;
Athirady Tamil News
Monthly Archives

March 2023

வங்காளதேசத்தில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 6 பேர் உயிரிழப்பு!!

வங்காளதேசத்தின் சிட்டகாங்க் அருகே சீதகுண்டா பகுதியில் ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் தீயை…

பொலிஸ் மா அதிபர் பதவி யாருக்கு?

பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.…

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் தாமதம்!!

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் மேலும் தாமதமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த வாரத்தில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள போதிலும் அது மேலும் தாமதமாகும் என…

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!!

இன்று நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் சில பிரதேசங்களிலும் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மற்றும் காலி,…

கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம்- அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்!!

வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்சவ விழா கடந்த மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வாக 8-ம் நாளான சுவாமிக்கு திருக்கல்யாணம், ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. 9-ம் நாளான தேரோட்டம்…

முதுநிலை மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு- தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் எழுதினார்கள்!!

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள மருத்துவ பட்ட மேற்படிப்புகளான எம்.டி. எம்.எஸ். மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு 42,500-க்கும் மேற்பட்ட…

மியான்மரில் சோகம் – பஸ் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி!!

மியான்மர் நாட்டில் யாங்கூன்-மண்டலே நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் கவிழ்ந்து 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று…

மாணவி துஷ்பிரயோகம்; அதிபர் கைது !!

பலாங்கொட பின்னவல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த…

கிரிந்திவெல விபத்தில் இருவர் பலி !!

கிரிந்திவெல தெல்கொட பிரதான வீதியின் புதுபகலை கிராமிய வங்கிக்கு அருகில் சிறிய வேனுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த ஆணும் பின் இருக்கையில் பயணித்த பெண்ணும் உயிரிழந்துள்ளதாக தொம்பே பொலிஸார் தெரிவித்தனர்.…

தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!!

நாடு முழுவதும் பரவி கொண்டிருக்கும் 'எச்.3 என்-2' வைரசால் காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த வைரஸ் காய்ச்சல் வந்தால் இருமல், தொண்டை வலி, உடல் வலியும் இருக்கும். தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. அரசு மற்றும் தனியார்…

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இருக்கை குறித்து முடிவெடுக்க வேண்டியது எனது உரிமை-…

சபாநாயர் அப்பாவு இன்று நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: வருகிற 20-ந் தேதி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. சலசலப்பு இல்லாத வகையில் அனைவருக்கும் சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சினை பற்றி பேசுவதற்கு போதிய நேரம் வழங்கப்படும்.…

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் தவறாகப் பேசிய பாகிஸ்தானுக்கு இந்தியா கண்டனம்!!

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா பற்றி பாகிஸ்தான் தவறாக பேசியது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர்…

சென்னையில் தனியார் பஸ்களை இயக்குவதற்கு அனுமதிக்க முடிவு?- போக்குவரத்துக்கழகத் தொழிலாளர்கள்…

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 3436 பஸ்கள் தினமும் 625 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. நாள்தோறும் 29.50 லட்சம் மக்கள் பயணம் செய்கிறார்கள். 8 அரசு போக்குவரத்து கழகத்திலேயே சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் தான் பெரியது. இங்கு…

உக்ரேனில் பகைமையை முடிவுக்கு கொண்டுவருவதில் இந்தியா முக்கிய பங்காற்றும் – இத்தாலிய…

உக்ரேனில் அமைதிக்கான போரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தை செயல்முறையை எளிதாக்குவதில் ஜி-20 தலைவர் என்ற முறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கக்கூடும் என்று இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு, எரிசக்தி…

சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா வைகுண்டர்- மு.க.ஸ்டாலின் டுவீட்!!

முதலமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் என்றும்; எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே என்றும் அனைவருக்குமான அறத்தையும், அன்பையும் போதித்துச் சமத்துவத்தின் திருவுருவாய் விளங்கிய அய்யா…

நாங்கள் போருக்கு எதிரானவர்கள்” – ஈரான் வெளியுறவு அமைச்சர் கருத்து!!

நாங்கள் போருக்கு எதிரானவர்கள். மனித உரிமைகளை அடிப்படை உரிமையாக பார்ப்பவர்கள்” என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிரப்துல்லாஹியன் தெரிவித்துள்ளார். ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அமிரப்துல்லாஹியன் அளித்த பேட்டி ஒன்றில், ஈரானில் மாஷா…

தமிழ்நாட்டில் ஒத்துழைப்பு கிடைத்தால் கோவில்கள் கட்டப்படும்- திருப்பதி தேவஸ்தான நிர்வாக…

திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறியதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் கட்டண சேவை டிக்கெட் மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு வழங்கப்படும் முன்னுரிமை தரிசன டிக்கெட் உட்பட அனைத்து…

பள்ளி மாணவிகளுக்கு விஷம் – “எதிரிகளின் சதி திட்டம்” என ஈரான் அதிபர் குற்றச்சாட்டு!!

பள்ளி மாணவிகளுக்கு விஷம் வைக்கப்பட்ட விவகாரத்தை “எதிரிகள் குழப்பத்தை ஏற்படுத்தும் சதி திட்டம்” என்று ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்சி விமர்சித்துள்ளார். ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள கோம் பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக பள்ளிக்குச்…

இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்தனர்: 75 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று சேர்ந்த…

பல ஆண்டுகளுக்கு பிறகு நண்பர்களையோ, உறவினர்களையோ பார்க்கும்போது நம் முகத்தில் எவ்வளவு பிரகாசம் ஏற்படும். இதேபோல தான் 75 ஆண்டுகள் கழித்து நேரில் சந்தித்து கொண்ட சீக்கிய குடும்பத்தினர் ஆடி,பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி ஆனந்த கண்ணீர்…

ரஷ்யா விடுத்த எச்சரிக்கை – பகிரங்கமாக புறக்கணித்த அமெரிக்கா!

ஜேர்மன் அதிபரைச் சந்தித்த ஜோ பைடன் அமெரிக்கா உக்ரைனுக்கு இராணுவ உதவி செய்வதைக் கண்டித்த ரஷ்யாவின் அறிக்கையைப் பகிரங்கமாக அமெரிக்க அதிபர் புறக்கணித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாஸ்கோவிற்கு எதிரான ஒற்றுமையை வெளிப்படுத்தும்…

திரிபுராவில் பாஜக அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு!!

சமீபத்தில் நடைபெற்ற திரிபுரா சட்டசபைத் தேர்தலில் 60 உறுப்பினர்களைக் கொண்ட தொகுதியில் பாஜக 32 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐபிஎஃப்டி ஒரு இடத்தையும் பிடித்து ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து, முதல்வர் மாணிக் சாஹா தனது அரசின் ராஜினாமா…

சுருண்டு விழுந்த பலநூற்றுக்கணக்கான மாணவிகள் – ஈரானில் மீண்டும் கொடூரம்; அமைச்சர்…

பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்க நினைத்த சிலர், பல நூறு மாணவிகளுக்கு விசம் கொடுத்த சம்பவம் ஈரானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு சில மர்ம நபர்கள் பெண்கள் கல்வி கற்பதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதற்காக எல்லை மீறிய சில…

தந்தையின் மறைவுக்கு இரங்கல்: பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்த உமேஷ் யாதவ்!!

உமேஷ் யாதவின் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவர் பிப்ரவரி 22 அன்று தனது 74 வயதில் காலமானார். இதனையடுத்து உமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு…

பிரித்தானியாவில் விமான சேவை ரத்து செய்யப்படலாம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை !!

பிரித்தானியா மற்றும் ஸ்கொட்லாந்தின் வடகிழக்கு பகுதிகளில் வாழும் பிரித்தானியர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் கடும் பனிப்பொழிவு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் மஞ்சள் பனி எச்சரிக்கை…

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காள தேசத்தினர் 18 பேர் கைது!!

மகாராஷ்டிர மாநிலம் தானேயில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தை சேர்ந்த 18 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 10 பேர் பெண்கள். கடந்த ஒரு ஆண்டாக அவர்கள் எந்தவித ஆவணமும் இல்லாமல் தங்கி வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டது.

காவல்துறையினருக்கு பயந்து 14 ஆண்டுகள் குகைவாசம் இருந்த நபர் !!

சீனாவில் குற்ற தண்டனைக்கு பயந்து 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்து வந்த நபர் தற்போது காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். சீனாவில் லூயி என்ற நபர் கடந்த 2009ம் ஆண்டு ₹ 1859 ரூபாய் பணத்தை திருடியுள்ளார். இந்த திருட்டு சம்பவத்தால் பெரும்…

டெல்லி ஆஸ்பத்திரியில் சோனியா காந்திக்கு தொடர்ந்து சிகிச்சை!!

அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நேற்று காய்ச்சல் காரணமாக டெல்லியில் உள்ள கங்காராம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இதய மருத்துவ துறை மூத்த டாக்டர் அருப் பாசு தலைமையிலான டாக்டர் குழுவினர் தீவிர சிகிச்சை…

பளை இத்தாவில் பகுதியில் வெடி பொருட்கள் மீட்பு!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தாவில் பகுதியில் வீடு ஒன்றின் முற்றத்தில் பச்சை நிற சீருடை துணி ஒன்றினை வீட்டு உரிமையாளர் அவதானித்துள்ளார். இதனையடுத்து குறித்த இடத்தில் வீட்டு உரிமையாளரால் தோண்டப்பட்ட போது வெடிபொருட்கள் இருப்பதை…

60 மில்லியன் பரிசை வென்ற முதியோர் காப்பக பெண் – அடித்த பேரதிஸ்டம் !!

ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் லொட்டரியில் 60 மில்லியன் டொலர் பரிசாக வென்றதை அறிந்து உடல் மொத்தம் ஸ்தம்பித்துப் போனதாக தெரிவித்துள்ளார். மார்க்கம் பகுதியில் முதியோர் காப்பகம் ஒன்றில் பணியாற்றிவரும் Lai Ching Yau…

லஞ்ச வழக்கில் தொடர்பு: பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை கைது செய்யக்கோரி போராட்டம்- சித்தராமையா…

கர்நாடக மாநிலத்தில் பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.வாக இருந்து வருபவர் மாடால் விருபாக்ஷப்பா. இவரது மகன் பிரசாந்த் மாடால் (வயது 45) இவர் பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைமை கணக்காளராக பதவி வகித்து வருகிறார். இவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.40 லட்சம்…

கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய விஞ்ஞானி கொடூர கொலை!

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், முக்கிய விஞ்ஞானி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கழுத்தை நெரித்து கொலை…

மணீஷ் சிசோடியாவின் சிபிஐ காவல் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிப்பு !!

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கல்வி உட்பட 18 இலாகாக்களை தன் வசம் வைத்திருந்த சிசோடியா, தன் மீதான நடவடிக்கையை தொடர்ந்து அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்தார்.…

நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவு..!!

நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகியுள்ளது. ஆக்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம்…

16 ஆவது கப்பல் நாளை வருகிறது!!

மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை தடையின்றி இலங்கைக்கு கொண்டு வரப்படும் என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிதாக ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் ஊடாகவும் நிலக்கரித் தொகை இலங்கைக்கு…