;
Athirady Tamil News

டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி!!

0

பப்புவா நியூ கினியா அரசின் அதிகாரபூர்வ மொழியான டாக் பிசினில் மொழி பெயர்த்த திருக்குறள் புத்தகத்தை மோடி வெளியிட்டார். பப்புவா நியூ கினியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.