;
Athirady Tamil News
Monthly Archives

February 2023

பூந்தொட்டிகளை காரில் வந்து திருடிய நபர்கள் – போலீசார் விசாரணை!!

அரியானா மாநிலம் குருகிராம் நகரில் ஜி20 மாநாடு தொடர்பான கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை தர உள்ளனர். இதற்காக சாலைகளில் அலங்காரத்திற்காக பூந்தொட்டிகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த பூந்தொட்டிகளை காரில் வந்த…

ஹாங்காங்கில் 945 நாட்களுக்கு பின் முகக்கவசம் கட்டாயம் வாபஸ்!!

ஹாங்காங் நாட்டில் 945 நாட்களுக்கு பின்னர் முகக் கவசம் கட்டாயம் என்ற கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. உலக நாடுகள் கொரோனா காலத்தில் முககவசம் அணிவதை…

பிரதமர் மோடியுடன் தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் கவர்னரும் தற்போதைய பஞ்சாப்…

ஈரான் நாட்டில் சிறுமிகள் பள்ளி செல்வதை தடுக்க, மர்ம நபர்கள் நச்சு காற்றை பரப்பி அவர்களை…

ஈரான் நாட்டின் டெஹ்ரான் அருகே உள்ள கோம் நகரில் சிறுமிகள் பள்ளி செல்வதை தடுக்க, மர்ம நபர்கள் சிலர் நச்சு காற்றை பரப்பி அவர்களை கொலை செய்ய முயற்சிப்பதாக அந்நாட்டு அமைச்சர் கூறியுள்ளார். பெண்கள் பள்ளிகளை மூட வேண்டும் என்பதற்காக மாணவிகளுக்கு…

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோர் ராஜினாமா!!

டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவும், அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தங்களது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இருவரது ராஜினாமா கடிதங்களையும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார்.…

துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் (2.18 கோடி) டாலர் சேதம்…

துருக்கி நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 6 அன்று, துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் 34.2 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2,81,185 கோடி ரூபாய்) சேதம்…

நீட் தேர்வில் விலக்கு- பிரதமரிடம் கோரிக்கை வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி சென்றார். டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக முன்னாள் கவர்னரும் தற்போதைய பஞ்சாப்…

நெருக்கமான நபரால் புதின் கொல்லப்படுவார்- ஜெலன்ஸ்கி சொல்கிறார்!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டை தாண்டி விட்டது. இந்த போரால் உக்ரைன் நகரங்கள் சின்னபின்னமாகி வாழ்வதற்கே தகுதியற்ற நிலை உருவாகி இருக்கிறது. பல நாடுகள் உக்ரைன் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. ஐ.நா. சபையில் தீர்மானம்…

ஜம்மு- காஷ்மீரில் 5 ஜி சேவை: துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தொடங்கி வைத்தார்!!

இன்றைய நவீன உலகில் இணையத்தின் பங்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. உலகத்தையே நமது உள்ளங்கைக்குள் கொண்டு வந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். தற்போது புழக்கத்தில் உள்ள 4ஜி சேவையைவிட பல மடங்கு வேகத்தை வழங்கும் 5 ஜி சேவையை இந்தியாவில்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா அவர்களின் பிறந்ததினம்.. (படங்கள்…

கற்றலுக்கான அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கனடா வசந்தா அவர்களின் பிறந்ததினம்.. (படங்கள் வீடியோ) ########\################## கனடாவில் வசிக்கும் வசந்தா அக்கா என அழைக்கப்படும் திருமதி பிரேமகுமாரி ரவி அவர்களது பிறந்தநாள் வன்னி எல்லைக்…

வடகொரியாவில் கடும் உணவு பஞ்சம்- அதிபர் அவசர ஆலோசனை!!

வடகொரியாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையே எல்லை பிரசனை தொடர்பாக மோதல் இருந்து வருகிறது. தென் கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளதால் ஆத்திரம் அடைந்த வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி அச்சுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும்…

ஸ்கந்தா – மகாஜனா மோதும் “வீரர்களின் போர்” மார்ச் 3 ஆரம்பம்!! (படங்கள்)

“வீரர்களின் போர்” என அழைக்கப்படும் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி மற்றும் தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரி அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி மார்ச் 03ம் திகதி ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 03,04 என இரண்டு தினங்கள் நடைபெறும் போட்டியானது இரு…

வீடியோ எடுப்பது தெரியாமல் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபர் கைது!!

ஆந்திர மாநிலம், மேடக் மாவட்டம், நர்சாப்பூர், பஜார் வீதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நேற்று அதிகாலை ஏ.டி.எம். மையத்திற்கு சென்ற வாலிபர் ஒருவர் ஏ.டி.எம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்து கொண்டு…

சிறந்த பணியாளர் விருது வாங்கியவரை பணியில் இருந்து நீக்கிய கூகுள் நிறுவனம்!!

மைக்ரோசாப்ட், அமேசான், பேஸ்புக் நிறுவனங்களைத் தொடர்ந்து கூகுள் நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் 12,000 பேரை வேலையில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கி உள்ளது. இந்நிலையில் சிறந்த பணியாளர் என்று விருது வாங்கியவரை…

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்தார் சிறீதரன் எம்.பி!!

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகள் இணைந்து, இன்றைய தினம் (28), பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேரில் சந்தித்துக்…

4-ம் வகுப்பு வரை பள்ளி பாடங்கள் நடத்தும் சிக்ஷா ரோபோ!!

கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் சிர்சியை சேர்ந்தவர் அக்ஷய் மஷேல்கர். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர், சைதன்யா பி.யூ.கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார். இவர் தொடக்க பள்ளி அளவில் மாணவர்களுக்கு படிப்பை கற்று கொடுப்பதற்காக 'சிக்ஷா'…

21/4தாக்குதல்: 17 ஆவது பிரதிவாதி மரணம்!!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்கு சதி மற்றும் உதவிய குற்றச்சாட்டின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் 17வது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்ட யாசிர் பாபா அப்துல் ரவூப் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதன் காரணமாக…

2016 இன் பின்னர் அரச சேவையில் இணைந்த ஊழியர்களுக்காக தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை…

2016 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் அரச சேவையில் இணைந்த ஊழியர்களுக்காக தேசிய பங்களிப்பு ஓய்வூதிய நிதியத்தை ஸ்தாபிக்க அரசாங்கம் தயாராகி வருகின்றது. இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு…

குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை!!

கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சேர்ந்தவர் சுனில் (வயது 47). தொழிலாளி. சுனிலின் பக்கத்து வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்தனர். அவர்களுக்கு 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது. சம்பவத்தன்று அந்த குழந்தையின் உடலில் காயங்கள் காணப்பட்டன. இதனால்…

உலக கோடீஸ்வரர்கள் என்ற பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளார் டெஸ்லா…

உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 39வது இடத்திற்கு தள்ளப்பட்டார் தொழில் அதிபர் கவுதம் அதானி. உலக கோடீஸ்வரர்கள் என்ற பரமபத பட்டியலில் மீண்டும் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க். எலான் மஸ்க் நிறுவனத்தின்…

திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்காததை தட்டிகேட்ட நண்பரை அடித்து கொன்ற மணமகன்!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் பினு (வயது 36). பினுவும் அதே பகுதியை செபாஸ்டின், விஷ்ணு ஆகியோரும் நெருங்கிய நண்பர்கள். எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள். நண்பர்களில் விஷ்ணுவுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் செபாஸ்டினுக்கு…

டெஸ்லா நிறுவனத்தின் பங்குகளில் எழுச்சி- மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்தார் எலான் மஸ்க்!!

உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளார் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனரான எலான் மஸ்க். கடந்த டிசம்பர் மாதம் டெஸ்லா நிறுவன பங்குகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக உலகின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்த எலான் மஸ்க் இரண்டாவது…

அமெரிக்காவை அடுத்து கனடாவிலும் அரசு ஊழியர்களின் சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த…

கனடாவில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் அரசுக்கு சொந்தமான செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நாட்டு அரசு விளக்கம்…

புல்வாமாவில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை!!

காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் முடுக்கிவிட்டுள்ளனர். இந்த நிலையில் காஷ்மீர் மாநிலம் புல்வாமா பகுதியை சேர்ந்த பண்டிட் ஒருவர், நேற்று முன்தினம் அவந்தி போராவில் உள்ள மார்க்கெட்டுக்கு சென்றார்.…

பிரபாகரன் தொடர்பாக பொய்யான கருத்துகளை வெளியிடுவது போராட்டத்தை மலினப்படுத்தும் செயல் –…

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக பழ.நெடுமாறன் தெரிவித்த கருத்து அவருடைய கருத்து அல்ல என்பதை அவரே குறிப்பிட்டிருந்ததாக புளொட் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இன்று…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,799,016 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67.99 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,799,016 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 679,782,886 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 652,622,905 பேர்…

வருகிற 22-ந்தேதி முதல் கிராமப்புறங்களில் 2 நாள் இரவு தங்கி ஜெகன்மோகன் ரெட்டி ஆய்வு…

ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த ராஜசேகர ரெட்டி மக்களின் மனநிலையை அறிந்து கொள்வதற்காக வாரத்தில் 2 நாட்கள் கிராமப்புறங்களில் தங்கி இருந்து ஆய்வு நடத்தி வந்தார். அப்போது அவர் கிராமப்புற மக்களிடம் நெருங்கி பழகி ஆட்சியில் உள்ள குறை நிறைகளை…

உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை கண்டித்து பிரான்சில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்!!

நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முயன்ற உக்ரைன் மீது ரஷியா போரை தொடங்கி ஓர் ஆண்டை கடந்து விட்டது. ஆனால் போர் முடிவின்றி நீண்டு வருகிறது. இந்தப் போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஏவுகணைகள், பீரங்கிகள் உள்ளிட்ட…

அகமதாபாத்தில் இருந்து வந்த சென்னை ரெயிலில் திடீர் புகை- பயணிகள் அலறி அடித்து ஓட்டம்!!

அகமதாபாத்தில் இருந்து நேற்று மாலை சென்னை நோக்கி நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டு இருந்தது. தெலுங்கானா மாநிலம் மகபூபாபாத் ரெயில் நிலையம் அருகே ரெயில் வந்து கொண்டு இருந்தது. அப்போது ஜெனரேட்டர் பொருத்தப்பட்டுள்ள பெட்டியின் அருகில் பிரேக்…

முகப்பொலிவை எளிதான வழிகளில் பெறலாம்!! (மருத்துவம்)

பசும்பால், பாசிப்பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்துாரி மஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறும். * பாசிப்பயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால், வேர்க்குரு கொப்புளங்கள்…

கிழக்காசியாவில் கெடுபிடிப்போர் – அதிவலதுவாதத்தின் அடிநாதம்!! (கட்டுரை)

தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் தீவிரவலதுசாரிகளின் அணிதிரட்டலும் கிழக்காசிய அதிவலதுசாரி அரங்காடிகளின் நடத்தையும் அரசியல் உபாயங்களும், ஐரோப்பா மற்றும் வடஅமெரிக்காவில் உள்ள அவர்களது சகாக்களிடமிருந்து வேறுபடுகின்றன என்பதை, கடந்த…

பாடசாலைகள், வங்கிகள் நாளை முடங்குமா?

அரசாங்கத்தின் அசாதாரண வரி அறவீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு ஆசிரியர்களும் ஆதரவு வழங்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவிக்கின்றார்.…

ஜட்டி விற்பனை சரிவு: பொருளாதாரத்துக்கு முதல் எச்சரிக்கை !!

ஒரு நாட்டின் பொருளாதாரத்தைக் கணிக்கவும், ஆய்வு செய்யவும் பல காரணிகள், பல அளவுகோல்கள் உள்ளன. சின்னச் சின்ன விஷயங்கள் கூடப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் காரணியாக உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அனைத்து பொருட்களின்…