;
Athirady Tamil News

40,000 தொன் பெற்றோல் நாட்டை வந்தடைந்தது !!

0

இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 40,000 மெற்றிக் தொன் பெற்றோல் கொழும்பை இன்று வந்தடைந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இதன் மூலம் இந்தியாவில் இருந்து சுமார் 440,000 மெற்றிக் தொன் எரிபொருளை இலங்கை பெற்றுள்ளது என்றும் எதிர்காலத்தில் மேலும் எரிபொருள் வழங்கப்படும் என்றும் உயர்ஸ்தானிகராலயம் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.