;
Athirady Tamil News

மைத்திரிபாலவிற்கு இல்லத்தை கையளிப்பதற்கு எதிராக இடைக்கால உத்தரவு!!

0

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொழும்பு மஹகமசேகர மாவத்தையில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை கையளிப்பதற்கான அமைச்சரவை தீர்மானத்தை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்றிலிருந்து 4 வாரங்களின் பின்னர் இந்த உத்தரவு அமுலுக்கு வருவுள்ளதாகவும் நீதிமன்ற தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.