;
Athirady Tamil News

கடலில் நீராடச் சென்ற ஒருவர் பலி – இருவரை காணவில்லை!!

0

முல்லைத்தீவுக் கடலில் நீராடச் சென்று காணாமல் போன மூவரில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இன்று மாலை முல்லைத்தீவு கடற்கரைக்கு வவுனியாவில் இருந்து வருகை தந்த மூவர் கடலில் இறங்கிய நிலையில் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஏனைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.