;
Athirady Tamil News

கால்வாய் ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

0

பொரளையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொரளை லேக் டிரைவ் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றினுள் இருந்து குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.