டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!!
![](https://www.athirady.com/wp-content/uploads/2023/05/6-152.jpg)
பப்புவா நியூ கினியா அரசின் அதிகாரபூர்வ மொழியான டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை மோடி வெளியிட்டார். பப்புவா நியூ கினியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.