;
Athirady Tamil News

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு கேஸ் விநியோகம்!! (படங்கள்)

0

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியர்களுக்கு கேஸ் விநியோகிக்கப்பட்டது.

எரிவாயு பெறுவதற்கு வரிசையில் நின்று ஆசிரியர்கள் சிரமப்படுவதாக பாடசாலை அதிபர் ஆ.லோகேஸ்வரன் அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக லிட்ரோ நிறுவனத்தினால் இன்று (30.03) பாடசாலையில் ஆசிரியர்களுக்கு எரிவாயு வழங்கப்பட்டுள்ளது.

கேஸ் தேவையானவ ஆசிரியர்களின் விபரங்கள் பாடசாலை அதிபரால் வழங்கப்பட்டு, லிட்ரோ கேஸ் நிறுவனத்திடம் விடப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக பாடசாலையிலேயே கேஸ் விநியோகிக்கப்பட்டிருந்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.