;
Athirady Tamil News
Daily Archives

22 May 2023

2,50,000 ஆண்டுக்கு முன்பே மனிதன் தீயை பயன்படுத்தியதற்கான சான்றுகள் ஸ்பெயினில்…

ஸ்பெயின் நாட்டில் 2 லட்சத்து 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆதி கால மனிதன் தீயை பயன்படுத்தியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது. மனித வரலாற்றுக்கும் தீயின் பயன்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது. 50,000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தான் மனிதன்…

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டுவர நடவடிக்கை எடுங்கள் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை!!

யாழ்ப்பாணத்திற்கு குடிநீரை கொண்டுவர நடவடிக்கை எடுங்கள் என வடக்கு மாகாண ஆளுநர் சாள்ஸிடம் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போது…

Sinopec Fuel Oil Lanka உடன் ஒப்பந்தம் கைச்சாத்து!!

இலங்கையில் பெற்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்தல், சேமித்தல், விநியோகம் செய்தல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பாக சீனாவின் Sinopec Fuel Oil Lanka (Pvt) Ltd மற்றும் சிங்கப்பூரில் உள்ள அதன் தாய் நிறுவனத்துடன் அரசாங்கம் ஒப்பந்தத்தில்…

பெங்களூரு வெள்ளத்தில் சிக்கிய கார் – பெண் ஒருவர் பரிதாப பலி!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. பெங்களூர் நகரின் கே.ஆர்.சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ள நீரில் வழியாக சென்ற எஸ்.யூ.வி கார் ஒன்று சிக்கிக் கொண்டது. அதில் மொத்தம் 6 பேர் பயணம்…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,879,983 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.79 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,879,983 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 688,963,392 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 661,352,787 பேர்…

அரியானாவில் கிணறு சுத்தம் செய்தபோது விஷ வாயு சுவாசித்து 3 பேர் பலி!!

அரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தில் உள்ள சஹர்வா கிராமத்தில் கிணற்றை சுத்தம் செய்தபோது நச்சு வாயுவை சுவாசித்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், கிணற்றுக்குள் மயங்கி…

நடமாடும் விபசாரம்: அரகலய முக்கிய புள்ளியும் சிக்கினார்!!

இளம் பெண்களை ஆகக் கூடுதலான விலைக்கு விற்பனைச் செய்யும் நடமாடும் விபசார நிலையத்தை நடத்திச் சென்றனர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அரகலய ஏற்பாட்டாளர் உள்ளிட்ட ஏழுவர் அங்குருவாத்தொட ரெமுன பிரதேசத்தில் வைத்து, பாணந்துறை வலான மோசடி தடுப்புப்…

கிழக்கு ஆளுநருடன் சுமந்திரன் பேச்சு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன், கிழக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.…

மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்!!

கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரணத் தர பரீட்சை தொடர்பான மேலதிக கற்பித்தல் செயற்பாடுகள் நாளை (23) நள்ளிரவு 12 மணி முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் பின்னர், பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள்,…

பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி தீர்வு பெற்று தர முயல்வேன் – சாள்ஸ்!!

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை யதார்த்தமாக அணுகி அதற்கு தீர்வு பெற்று தர முயல்வேன் என வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி எச் எம் சாள்ஸ் தெரிவித்தார் இன்றைய தினம் உத்தியோபூர்வமாக தனது கடமைகளை ஆரம்பித்த வடக்கு ஆளுநர் ஊடகங்களுக்கு கருத்து…

டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!!

பப்புவா நியூ கினியா அரசின் அதிகாரபூர்வ மொழியான டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை மோடி வெளியிட்டார். பப்புவா நியூ கினியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.

ரூ. 2,000 நோட்டு வாபஸ் உத்தரவு எதிரொலி- தங்கம் வாங்க ஆர்வம் காட்டும் மக்கள்!!

நாடு முழுவதும் கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடி ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஏற்கனவே பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வாபஸ் பெற்ற நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு புழக்கத்தில் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள்…

இமெயிலில் பிரதிபெயர்களைப் பயன்படுத்தியதற்காக ஊழியர்கள் பணிநீக்கம்- அமெரிக்க பல்கலைக்கழகம்…

அமெரிக்காவில் உள்ள ஹொட்டன் பல்கலைக்கழகத்தில் ரெசிடென்ஸ் ஹால் இயக்குநர்கள் ரெய்கன் ஜெலயா மற்றும் ஷுவா வில்மோட் ஆகியோர் தங்கள் மின்னஞ்சல் கையொப்பங்களில் "அவள்" மற்றும் "அவன்" போன்ற பிரதி பெயர்களைப் பயன்படுத்தியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட…

மறதியின் பின்னால் பதுங்க முனையும் அரசியல்வாதிகள் !! (கட்டுரை)

ஒரு நாள், முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன இலங்கை சட்டக் கல்லூரியில் ஜனநாயத்தைப் பற்றிய தலைப்பொன்றின் கீழ் சிறப்புரையாற்றிக் கொண்டு இருந்தார். கட்டுரையாளரும், ‘தினபதி’ நாளிதழுக்காக அந்தக் கூட்டத்தை அறிக்கையிடுவதற்காக அங்கு சென்றிருந்தார்.…

கர்நாடகாவில் மூன்றுநாள் சட்டமன்ற கூட்டம் இன்று தொடக்கம் – புதிய எம்எல்ஏக்கள்…

கர்நாடக சட்டமன்ற தேர்ததில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அம்மாநில முதலமைச்சராக சித்தராமையா கடந்த சனிக்கிழமை (மே 19) பதவியேற்றுக் கொண்டார். பதிவியேற்ற பிறகு நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மூன்று நாட்களுக்கு கர்நாடக…

யாழ் மாவட்டத்தில் இயங்கும் தனியார் வகுப்புகளுக்கு விடுமுறை? !!

ஞாயிற்றுக்கிழமைகளில் யாழ் மாவட்டத்தில் இயங்கும் தனியார் வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவதற்கான முயற்சியை மேற்கொள்ளவுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நேற்று(21)…

கல்வியாளர் சேவை உத்தியோகத்தர்கள் சுகவீனலீவுப் போராட்டம்!!

நாடு முழுவதிலும் உள்ள தேசிய கல்வியியல் கல்லூரிகள் ஆசிரிய கலாசாலைகள் மற்றும் ஆசிரிய மத்திய நிலையங்களில் பணியாற்றும் இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் நாளை (23.05.2023 செவ்வாய்) சுகவீனலீவுப் போராட்டத்தில்…

வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்!! (PHOTOS)

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இத்தாலியின் மவுண்ட் எட்னாவில் தீப்பிழம்பை கக்கும் எரிமலை- விமான சேவை ரத்து!!

இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள கிழக்கு சிசிலியன் நகரத்தில் உள்ள மவுண்ட் எட்னாவில் எரிமலை வெடித்து சிதறி தீப்பிழம்பை கக்கி வருகிறது. தீப்பிழப்பு வழிந்து சாம்பல் அருகிலுள்ள விமான நிலையத்தின் விமான ஓடுபாதை வரை பரவியது. இதனால், கட்டானியாவிற்கு…

புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதிதான் திறக்க வேண்டும்- ராகுல் காந்தி வலியுறுத்தல்!!

தற்போதைய பாராளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. எனவே, அதற்கு பதிலாக புதிய பாராளுமன்றம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 10-ந்தேதி, புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மத்திய…

உலகளவில் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியது- ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் பாதிப்பு!!

உலகளவில் லட்சக்கணக்கான பயனர்கள் இன்ஸ்டாகிராம் ஆப்பை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், சர்வதேச அளவில் இன்று அதிகாலை 3.15 மணி முதல் இன்ஸ்டாகிராம் சேவை முடங்கியுள்ளது. இதுதொடர்பாக, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனர்கள் தங்களின் இன்ஸ்டகிராம்…

யாழ்.பல்கலை பொருட்கள் கையாடல் ; 2 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாம்!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பராமரிப்புப் பகுதியின் களஞ்சிய சாலையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பொருள்கள் கையாடல் குறித்த விசாரணைகளில் பல திடீர் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. கையாடப்பட்ட பொருட்களின் பெறுமதி சுமார் மூன்றரை இலட்சம் என…

18 வயது பெண் கடத்தல்: ஐவர் கைது !!

கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை சிலாபம் பிரதேசத்தில் வைத்து 18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் மாத்தளை விசேட படையினரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21, 22, மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்,…

மண்சரிவு அபாய எச்சரிக்கை !!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக காலி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. காலி மாவட்டத்தின் யக்கலமுல்ல, எல்பிட்டிய மற்றும் பத்தேகம…

ஆணைக்குழுக்கள் நாட்டுக்கு எதற்கு?

தேர்தல்கள் ஆணைக்குழுவை சுயாதீமாக இயங்கவிடாத அரசாங்கம், இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரை பதவி நீக்கம் செய்ய பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வரவுள்ளதாகத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளரும் ஊடகப்…

ஜனாதிபதிக்கு மொட்டு விடுத்த கோரிக்கை !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் புதிதாக நியமிக்கப்படவுள்ள ஆளுநர் பதவிக்கு மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தற்போதுள்ள ஆளுநர்களை மாற்ற வேண்டாம் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள்…

ஜி20 சுற்றுலா மாநாடு – ஸ்ரீநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை பொறுப்பேற்று இருக்கிறது. இதன் காரணமாக இந்தியாவில் ஜி20 மாநாடு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி நாடு முழுக்க 200 நகரங்களில் சர்வதேச அளவில் ஜி20 உறுப்பு நாடுகள், நட்பு நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற்று…

கால்பந்து மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த ரசிகர்கள் – நெரிசலில் சிக்கிய 12 பேர்…

மத்திய அமெரிக்க நாடுகளில் ஒன்று எல் சால்வடார். இந்த நாட்டின் தலைநகர் சான் சால்வடாரில் கஸ்கட்லான் கால்பந்து மைதானம் உள்ளது. இங்கு சல்வடார் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. தொடரில் காலிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதனை காண வந்த…

பெங்களூரு வெள்ளத்தில் சிக்கிய கார் – பெண் ஒருவர் பரிதாப பலி!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் திடீரென கனமழை கொட்டி தீர்த்தது. பெங்களூர் நகரின் கே.ஆர்.சர்க்கிள் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் தேங்கிய வெள்ள நீரில் வழியாக சென்ற எஸ்.யூ.வி கார் ஒன்று சிக்கிக் கொண்டது. அதில் மொத்தம் 6 பேர் பயணம்…

சொத்துப் பட்டியல் வெளியிட்ட ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்!!

ஒடிசா மாநிலத்தில் முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் முதல்-மந்திரியும், மந்திரிகளும் தங்களது சொத்துப்பட்டியலை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில்…

ஆந்திராவில் யூடியூப் பார்த்து கள்ள ரூபாய் நோட்டு அச்சடித்த வாலிபர்!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், கே.கோட்டூரை சேர்ந்தவர் கோபால் (வயது 41) 7-ம் வகுப்பு வரை படித்துள்ளார். சில ஆண்டுகள் பெங்களூரில் உள்ள அச்சகத்தில் வேலை செய்து வந்தார். தற்போது வார சந்தைகளுக்கு சென்று டீ விற்று வருகிறார். போதைக்கு அடிமையான…

தென்னாப்பிரிக்காவில் நிலநடுக்கம்: மக்கள் அச்சம்!

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு 1,662 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டர் அளவுகோலில் 6.7-ஆக பதிவானது.

திருப்பதி கோவில் அருகே பெற்றோருடன் வந்த 4 வயது சிறுமி மாயம்- கடத்தப்பட்டாரா என விசாரணை!!

பீகார் மாநிலம், ராஜ்பூரை சேர்ந்தவர் தீபக் குமார் பாண்டே. இவரது மகள் ஆதியா (வயது4) இவர்கள் உறவினர்களுடன் நேற்று திருப்பதிக்கு தரிசனத்திகாக சென்றனர். பின்னர் திருப்பதியில் இருந்து திருமலைக்கு பஸ்சில் வந்த தீபக் குமார் பாண்டேயுடன் வந்தவர்கள்…

தோல்வியை ஒப்புக்கொண்ட உக்ரேன் – சோகத்துடன் அறிவித்த ஜெலென்ஸ்கி !!

ரஷ்யாவிடம் பாக்முட் நகரத்தை இழந்துவிட்டதை உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி சோகத்துடன் ஒப்புக்கொண்டுள்ளார். உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் பதில், உக்ரைன் பாக்முட் நகரத்தை ரஷ்யாவிடம் இழந்ததை உறுதிப்படுத்துகிறது.…