானிப்பாய் பிரதேச சபை…