;
Athirady Tamil News
Daily Archives

23 March 2023

ஒற்றுமையை வலியுறுத்தி, பௌத்த துறவி நடைபயணம்!! (PHOTOS)

நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி, அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக வாழவேண்டி, வெலிமட சதானந்த தேரர், யாழ்ப்பாணம் – ஆரியகுளம் ஸ்ரீ நாகவிகாரையிலிருந்து தெய்வேந்திரமுனை வரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு, நடை பயணம் ஒன்றை இன்று…

புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம் – சாவகச்சேரியில் நிகழ்வு!! (PHOTOS)

'புத்தரிசியனால் புத்தபகவானை ஆராதனை செய்வோம்' எனும் தொனிப்பொருளில் 56ஆவது தேசிய புத்தரிசி பெறும் விழா ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் சாவகச்சேரி கமநல சேவைகள் நிலையத்தில் இன்றையதினம் வியாழக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்வில்…

பயங்கரமானது,அருவருப்பானது -கனேடிய பிரதமர் வெளியிட்ட கடும் கண்டனம் !!

ஓரினச்சேர்க்கைக்கு எதிரான சட்டத்திற்கு உகண்டாவில் நேற்றையதினம் அனுமதி அளித்துள்ளதற்கு, கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். உகண்டா நாட்டில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எதிரான சில சட்டங்களுக்கு ஒப்புதல்…

மட்டக்களப்பு சிவபூமி திருமந்திர அரண்மனையில் எண்ணை காப்பு!! (PHOTOS)

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட சிவபூமி திருமந்திர அரண்மனையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 108 லிங்கங்களுக்கு பக்தர்கள் எண்ணை காப்பு சாத்தும் இறை கைங்கரியம் தற்போது நடைபெற்று வருகிறது.

“எமது நாட்டின் முழுப் பெறுமதி 8,000 கோடி டொலர்கள்” – பொன்சேகா!!

எமது நாட்டின் முழுப் பெறுமதி 8,000 கோடி டொலர்கள் என பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா இன்று (23) பாராளுமன்றில் தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில்; “.. நாட்டின் தற்போதைய நிலைமை நமக்கு நல்லாகவே…

யாழ். பல்கலை பராமரிப்புப் பகுதியில் பெரும் கையாடல் : பொலீசார் தீவிர விசாரணை! Inbox!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக களஞ்சிய சாலையில் இடம்பெற்ற பெரும் பொருட் கையாடல் குறித்து பொலீஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பல்கலைக்கழகப் பராமரிப்புக் கிளையின் களஞ்சியசாலையில் இருந்து மின் இணைப்பு சாதனங்கள் மற்றும் கட்டடப் பொருள்கள் நீண்ட…

உலகளவில் முக்கிய சக்தியாக உருவெடுத்த பாரதீய ஜனதா கட்சி !!

இந்தியாவில் ஆளுங்கட்சியாக உள்ள பாரதீய ஜனதா கட்சி, உலக அளவில் மிக முக்கியம் வாய்ந்த கட்சியாக உருவெடுத்துள்ளது. அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் சஞ்சிகை இதனைத் தெரிவித்துள்ளது. குறித்த சஞ்சிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…

கரையில் நின்ற கப்பல் திடீரென சரிந்தது – பயணிகளுக்கு ஏற்பட்ட நிலை !!

ஸ்கொட்லாந்தில் கரையில் நின்ற கப்பல் கடுமையான காற்று வீசியதில் சரிந்ததில் பயணிகள் உள்பட 25 பேர் காயம் அடைந்தனர். ஸ்கொட்லாந்து நாட்டின் எடின்பேர்க் நகரில் லெய்த் என்ற பகுதியில் உள்ள கப்பல் நிறுத்தும் இடத்தில் பெட்ரல் என்ற கப்பல் ஒன்று…

நாடளாவிய ரீதியில் இராணுவம் களமிறக்கம்!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக மீண்டும் இராணுவத்தை நாடளாவிய ரீதியில் களமிக்கப்பட்டுள்ளன. அதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

பால்மா விலை குறைப்பு!!

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் பால் பொதியின் விலை குறைக்கப்படுகின்றது. ஒரு கிலோகிராம் பால்மா விலை 200 ரூபாவினாலும், 400 கிராம் பால்மாவின் விலை 80 ரூபாவினாலும் குறைக்கப்பட உள்ளது. இந்த விலை குறைப்பு மார்ச் 27 திங்கட்கிழமை…

மீன் சந்தையில் இறால் திருட்டு; ஒருவர் கைது!!

பேலியகொட மீன் சந்தையில் ரூபாய் 6 இலட்சம் பெறுமதியான இறாலும் கணவாயும் திருடப்பட்டது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர் கடந்த 21 ஆம் திகதி இரவு குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 11 இறால்…

பிரதமர் மோடியின் 100வது மன் கி பாத் நிகழ்ச்சி – உலகம் முழுவதும் ஒலிபரப்ப பா.ஜ.க.…

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக அக்டோபர் 3-ம் தேதி மன் கி பாத் என்ற நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் மூலம் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய…

அமெரிக்காவில் வெள்ளம் ரயில் தடம் புரண்டு விபத்து!!

அமெரிக்காவில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா, பலத்த மழை பெயத்து. இதில் பெரும்பாலான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. இதில் 2 பேர் உயிரிழந்தனர்.…

சிறைக்கைதிகளுக்கு ரூ.5 கோடி வழங்க சுகேஷ் சந்திரசேகர் விருப்பம்: அனுமதி கேட்டு…

பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கி டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் சிறைத்துறை டி.ஜி.பி.க்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- கைதிகளுக்கு உதவும் விஷயத்தில் நீதித்துறை…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,821,951 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.00 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,821,951 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 682,841,701 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 655,766,433 பேர்…

நெடுந்தீவில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது!!

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களின் இரு படகுகளையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை…

சமையல் எரிவாயு விலை குறைகிறது!!

அடுத்தமாதம் முதல் சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. லிட்ரோ நிறுவனம் கடந்த மாதம் ஏற்பட்ட இலங்கை ரூபா பெறுமதி அதிகரிப்பினால் விலைகளை மாற்றம் செய்யவில்லை. இம்முறை டொலர் பெறுமதி வீழ்ச்சிக்கு ஏற்ப சமையல்…

3 அடுக்கு ஏ.சி. ரெயில் பெட்டிகளில் ‘எகனாமி’ வகுப்பு மீண்டும் வருகிறது!!

ரெயில்களில் 3 அடுக்கு ஏ.சி. பெட்டிகளில், கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 'எகனாமி' வகுப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த வகுப்புக்கான பயண கட்டணம், வழக்கமான 3 அடுக்கு ஏ.சி. பயண டிக்கெட் கட்டணத்தை விட 6 முதல் 8 சதவீதம்வரை குறைவாக இருக்கும்…

தஜிகிஸ்தானில் 5.9 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!!

தஜிகிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. தஜிகிஸ்தான் நாட்டின் நோவோபோட நகரில் இருந்து 51 கிமீ தொலைவில் பதிவான இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 5.6 கி.மீ ஆழத்திலும், ரிக்டர் அளவில் 5.9 ஆகவும் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால்…

சுப்ரீம் கோர்ட்டு நியமித்த நிபுணர் குழு அதானிக்கு நற்சான்றிதழ் அளிக்கும்: ஜெய்ராம் ரமேஷ்!!

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- அதானி பிரச்சினையில், கடந்த பிப்ரவரி 5-ந் தேதியில் இருந்து மத்திய அரசுக்கு இதுவரை 99 கேள்விகள் கேட்டுள்ளோம். இறுதியாக 100-வது கேள்வி…

மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் – 6வது முறையாக முதலிடம் பிடித்தது பின்லாந்து!!

உலக மகிழ்ச்சி தினம் ஆண்டுதோறும், மார்ச் 20ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி நேற்று முன்தினம் மகிழ்ச்சியாக இருக்கும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலை ஐ.நா. சபையின் நீடித்த வளர்ச்சி தீர்வுகள் அமைப்பு வெளியிட்டு உள்ளது. வருமானம்,…

இந்தியாவில் 100 கோடி செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன: பிரதமர் மோடி பெருமிதம்!!

தலைநகர் டெல்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் பகுதி அலுவலகம் மற்றும் புத்தாக்க மையத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த மையமானது, இந்தியா, நேபாளம், பூடான், வங்காளதேசம், இலங்கை, மாலத்தீவுகள், ஆப்கானிஸ்தான், ஈரான் ஆகிய…

அர்ஜெண்டினாவில் 6.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடமேற்குப் பகுதியில் சான் அண்டோனியோ டி லோஸ் காப்ரெஸ் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது என அமெரிக்க…

இனப்பிரச்சினை தீர்வை உள்ளடக்குவது அவசியம் !

இனப்பிரச்சினைக்கான தீர்வும் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சர்வதேச நாணய நிதியத்திடம் இந்த கோரிக்கையை…

ஒப்பந்தம் குறித்து ஹர்ஷவின் கருத்து !!

சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து முதல் தவணை தொகையை பெற்றுக்கொள்ளும் இணக்கப்பாட்டு ஒப்பந்தத்தில் நிதியமைச்சர், இலங்கை மத்திய வங்கி ஆளுநர் ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர் என்றும் இந்த இணக்கப்பாட்டு கைச்சாத்து கடிதம் பாராளுமன்றத்துக்கு…

சு.க நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கும் !!

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு, குடும்ப ஆட்சி இல்லாத மக்களாணைக்கு மதிப்பளிக்கும் ஓர் அரசியல் கட்டமைப்பை உருவாக்குவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி நிபந்தனையற்ற ஒத்துழைப்பு வழங்கும் என்று முன்னாள் ஜனாதிபதியும் கட்சியின் தலைவருமான…

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை !!

சப்ரகமுவ, மத்திய, ஊவா, தென் மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஏனைய பிரதேசங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு…

நல்லிணக்க குழுவின் தலைவராக டிலான் பெரேரா !!

நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒற்றுமை பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற குறித்த குழுவின் கூட்டத்தில், டிலான் பெரேராவின்…

தேர்தல் தொடர்பில் இன்று முக்கிய கலந்துரையாடல் !!

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையில் இன்று கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. இந்த கலந்துரையாடல் இன்று (23) காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக…

மாணவர் ஒன்றியத்தின் கலந்துரையாடல் தோல்வி !!

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மாணவர்கள் சிலர் நேற்று (22) பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு சென்றிருந்தனர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்திலுள்ள மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள்…

வளர்ச்சியடையாத சிசுவின் சடலம் கருச்சிதைவு காரணமாக அகற்றப்பட்டதாக இருக்கலாம் –…

யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்தில் வீசப்பட்டிருந்த வளர்ச்சியடையாத சிசுவின் சடலம் கருச்சிதைவு காரணமாக அகற்றப்பட்டதாக இருக்கலாம். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தொிவித்துள்ளார். யாழ்.போதனா வைத்தியசாலையில் 22ம் இலக்க…

கேரளாவில் குழந்தை பெற்ற நடிகையின் தாயார்: ‘குட்டி தங்கை கிடைத்தது மகிழ்ச்சி’என…

கேரளாவில் டெலிவிஷன் சீரியல்களில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆர்யா பார்வதி. இவருடைய தாயார் தீப்தி சங்கர். 47 வயதாகும் தீப்தி சங்கருக்கு சமீபத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானது. அதை தொடர்ந்து நடிகை…

உடுப்பிட்டியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம், வடமராட்சி உடுப்பிட்டி பகுதியில் மின்சார தாக்கத்திற்கு உள்ளாகி ஒருவர் உயிரிழந்துள்ளார். காரைநகர் மயிலங்காடு பகுதியைச் சேர்ந்த குமாரசாமி சுதன் (வயது 27) என்பவரே உயிரிழந்துள்ளார். காரைநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்,…

இந்திய வம்சாவளி நடிகைக்கு உயரிய விருது: ஜோ பைடன் வழங்கி கவுரவித்தார்!!

அமெரிக்காவில் கலைத்துறையின் மூலம் மக்களிடம் மனித நேயத்தை ஊக்குவிக்கும் நபர்களுக்கு 'தேசிய மனித நேய விருது' என்ற உயரிய விருது அந்த நாட்டின் ஜனாதிபதியால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. மனிதநேயம் பற்றிய தேசத்தின் புரிதலை ஆழப்படுத்திய மற்றும்…