;
Athirady Tamil News
Daily Archives

11 March 2023

இலங்கையை வந்தடைந்த சொகுசு பயணிகள் கப்பல்!!

1,800க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது. 1,894 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 906 பணியாளர்களை ஏற்றிச் வந்த கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் தரித்ததாக…

நாகூர் கடற்கரையில் குழாய் உடைந்து மீண்டும் கச்சா எண்ணெய் வெளியேறியது !!

நாகை மாவட்டம் நாகூரை அடுத்த பனங்குடியில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம்(சி.பி.சி.எல்.) உள்ளது. காவிரி படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் எடுக்கப்படும் கச்சா எண்ணெய் இங்கு சுத்திகரிக்கப்பட்டு லாரிகள், கப்பல்கள் மூலம் வெளி மாநிலம்…

’’வடக்கின் போர்’’ யாழ். மத்திய கல்லூரி வெற்றி!! (PHOTOS)

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்று சனிக்கிழமை (11) நிறைவடைந்த யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி அணிக்கும் யாழ். மத்திய கல்லூரி அணிக்கும் இடையிலான 116ஆவது வடக்கின் சமர் மாபெரும் கிரிக்கெட் போட்டியில் யாழ். மத்திய கல்லூரி 9 விக்கெட்களால்…

வாலிபரின் வயிற்றுக்குள் ஓட்கா பாட்டில்… ஆபரேசன் மூலம் அகற்றிய டாக்டர்கள்……

நேபாளத்தில் வாலிபர் ஒருவரின் வயிற்றில் இருந்து ஓட்கா பாட்டிலை டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து அகற்றிய நிலையில், இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. நேபாளத்தின் ரவுதஹத் மாவட்டம், குஜாரா நகரில் வசித்து வரும்…

பஸ் படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்கள்- டிரைவர், கண்டக்டரை எச்சரித்த அ.தி.மு.க.…

திருப்பூரில் இருந்து தனியார் பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு ஈரோடு நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் விஜயமங்கலத்தில் இருந்து பெருந்துறை நோக்கி வந்த போது பஸ்சின் பின்புறமாக பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார் தனது காரில் வந்து…

ஊழல் வழக்கு – மலேசியா முன்னாள் பிரதமர் கைது!!

மலேசியாவில் 2020 முதல் 2021 வரை பிரதமராக பதவி வகித்தவர் முகைதீன் யாசின். இவர் பதவியில் இருந்தபோது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல், பண மோசடி உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக முகைதீன் யாசின் மீது ஊழல்…

சேற்றில் புதைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலம் மீட்பு!!

கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தின் சேற்றுப் பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று (11) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 26 வயதுடைய பெண் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

போதையில் அம்பியூலன்ஸ் வண்டியை செலுத்திய சாரதி !!

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் வரணி பிரதேச வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் வண்டி கொடிகாமம் பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானது. சம்பவத்தில் இரண்டு மாடுகள் உயிரிழந்ததாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். விபத்து இடம் பெற்ற தினம்…

திருப்பூரில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு கஞ்சா சப்ளை செய்த 2 போலீஸ்காரர்கள் கைது!!

திருப்பூர் மாவட்டம், பல்லடம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சரவணன், (35). இவர், கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக, கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், இவரை சஸ்பெண்ட் செய்தார். இந்த நிலையில் போலீஸ்காரர்…

சர்வதேச மகளிர் தினம்- ஆப்கானிஸ்தான் செய்தி ஊடகத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற விவாத…

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021-ம் ஆண்டு தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். அதன்பிறகு அங்கு பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட உரிமைகள் மறுக்கப்படுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. சுமார் 75 சதவீத பெண்…

ஜவுளி கடையில் கார் திருடிய 2 பேர் கைது- சி.சி.டி.வி. காட்சியை கைப்பற்றி போலீசார் அதிரடி…

களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் பென்சாம் (வயது 69). இவர், நாகர்கோவிலில் உள்ள ஒரு பிரபல ஜவுளி கடை ஒன்றில் துணி எடுக்க வந்திருந்தார். அப்போது தனது காரை கடையில் நிறுத்திவிட்டு துணி எடுக்க சென்றார். காரை நிறுத்தியதற்கான டோக்கனையும் பெற்று…

IMF உடன்படிக்கைக்கு இலங்கையை ஆதரித்த முதல் நாடு இந்தியா!! (கட்டுரை)

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்தக்கட்ட கூட்டம் மார் மாதம் 20ஆம் திகதியன்று நடத்தப்படவுள்ளது. அந்தக்கூட்டத்தின் போது, இலங்கைக்கு சாதகமான பதில் கிடைக்குமென பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. சர்வ​தேச நாணய நிதியத்தினால் விதிக்கப்பட்ட நிபந்தனைகள்…

ஹாரி-மேகன் தம்பதியின் குழந்தைகளுக்கு அரச பட்டம்: பக்கிங்ஹாம் அரண்மனை அறிவிப்பு!!

இங்கிலாந்து மன்னர் சார்லசின் இரண்டாவது மகன் இளவரசர் ஹாரி, இவர் அமெரிக்காவைச் சேர்ந்த, 'டிவி' நடிகை மேகன் மார்கெலை காதலித்து, அரச குடும்பத்தின் ஒப்புதலோடு கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பின்னர் அரச குடும்பத்துடன்…

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து ஈரோடு பஸ், ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு…

சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று காலை ஒரு போன் வந்தது. அதில் பேசிய மர்ம நபர் ஈரோடு ரெயில் நிலையம் மற்றும் ஈரோடு பஸ் நிலையத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது இன்னும் சற்று நேரத்தில் வெடிக்கப் போவதாகவும் சொல்லிவிட்டு போனின்…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிரான பிடிவாரண்டு ரத்து!!

நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக 70க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில், பிரதமராக இருந்தபோது கிடைத்த பரிசு பொருட்களை…

வானிலை முன்அறிவிப்பை துல்லியமாக கணக்கிட கட்டமைப்பு விரிவாக்கம்- சென்னை மண்டல அதிகாரி…

சென்னை மண்டல வானிலை ஆராய்ச்சி நிறுவனம் வானிலை முன் அறிவிப்பை தெளிவாக கணக்கிட்டு துல்லியமாக வெளியிட பல்வேறு தொழில்நுட்பங்களை பின்பற்றுகிறது. மேலும் துல்லியமாக கணக்கிட அதன் கட்டமைப்பை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு உள்ளது. தமிழகம் முழுவதும்…

நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டாம்!!

இந்நாட்டின் நீதித்துறையில் தலையிடும் மற்றும் செல்வாக்கு செலுத்தும் செயற்பாடுகள் பாராளுமன்றத்தில் பாராளுமன்ற சிறப்புரிமை மீறலை சாதிக்கும் வகையில் இடம்பெறக் கூடாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். தேர்தலை ஒத்திவைக்க…

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி குறித்த அறிவிப்பு!!

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைவதற்குப் பல காரணிகள் காரணமாக அமைவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதாரச் செயற்பாட்டின் சில செயற்பாடுகளுடன் அதுவரை டொலர்களை…

சிரியாவின் அலேப்போ விமான நிலையத்தின் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!

இவ்வாரம் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலுக்கு உள்ளான சிரியாவின் அலேப்போ சர்வதேச விமான நிலையம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இவ்விமான நிலையம் இஸ்ரேலின் தாக்குதலுக்கு உள்ளானது. அதன்…

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார் தெலங்கானா முதல்வர் மகள் கவிதா – டெல்லியில்…

தெலங்கானா முதல்வரும் பாரத் ராஷ்ட்ர சமிதியின் தலைவருமான கே. சந்திரசேகர ராவின் மகள் கவிதா, டெல்லியில் அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகிறார். டெல்லி மதுபான கொள்கை ஊழலில் அம்மாநில துணை முதல்வராக இருந்த மணிஷ் சிசோதியா ஏற்கனவே கைது செய்யப்பட்டு…

சில மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும்!!

ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

10.5 கிலோ தங்கத்துடன் 5 பேர் கைது!!

இந்திய பிரஜை உட்பட 5 பேர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக 10.5 கிலோ கிராம் தங்கத்தை மும்பைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதே கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர்…

ஆப்கனுக்கு கூடுதலாக 20 ஆயிரம் டன் கோதுமை – ஈரான் வழியாக அனுப்புகிறது இந்தியா!!

ஆப்கானிஸ்தான் தொடர்பான இந்தியா - மத்திய ஆசிய கூட்டுப் பணிக் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ் தான் ஆகிய நாடுகளின்…

2-வது முறையாக உல்லாசத்துக்கு அழைத்து தாக்கியதால் கள்ளக்காதலனை தீர்த்துக் கட்டினேன்: கைதான…

சென்னை பெரியமேட்டில் உள்ள லாட்ஜில் பிரகாஷ் என்ற வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெரம்பூர் நாராயணா மேஸ்திரி தெருவைச் சேர்ந்த பிரகாசுக்கும் கொசப்பேட்டையை சேர்ந்த பிரியா என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளக்காதல் இருந்து…

குழந்தையின் மூளைக்குள் இரட்டை குழந்தை – மருத்துவ துறையில் அரிய நிகழ்வு..!

சீனாவில் ஒரு வயது குழந்தையின் மூளைக்குள் பிறக்காத இரட்டை குழந்தை கண்டெடுக்கப்பட்டது. சீனாவில் உள்ள மருத்துவர்கள் ஒரு வயது குழந்தையின் மூளைக்குள் இருந்து "பிறக்காத இரட்டையரை" அகற்றியதாக தெரிவித்தனர். Neurology இதழில் வெளியிடப்பட்ட…

சென்னை மாவட்டத்தில் நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படும்!!

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- நாளை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் 6 முதல் 10 ஆம் வகுப்புகளுக்கு திங்கட்கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு…

ஆப்கானிஸ்தானில் இரண்டாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில்…

ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள சைபாத் நகரில் இருந்து 101 கிலோமீட்டர் தொலைவில் இன்று காலை 8 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.1 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.…

உக்ரைனின் மீது நாலாபுறமும் ரஷ்யா நடத்தியுள்ள மோசமான ஏவுகணைத் தாக்குதல்கள்!

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு ஓராண்டுகள் கடந்தும் முடிவில்லாமல் நீடித்துக்கொண்டிருக்கின்றது. இந்தநிலையில், ரஷ்யாவின் தாக்குதல்களால் உக்ரைனின் கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புக்கள் என பல பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, நேற்று…

கவர்னருக்கு எங்கிருந்து அழுத்தம் வந்தது?- சபாநாயகர் அப்பாவு கேள்வி!!

சபாநாயகர் அப்பாவு சென்னை கோட்டையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு அதன் பிறகு கடந்த ஜூலை மாதம் அந்த அவசர சட்டத்தில் எந்த மாற்றமும் செய்யாமல்…

பட்டமளிப்பு விழாவில் குட்டிக்கரணம் அடித்து வந்து பட்டம் வாங்கிய சீன மாணவி!!

படித்தவர்களின் வீடுகளுக்கு செல்லும் போது அங்கு தலையில் குல்லா வைத்து கையில் சுருட்டிய சான்றிதழுடன் காட்சி அளிக்கும் புகைப்படங்களை கட்டாயம் பார்க்கலாம். வீட்டுக்கு வந்தவர்கள் அந்த படம் குறித்து கேட்டால் அவர்கள் கல்லூரி நாட்களை பற்றியும்,…